Namakkal Raja
6 mins ·
2015 ஆண்டுப்பதிவு!
நாயுடு நாயக்கராய் வாழ்ந்தது போதும
ஒன்று சேரவில்லை என்றால் வருந்த நேரிடும்
போருக்கும் ஏருக்கும் பெயர் போன வம்சம்
ஒரு பொந்தில் சிக்கி தவிக்கலாமா ?
பிரிவினை மறந்து நாயக்கராய் சேரு
பெயர் இருக்கும் ஊருக்குள் பாரு
உள்ளுக்குள் நாம் சண்டை இட்டாலும்
நாயக்கர் என்றால் சேர்ந்திட வேண்டும்
பாரம்பரியம் மறக்கலாமா ?
பழைய பழக்கத்தை கெடுக்கலாமா ?
உண்மையான நாயக்கன் என்றால் அவன் உதிரி பேச்சி பேசமாட்டான்
செயலில் வீரம் கொண்டு வாழு
இல்லை என்றால் இறந்திடு மேலு ..
கல்வி என்பது முக்கியம் சாமி
பொருளாதாரத்தில் வளர்ச்சியை காமி
நாடே போற்றும் வம்சம் நாம் தான்
கிருஷ்ணதேவராயர் குலம் நாம் தான்
இரண்டாயிரம் ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்த பெருங்கூட்டம் நாம
இன்னிக்கு வாழுற நிலைமையை பாரேன் ?
ராஜாவாக வாழ்ந்த குலம் , ராஜாங்கம் இழந்து வாழலாமா ?
ஆங்கிலேயன் எல்லாம் எழுதி வெச்சான் நம்ம குல பெருமைகளை
நம்ம குலம் அறியாமையில் வாழுதே பாரு நாட்டுக்குள்ளே .
வீரம் தான் டா நமக்கு சொத்து , முறுக்கிக்கிட்டு போரை நடத்து
கம்மவார் கம்பளத்தார் என்று சொல்லி பிரிந்திடாதே ..
பலிஜா என்றும் கவரா என்றும் பிரிந்திருந்தால் பயனா சொல்லு ?
மற்றவன் எல்லாம் எப்படி வாழுறான் நம்ம மக்களை அவன் பிரிச்சே வெய்கிறான்.
தமிழகத்தில் நம்ம குல மக்கள் தொகையை பார்த்தல் ஐயோ
மற்ற சாதி மக்கள் எல்லாம் மூக்கு மேலே கையை வைக்குறான்.
ஆதாரம் இருக்கு நமக்குன்னு கூறு , ஆண்ட குலமே ஒன்றாய் சேரு ..
இளைய மக்கள் சேரணும்னு துடிக்க , பெருசுங்க எல்லாம் அதையும் தடுக்க
இப்படி இருந்தால் எப்படி சொல்லு ? முன்னேற முடியும் என்பதை சொல்லு ?
நடப்பது எல்லாம் சாதி அரசியல் , எங்கும் சாதி எதிலும் சாதி
நாம மட்டும் சேரலனா நாமம் போட்டு அனுபிடுவான்
நாயுடு இனமே நாயக்கர் குலமே , தமிழகம் முழுதும் வாழும் இனமே
திருமலை நாயக்கர் குலத்திலே பிறந்து திக்கு தெரியாமல் வாழலாமா ?
கட்டபொம்மன் பேரே சொன்னாலே போதும் காளை போல வீரம் வரும்
ஊமைத்துரை வாரிசுங்க ஒத்துமையா செரனும்ங்க ...
நாயக்கர் இனம்னு சேர்ந்திட வேண்டும் நம்ம பலத்தை நாட்டுக்கு காட்டிடணும்.
வரலாறு பேசும் சாதி நம் சாதி , தமிழகத்தில் நாம எல்லாம் ஒத்துமையா சேர்ந்திடனும்
இரண்டு கோடிக்கும் மேல வாழும் நாயக்கர் இனமே சேர்ந்திடனும் !
Raja Nayakar அடியேன் எழுதியது என்பதில் பெருமை கொள்ள செய்கிறது. வாழ்க நாயக்கர் குலம்
6 mins ·
2015 ஆண்டுப்பதிவு!
நாயுடு நாயக்கராய் வாழ்ந்தது போதும
ஒன்று சேரவில்லை என்றால் வருந்த நேரிடும்
போருக்கும் ஏருக்கும் பெயர் போன வம்சம்
ஒரு பொந்தில் சிக்கி தவிக்கலாமா ?
பிரிவினை மறந்து நாயக்கராய் சேரு
பெயர் இருக்கும் ஊருக்குள் பாரு
உள்ளுக்குள் நாம் சண்டை இட்டாலும்
நாயக்கர் என்றால் சேர்ந்திட வேண்டும்
பாரம்பரியம் மறக்கலாமா ?
பழைய பழக்கத்தை கெடுக்கலாமா ?
உண்மையான நாயக்கன் என்றால் அவன் உதிரி பேச்சி பேசமாட்டான்
செயலில் வீரம் கொண்டு வாழு
இல்லை என்றால் இறந்திடு மேலு ..
கல்வி என்பது முக்கியம் சாமி
பொருளாதாரத்தில் வளர்ச்சியை காமி
நாடே போற்றும் வம்சம் நாம் தான்
கிருஷ்ணதேவராயர் குலம் நாம் தான்
இரண்டாயிரம் ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்த பெருங்கூட்டம் நாம
இன்னிக்கு வாழுற நிலைமையை பாரேன் ?
ராஜாவாக வாழ்ந்த குலம் , ராஜாங்கம் இழந்து வாழலாமா ?
ஆங்கிலேயன் எல்லாம் எழுதி வெச்சான் நம்ம குல பெருமைகளை
நம்ம குலம் அறியாமையில் வாழுதே பாரு நாட்டுக்குள்ளே .
வீரம் தான் டா நமக்கு சொத்து , முறுக்கிக்கிட்டு போரை நடத்து
கம்மவார் கம்பளத்தார் என்று சொல்லி பிரிந்திடாதே ..
பலிஜா என்றும் கவரா என்றும் பிரிந்திருந்தால் பயனா சொல்லு ?
மற்றவன் எல்லாம் எப்படி வாழுறான் நம்ம மக்களை அவன் பிரிச்சே வெய்கிறான்.
தமிழகத்தில் நம்ம குல மக்கள் தொகையை பார்த்தல் ஐயோ
மற்ற சாதி மக்கள் எல்லாம் மூக்கு மேலே கையை வைக்குறான்.
ஆதாரம் இருக்கு நமக்குன்னு கூறு , ஆண்ட குலமே ஒன்றாய் சேரு ..
இளைய மக்கள் சேரணும்னு துடிக்க , பெருசுங்க எல்லாம் அதையும் தடுக்க
இப்படி இருந்தால் எப்படி சொல்லு ? முன்னேற முடியும் என்பதை சொல்லு ?
நடப்பது எல்லாம் சாதி அரசியல் , எங்கும் சாதி எதிலும் சாதி
நாம மட்டும் சேரலனா நாமம் போட்டு அனுபிடுவான்
நாயுடு இனமே நாயக்கர் குலமே , தமிழகம் முழுதும் வாழும் இனமே
திருமலை நாயக்கர் குலத்திலே பிறந்து திக்கு தெரியாமல் வாழலாமா ?
கட்டபொம்மன் பேரே சொன்னாலே போதும் காளை போல வீரம் வரும்
ஊமைத்துரை வாரிசுங்க ஒத்துமையா செரனும்ங்க ...
நாயக்கர் இனம்னு சேர்ந்திட வேண்டும் நம்ம பலத்தை நாட்டுக்கு காட்டிடணும்.
வரலாறு பேசும் சாதி நம் சாதி , தமிழகத்தில் நாம எல்லாம் ஒத்துமையா சேர்ந்திடனும்
இரண்டு கோடிக்கும் மேல வாழும் நாயக்கர் இனமே சேர்ந்திடனும் !
Raja Nayakar அடியேன் எழுதியது என்பதில் பெருமை கொள்ள செய்கிறது. வாழ்க நாயக்கர் குலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக