செவ்வாய், 8 அக்டோபர், 2019



உடுமலை வரலாறுக்காக .இன்று மாலை ..காந்தி கலா நிலையம் பள்ளி-1948 -கரட்டுமடம் (புங்கமுத்தூர் அஞ்சல் )..

காந்தி கலா நிலையம் பள்ளியின் தாளாளர் .திருமலைசாமி அவர்களுடன் கலந்துரையாடல் ..அவரின் தந்தை எஸ் .டி .சுப்பையா கவுண்டர் (கோர்ட்டார் )அவர்கள் ஆரம்பித்த காந்தி கலா நிலையம் பள்ளி 1948 லிருந்து ..இன்று வரை மலரும் நினைவுகளை பள்ளிஆரம்பித்த 1948 வருடம் சேர்ந்த முதல் மாணவர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய குமாரராஜா (வயது 82) அருட்செல்வம் .மரியாதைக்குரிய நண்பர் உடுமலை தனுஷ் அவர்களுடன்  பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக