சனி, 30 செப்டம்பர், 2017

இன்று :01.10..2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி


6-ம் ஆண்டு உடுமலை புத்தகத் திருவிழா 2017

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8 முடிய ...

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.00 மணிவரை

தலைமை :திரு  ,வழக்கறிஞர் .C. சிதம்பரசாமி ,அவர்கள் உடுமலை

முன்னிலை :திரு S சரவணகுமார் அவர்கள் ,நகராட்சி ஆணையாளர் . அவர்கள் ,,உடுமலைப்பேட்டை

Dr .M .தமிழ் மணி அவர்கள் ,இணை இயக்குனர் ,மருத்துவ துறை ,கோவை 

திரு .S சண்முகசுந்தரம் அவர்கள் ,பொருளாளர் ,நூலகர் வாசகர் வட்டம் ,உடுமலைப்பேட்டை .

திரு .N .கிருஷ்ணன்  அவர்கள் ,முன்னாள் தலைமை ஆசிரியர்

திரு .S .பதிஞசலி அவர்கள் ,செயலாளர் ,நாடார் உறவின் முறையார் திருமண மண்டபம் ,உடுமலைப்பேட்டை

வழக்கறிஞர் .S .சாதிக் பாட்சா அவர்கள் ,உடுமலை

வரவேற்புரை :திரு .அ .நடராஜன் அவர்கள் .


கருத்துரை ....திரு .த ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ,தலைவர் ,மக்கள் சிந்தனை பேரவை ,ஈரோடு
"எங்கெங்கு  காணினும் ..."

நன்றியுரை : திரு .தோழன் .ராசா ..அவர்கள் ...

புத்தக திருவிழா செய்தி தொடர்பாளர் :சிவக்குமார் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக