நம் குழந்தை செல்வங்களை .....தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தந்தையாக மாறுவதற்கான டிப்ஸ்...
ஷ்யாமுடன் கம்ப்யூட்டரில் முதன் முதலில் பயிற்சி கொடுப்பதற்கு சிரமம் அதிகம் எடுத்துக்கொள்ளவில்லை ..அவருக்கு பிடித்த பொம்மைகள் கூடிய பாடல்கள் யு டியூபில் போட்டு காட்டினேன் ..கொஞ்சம் முதன் முறை பிரமிப்புடன் சிரித்து கொண்டு பார்த்தார்கள் ..தமிழில் அந்த அளவுக்கு குழந்தைகள் பாடல்கள் ,கதைகள் இல்லை ..மலையாள மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி சிறு வயதில் கற்றுக்கொடுப்பது அழகாக இணையத்தில் ,சி டீ களாக வெளியிட்டுஇருக்கிறார்கள் ..அதனால் தான் கேரள மக்கள் கல்வியில் அம்மாநிலம் முன்னிலை வகிக்கிறது .. ஷியாம் பாலர் பள்ளியில் சேருவதற்கு முன்னேற கணினியில் ஒரேஅளவு தெரிந்து கொண்டார் ..என்னுடன் என்னுடைய வேலை கணினியில் அதிகம் இருந்ததால் ..ஷியாம் அவர்களுக்கு கற்று கொள்வதில் அதிகம் சிரமம் எடுக்கவில்லை ..பள்ளியில் ஆசிரியர் நடத்தும் கதைகள் ,பாடல்கள் ,வீட்டில் வந்து கேட்பார் ..புத்தகத்தில் ,வகுப்பில் எடுத்த கதைப்பாடல்களை ..யூடியூபில் அதை அழகா பார்த்து படித்து தெரிந்துகொள்வர் ..வேடப்பட்டியில் உள்ள பாரதிய வித்யாபவனில் படிக்கும் பள்ளியில் ஷ்யாமை அழைப்பதற்கு செல்லும் பொழுது அவர் வகுப்பு திருமதி .ராணி ஆசிரியரிடம் ஷியாம் எப்படிங்க படிக்கிறார் என்று கேட்பேன் ..வகுப்பு எடுத்தவுடன் எங்கே சொன்ன பாடலை யாராவது சொல்லுங்கள் ..தலைவர் முதல் ஆளாக எழுந்து நின்று பிசிறு இல்லாமல் பாடலையோ ,கதைகளையே திருப்பி சொல்லுவார் ..
இருந்தாலும் நம் இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் வாழும் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
இணையதளத்தில் ஃபார்ம்வில்லே விளையாட்டை உங்கள் மகனுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடும் தந்தையா நீங்கள்? இரவு உண்ணும் போது சந்தையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி பேசி கொண்டிருக்கும் தந்தையா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஒரு நவீன தந்தை என்ற பட்டத்தை பெறுவீர்கள். இவ்வகை தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடனும், பிணைப்புடனும் திகழ்வார்கள்.
ஷ்யாமுடன் கம்ப்யூட்டரில் முதன் முதலில் பயிற்சி கொடுப்பதற்கு சிரமம் அதிகம் எடுத்துக்கொள்ளவில்லை ..அவருக்கு பிடித்த பொம்மைகள் கூடிய பாடல்கள் யு டியூபில் போட்டு காட்டினேன் ..கொஞ்சம் முதன் முறை பிரமிப்புடன் சிரித்து கொண்டு பார்த்தார்கள் ..தமிழில் அந்த அளவுக்கு குழந்தைகள் பாடல்கள் ,கதைகள் இல்லை ..மலையாள மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி சிறு வயதில் கற்றுக்கொடுப்பது அழகாக இணையத்தில் ,சி டீ களாக வெளியிட்டுஇருக்கிறார்கள் ..அதனால் தான் கேரள மக்கள் கல்வியில் அம்மாநிலம் முன்னிலை வகிக்கிறது .. ஷியாம் பாலர் பள்ளியில் சேருவதற்கு முன்னேற கணினியில் ஒரேஅளவு தெரிந்து கொண்டார் ..என்னுடன் என்னுடைய வேலை கணினியில் அதிகம் இருந்ததால் ..ஷியாம் அவர்களுக்கு கற்று கொள்வதில் அதிகம் சிரமம் எடுக்கவில்லை ..பள்ளியில் ஆசிரியர் நடத்தும் கதைகள் ,பாடல்கள் ,வீட்டில் வந்து கேட்பார் ..புத்தகத்தில் ,வகுப்பில் எடுத்த கதைப்பாடல்களை ..யூடியூபில் அதை அழகா பார்த்து படித்து தெரிந்துகொள்வர் ..வேடப்பட்டியில் உள்ள பாரதிய வித்யாபவனில் படிக்கும் பள்ளியில் ஷ்யாமை அழைப்பதற்கு செல்லும் பொழுது அவர் வகுப்பு திருமதி .ராணி ஆசிரியரிடம் ஷியாம் எப்படிங்க படிக்கிறார் என்று கேட்பேன் ..வகுப்பு எடுத்தவுடன் எங்கே சொன்ன பாடலை யாராவது சொல்லுங்கள் ..தலைவர் முதல் ஆளாக எழுந்து நின்று பிசிறு இல்லாமல் பாடலையோ ,கதைகளையே திருப்பி சொல்லுவார் ..
இருந்தாலும் நம் இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் வாழும் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
இணையதளத்தில் ஃபார்ம்வில்லே விளையாட்டை உங்கள் மகனுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடும் தந்தையா நீங்கள்? இரவு உண்ணும் போது சந்தையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி பேசி கொண்டிருக்கும் தந்தையா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஒரு நவீன தந்தை என்ற பட்டத்தை பெறுவீர்கள். இவ்வகை தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடனும், பிணைப்புடனும் திகழ்வார்கள்.
* புதிய காட்ஜெட்ஸ் மற்றும் கிஸ்மொஸ் பற்றிய விவரங்களை வாரம் ஒரு முறை
அல்லது மாதம் ஒரு முறை இணையதளத்திற்கு சென்று படித்து தெரிந்து
கொள்ளுங்கள்.
* உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப வார்த்தை புரியவில்லை அல்லது அதில் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தை வீடியோ கேம்ஸ் அல்லது கைப்பேசி வாங்க கடைக்கு சென்றால் நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள்.
* உங்கள் குழந்தைகளுடன் உரையாட சமுதாய வலைதளங்களை
பயன்படுத்துங்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் நீங்கள் ஓரளவுக்கு மேல் தலையிடக் கூடாது.
*தங்கள் குழந்தைகளுடன் உரையாட, பத்தில் ஏழு பெற்றோர்கள் சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
*இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம் நாட்டு நகரங்களிலும் பல பெற்றோர்கள் இன்று சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சொல்லப் போனால் இன்றைய டீனேஜ் குழந்தைகள் சமுதாய வலைதளங்களில் தங்களுடைய பெற்றோரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்கின்றனர்.
*இருப்பினும் தங்கள் குழந்தைகளுடன் சமுதாய வலைதளங்களில் உரையாடும் பெற்றோர்கள் அவர்களுக்கான வரைமுறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவது எப்படி?
*குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு விலகி பள்ளிக்கு சென்று அது சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இருப்பினும் பொது அறிவு மற்றும் விருப்புகள் ஒரு உறவை சிறப்பான முறையில் மேம்படும். அதனால் தொழில் நுட்பத்தை கொண்டு குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்க முற்படும் போது அது குழந்தைகளையும் ஊக்குவிக்கும்.
SHYAM SUDHIR SIVAKUMAR.......
* உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப வார்த்தை புரியவில்லை அல்லது அதில் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தை வீடியோ கேம்ஸ் அல்லது கைப்பேசி வாங்க கடைக்கு சென்றால் நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள்.
* உங்கள் குழந்தைகளுடன் உரையாட சமுதாய வலைதளங்களை
பயன்படுத்துங்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் நீங்கள் ஓரளவுக்கு மேல் தலையிடக் கூடாது.
*தங்கள் குழந்தைகளுடன் உரையாட, பத்தில் ஏழு பெற்றோர்கள் சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
*இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம் நாட்டு நகரங்களிலும் பல பெற்றோர்கள் இன்று சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சொல்லப் போனால் இன்றைய டீனேஜ் குழந்தைகள் சமுதாய வலைதளங்களில் தங்களுடைய பெற்றோரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்கின்றனர்.
*இருப்பினும் தங்கள் குழந்தைகளுடன் சமுதாய வலைதளங்களில் உரையாடும் பெற்றோர்கள் அவர்களுக்கான வரைமுறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவது எப்படி?
*குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு விலகி பள்ளிக்கு சென்று அது சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இருப்பினும் பொது அறிவு மற்றும் விருப்புகள் ஒரு உறவை சிறப்பான முறையில் மேம்படும். அதனால் தொழில் நுட்பத்தை கொண்டு குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்க முற்படும் போது அது குழந்தைகளையும் ஊக்குவிக்கும்.
SHYAM SUDHIR SIVAKUMAR.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக