செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நாம் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே அருகில் இருப்பவர்களுக்கு உதவ முடியும்.

முதலாவது கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இது சாதாதியம்.

ஆகவே கல்வித்துறை சார்ந்தவர்கள்  நல்ல கல்வி நிலையங்கள் அது சார்ந்த வேலைவாய்ப்புகள், அரசு பணிவாய்ப்புகள் பற்றி அதிகம் பதிவிடவைம்.

படித்த இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு அது சார்ந்த பயிற்சிகள் பற்றி தெரிவிக்கவும்.

பழனி அருகே உள்ள ஆயக்குடியில் அனைத்து  ஞாயிற்றுக்கிழமையன்றும் காலை முதல் மாலை வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதில் சேர எவ்வித  சிபாரிசும் தேவையில்.

ஞாயிறு அன்று காலை. 08.00 மணிக்கு வந்தால் போதும் எவ்விதமான கட்டணமும் இல்லை.

இங்கு பயின்று அரசு பதவியில் இருக்கும் தன்னார்வலர்கள் மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்கின்றனர். பயிற்சிக்கு பின்   வினா விடை கள் அபங்கிய புத்தக தொகுப்பு அங்கேயே கிடைக்கிறது.

ஆர்வமுள்ள இளைஞர் அனைவரும் கலந்துகொள்ளவும்.

தேவைப்படின் என்னை தொடர்பு கொள்ளவும்.

வேலுச்சாமி ஒட்டன்சத்திரம்--தொலைபேசி எண்   83000 02557
                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக