யாரையும் ஒருவரையும் குறிப்பாக அழைப்பதில்லை ...கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் அறக்கட்டளை கூட்டம் நடந்து வந்துகொண்டுகிறது ...கடந்த ஒரு வருடமாக அறக்கட்டளையை முறைப்படி பதிவு செய்து ..நிரந்தர கணக்கு எண் வாங்கி செயல்பட்டு கொண்டு இருக்கிறது ...இதை யாரையும் வற்புறுத்தி ,சேர்க்கவில்லை ..அறக்கட்டளைக்கு மாத சந்தாவும் ,நன்கொடையும் அவர்களாக விருப்பட்டு கொடுக்கின்றனர் ..நாங்கள் நடத்தும் மாதம் நடைபெறும் ,செயற்குழு கூட்டங்கள் அறக்கட்டளைக்கு அறிவிப்பு செய்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன ..உறுப்பினர்கள் 150 மேல் அறக்கட்டளைக்கு உள்ளனர் ..கல்வி உதவி தொகை ,வேலைவாய்ப்பு ,நம் படித்த சொந்தங்களுக்கு வழங்கி இருக்கிறோம் ..கோவை ,திருப்பூர் ,உடுமலை ,தூத்துக்குடி ,கம்பம்பம் ,தேனீ ஓட்டன்ச்சத்திரம் ,திண்டுக்கல் ,கரூர் ,கடவூர் ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொள்கிறார்கள் ...எத்தனைமுறை நீங்கள் கூட்டத்துக்கு வந்து இருக்கிறீர்கள் ..?
நம் சமுதாயத்தின் மேல் ஆர்வம் ,இனப்பற்று ,நம் இளைய சொந்தங்களுடன் சேர்ந்து குழு மனப்பான்மையுடன் பணிபுரிதல் ..தானாக ஆர்வம் வரவேண்டும் ...நீங்கள் இயந்தறிவியல் படித்தவர்கள் ..நீங்கள் நம் சமுதாயத்துக்கு நீங்கள் தான் வழிநடத்த செல்லவேண்டும் ..நீங்களே இப்படி கேள்வி கேற்பது அறியாமையை காட்டுகிறது ...
நம் சமுதாயத்தில் இத்தனை சங்கங்களா ?????இந்த சங்கங்கள் இப்பொழுது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது ?..தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் ...
நம் சமுதாயம் ..கல்வி,பொருளாதாரம் ,தொழில் துறை ஏன் வளர்ச்சிபெறமுடியவில்லை ...என தெரிகிறதா ..நம் சமுதாயத்தில் குழு ஒற்றுமை ,உதவும் மனப்பான்மை குறைவே ..ஒருவரையே முக துதிபா டுத்தல் ,,யாராவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தால் ...ஏளனம் செய்தல் ,
நம் சமுதாயத்தில் குறை சொல்லுபவர்களை ...ஏறெடுத்து கூட பார்க்கக்கூடாது ..நம் குறிக்கோளை நோக்கி பயணத்தை தொடரவேண்டும் ...அதை தான் நம் படித்த.படிக்காத,இளைய சமுதாயம் தொழில்துறையில் ,கல்வியிலும் ..நாம் இணைந்து உள்ளோம் கண்டிப்பாக எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுவோம் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ....
நம் சமுதாயத்தின் மேல் ஆர்வம் ,இனப்பற்று ,நம் இளைய சொந்தங்களுடன் சேர்ந்து குழு மனப்பான்மையுடன் பணிபுரிதல் ..தானாக ஆர்வம் வரவேண்டும் ...நீங்கள் இயந்தறிவியல் படித்தவர்கள் ..நீங்கள் நம் சமுதாயத்துக்கு நீங்கள் தான் வழிநடத்த செல்லவேண்டும் ..நீங்களே இப்படி கேள்வி கேற்பது அறியாமையை காட்டுகிறது ...
நம் சமுதாயத்தில் இத்தனை சங்கங்களா ?????இந்த சங்கங்கள் இப்பொழுது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது ?..தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் ...
நம் சமுதாயம் ..கல்வி,பொருளாதாரம் ,தொழில் துறை ஏன் வளர்ச்சிபெறமுடியவில்லை ...என தெரிகிறதா ..நம் சமுதாயத்தில் குழு ஒற்றுமை ,உதவும் மனப்பான்மை குறைவே ..ஒருவரையே முக துதிபா டுத்தல் ,,யாராவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தால் ...ஏளனம் செய்தல் ,
நம் சமுதாயத்தில் குறை சொல்லுபவர்களை ...ஏறெடுத்து கூட பார்க்கக்கூடாது ..நம் குறிக்கோளை நோக்கி பயணத்தை தொடரவேண்டும் ...அதை தான் நம் படித்த.படிக்காத,இளைய சமுதாயம் தொழில்துறையில் ,கல்வியிலும் ..நாம் இணைந்து உள்ளோம் கண்டிப்பாக எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுவோம் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக