வியாழன், 21 செப்டம்பர், 2017

வருடங்கள் இரண்டு சென்றாலும் ..உடுமலை வரலாற்று நிகழ்வுகள் பசுமையான மனநிறைவுகளை தருகிறது ...மறைந்த தமிழ் முனைவர் .இந்திரஜித் அவர்கள் ,மறைந்த பாவலர் பழனிசாமி அவர்கள் ...நினைவுகள் என்றும் நம்முடன் இருந்து பணியாற்றுவது போல்தான் உள்ளது ...அடுத்த கட்டத்திற்கு வரலாறுகளை தேடி பயணத்திற்கு ஒரு உந்துசகதியாக பயணிக்கவைக்கிறது ...நீதிபதி -தங்கராஜ் அவர்கள் ,முனைவர் .கிருஷ்ணன் அவர்கள் ,திரு .சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் ,வேல்முருகன் அவர்கள் ,தொல்லியல் துறை திரு.ரவி அவர்கள் ,கொழுமம் ஆதி அவர்கள் ,அருட்செல்வம் அவர்கள் ,பேராசிரியர் கண்டிமுத்து அவர்கள் ,

September 21, 2015
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் நடத்திய...
தளி எத்தலப்ப மன்னர் - உடுமலை நாராயணகவி
இருபெரும் வரலாற்றுத் திருவிழா,வெகு சிறப்பாக இன்றைய தலைமுறையினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது ... உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துகொள்கிறோம்
— in Udumalaippettai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக