நம் கொங்கு பகுதியில் ..கோலார்பட்டி ..(உடுமலை வழி பொள்ளாச்சி )முருக கடவுளின் கந்த சஷ்டி அன்று காவடி எடுக்கும் போது அந்த ஊர் விழாவில் ..சமீபத்திய காலங்களில் தேவராட்டத்தை பயிற்சி எடுத்து இந்த கலையை ஆடுகிறார்கள் ..சமீபத்தில் கொங்கு மாநாடு சிங்கப்பூரில் நடந்தது .அதில் வெகு விமர்சியாக தேவராட்டம்ஆடப்பட்டது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக