திங்கள், 11 செப்டம்பர், 2017



அன்புள்ள பொருளாளருக்கு ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு இன்று நிரந்தர கணக்கு எண் பெறப்பட்டுள்ளது ..உங்களின் பார்வைக்கு ..அறக்கட்டளைக்கு வங்கி கணக்கு தொடங்காவதற்கு நம் கார்த்தி மாப்பிள்ளையுடன் ..எரிசினப்பட்டியில் உள்ள கரூர் வையஸ்ய வங்கியிலே தொடங்காவதற்கு ...அன்புடன் ,மகிழிச்சியுடன் கேட்டுக்கொள்கிறேன் உங்களின் அன்றாட பணிகளுக்கு இடையிலும் சிரமமும் பாராமல் இன்முகத்துடன் உங்களின் பணி மதிப்புமிக்கது ...நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக