அண்மையில் நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்?
(வருடம் 2008 )மலரும் நினைவுகள்
எனது மகனை ஒரு மாதம் கழித்து பார்க்க சென்றேன்.மனைவி சொல்லியிருந்தாள் எல்லோரையும் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டான் என்று.எனக்கு ஒரு பயம் இவன் பார்த்து சிரிப்பானா இல்லையா என்று.காணொளி பேசியில் மனைவியிடம் பேசும்போது தூங்கி கொண்டு இருப்பான்.ஆனால் அன்று நடந்ததை வேறு,என்னை பார்த்தவுடன் அந்த பொக்கை வாய் சிரிப்பு அதை எதிர் பார்க்கவில்லை.அன்று என்னை எப்பொழுதல்லாம் பார்ப்போனோ அப்பொழுதெல்லாம் சிரித்து கொண்டே இருந்தான்.அந்த முதல் நிமிடம் நான் சிரித்த அழுகையுடன் கூடிய சிரிப்பு இன்று நினைத்தாலும் மகிழ்வாக உள்ளது.
(வருடம் 2008 )மலரும் நினைவுகள்
எனது மகனை ஒரு மாதம் கழித்து பார்க்க சென்றேன்.மனைவி சொல்லியிருந்தாள் எல்லோரையும் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டான் என்று.எனக்கு ஒரு பயம் இவன் பார்த்து சிரிப்பானா இல்லையா என்று.காணொளி பேசியில் மனைவியிடம் பேசும்போது தூங்கி கொண்டு இருப்பான்.ஆனால் அன்று நடந்ததை வேறு,என்னை பார்த்தவுடன் அந்த பொக்கை வாய் சிரிப்பு அதை எதிர் பார்க்கவில்லை.அன்று என்னை எப்பொழுதல்லாம் பார்ப்போனோ அப்பொழுதெல்லாம் சிரித்து கொண்டே இருந்தான்.அந்த முதல் நிமிடம் நான் சிரித்த அழுகையுடன் கூடிய சிரிப்பு இன்று நினைத்தாலும் மகிழ்வாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக