செவ்வாய், 5 செப்டம்பர், 2017

சஸ்திகா-உடுமலைபேட்டை -கடந்த சனிக்கிழமை... இன்று சிவநந்தினி குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...

குழநதைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கொண்டாடுவது ...வெறும் ஆடம்பரம் விழா அல்ல ....அப்படிதான் நம் பெற்றோர்கள் நமக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள் . கடந்த காலங்களில் இப்படித்தான் நம்

கடந்துவந்துள்ளோம் ..குழந்தைகளுடன் கொண்டாடுவது 3 வயது முதல் கொண்டாவது ...அக்குழந்தைகள்  .கூட்டங்களை பார்த்து பயப்படாமல் இருப்பதற்கும் ..நம் சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சிடன் ..நண்பர்களின் உறவுமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லி அவர்களை அறிமுக படுத்துவதற்கும் சரியான வழிமுறையாகும்  ..படித்த பெற்றோர்கள் அதிகம் இதை கையாளுகின்றனர் .குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்க்கும்போது ...பயம் இல்லாமல் எதிர்கொள்வதற்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும் . ..நம் சொந்தங்கள் ,பந்தங்கள் ,நண்பர்களின் கல்யாணம் ,காதுகுத்து கோவில் விழாக்கள் ..குழந்தைச்செல்வங்களை கண்டிப்பாக அழைத்துச் செல்லவேண்டும் ..அதுவும் நம் வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் கோவில்களையும் ,குழந்தைகளுக்கு காண்பிக்கவேண்டும் ..அப்பொழுதுதான் ..குழந்தைகளின் அறிவாற்றல் ,சுயமாக யோசிக்கும் திறன் நல்லமுறையில்வளர ஏதுவாகும் .

இதற்கு எங்கக்கீங்க நேரம் இருக்கிறது என்று கேற்கிறீர்களா ...கண்டிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ...நேரம் ஒதுக்கவேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக