#DEVARATTAM
நிலவும் ஒளி எடுக்க தவறவில்லை மின்னொளியில் ஆடும் தேவராட்டக்கலைஞர்களின் ஆடைகளிலிருந்து...
#indian #kodangipatti #urumi #tradition #folk #sketchbook...
நிலவும் ஒளி எடுக்க தவறவில்லை மின்னொளியில் ஆடும் தேவராட்டக்கலைஞர்களின் ஆடைகளிலிருந்து...
#indian #kodangipatti #urumi #tradition #folk #sketchbook...
அருமை ..அருமை ..தேவராஜ் அப்பணசாமி அவர்களுக்கு ...நன்றி நம் தேவராட்ட கலை ஓவியத்தை உலகமெல்லாம் பரவச்செய்யும் ...தளி எதுலப்ப மன்னரின் ....மண்ணிலிருந்து கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள்.....
இன்று அருமையான மாலை நேர தங்க சூரிய ஒளியில் மின்னும் பொன்நாள் ...
உடுமலை முதற்கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு கருத்தரங்கம் மற்றும் ஸ்கேட்டிங் மற்றும் டி என் .பி. எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பேராசிரியர்.பொ. தங்கராசன் தலைமை வகித்தார்.
நூலக வாசகர் வட்ட நிர்வாகி கே.விஜயகுமார் வரவேற்று பேசினார்.
லெமூரியன் கார்த்தி, தினேஷ் ராகவன்,கண்டிமுத்து,சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாலிங்கம் கல்லூரி நூலகர் சுப்பிரமணியன் அவர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பேசினார். சிறார்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற உடுமலை மாணவர் சி.என்.நித்தின் ஆதித்யா மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் II தேர்வில் வெற்றி பெற்ற உடுமலை மாணவர் மு.கௌதம் ஆகியோருக்கு பாராட்டு சான்று, கேடயம் நூலக வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்பட்டது .
பின்னர்,மறைந்த பிரபஞ்சவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
"சக்கர நாற்காலியின் பிரபஞ்ச நாயகன் " எனும் தலைப்பில் நூலக வாசகர் வட்ட தலைவர் க.லெனின்பாரதி நினைவேந்தல் உரை ஆற்றினார்.
முடிவில் நூலகர் அபிராம சுந்தரி நன்றி கூறினார்.
இன்றைய ஞாயிறு அருமை...மிக்க மகிழ்ச்சி ...
என் இனிய நண்பர் வழக்கறிஞர் திருமதி .பிரியா சஜீவ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Sivakumar Kumar added 6 new photos — celebrating a birthday with Bvb Nandhagopal Rajakambala Rock and 13 others in Coimbatore, Tamil Nadu.
March 26, 2018·
எந்த சமுதாயத்தில் பெண்கள் கல்வி உயர்வாக இருக்கிறதோ அந்த சமுதாயம் கண்டிப்பாக வளரும் .நம் சமுதாயத்தில் பெண்கள் கல்வி வெகு குறைவான காலகட்டத்தில் விழுப்புணர்ச்சி இல்லாத காலத்தில் பெண்களை படிக்கவைத்து ,அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களை வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையில் பார்க்கும்போது அவர்க்ளின் பெற்றோர்கள் படும் சந்தோசம் கணக்கிலடங்காது..அதுவும் பெண்களை வழக்கறிஞர் தொழிலுக்கு படிக்கவைப்பது ஒரு மனோதிடம் வேண்டும் ...அதுவும் நம் சமுதாயத்தில் வழக்கறிஞர்க்கு படிக்கவைத்த உங்களின் பெற்றோருக்கு கோடான கோடி நன்றிகள்,வழிகாட்டிய உங்களின் நண்பர்களுக்கும் ...உங்களை சுற்றி இருக்கும் வளரும் நம் தலைமுறையினர்க்கு ஒரு வழிகாட்டியாக உங்களின் ஆர்வம் ,நம் கம்பள சமுதாய மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி ,
நம் முப்பாட்டன்கள் வீரபாண்டிய கட்டபொம்மன்,விருப்பாச்சி கோபால்நாய்க்கர் ,தளி எதுலப்ப மன்னன் ஆகியோர் ..அனைத்து சமுதாய மக்களுக்கும் நீதியில் சமஉரிமை அளித்து ஆட்சி செய்து வழிகாட்டிய வழியில் உங்களின் வழக்கறிஞர் தொழிலும் வெற்றி பெறவாழ்த்துக்கள்
நம் அறக்கட்டளையின் பணிகளுக்கு உங்களின் சேவை அளித்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக வழக்கறிஞர் சிவரஞ்சனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
தம்பி ..எதுலப்ப மன்னரின் நூல் வெளியிட்டு விழா ..ஏப்ரல் 22....நேற்று பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களிடம் ...விழாவிற்கான கடிதம் வழங்கப்பட்டது ....முடிய அளவான தூக்கம் போதும்
March 26, 2018·
எந்த சமுதாயத்தில் பெண்கள் கல்வி உயர்வாக இருக்கிறதோ அந்த சமுதாயம் கண்டிப்பாக வளரும் .நம் சமுதாயத்தில் பெண்கள் கல்வி வெகு குறைவான காலகட்டத்தில் விழுப்புணர்ச்சி இல்லாத காலத்தில் பெண்களை படிக்கவைத்து ,அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களை வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையில் பார்க்கும்போது அவர்க்ளின் பெற்றோர்கள் படும் சந்தோசம் கணக்கிலடங்காது..அதுவும் பெண்களை வழக்கறிஞர் தொழிலுக்கு படிக்கவைப்பது ஒரு மனோதிடம் வேண்டும் ...அதுவும் நம் சமுதாயத்தில் வழக்கறிஞர்க்கு படிக்கவைத்த உங்களின் பெற்றோருக்கு கோடான கோடி நன்றிகள்,வழிகாட்டிய உங்களின் நண்பர்களுக்கும் ...உங்களை சுற்றி இருக்கும் வளரும் நம் தலைமுறையினர்க்கு ஒரு வழிகாட்டியாக உங்களின் ஆர்வம் ,நம் கம்பள சமுதாய மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி ,
நம் முப்பாட்டன்கள் வீரபாண்டிய கட்டபொம்மன்,விருப்பாச்சி கோபால்நாய்க்கர் ,தளி எதுலப்ப மன்னன் ஆகியோர் ..அனைத்து சமுதாய மக்களுக்கும் நீதியில் சமஉரிமை அளித்து ஆட்சி செய்து வழிகாட்டிய வழியில் உங்களின் வழக்கறிஞர் தொழிலும் வெற்றி பெறவாழ்த்துக்கள்
நம் அறக்கட்டளையின் பணிகளுக்கு உங்களின் சேவை அளித்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக வழக்கறிஞர் சிவரஞ்சனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
தம்பி ..எதுலப்ப மன்னரின் நூல் வெளியிட்டு விழா ..ஏப்ரல் 22....நேற்று பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களிடம் ...விழாவிற்கான கடிதம் வழங்கப்பட்டது ....முடிய அளவான தூக்கம் போதும்
தம்பி ..நெட் ல ஆன் ல இருந்தாலும் ...கிரீன் லைட் எரியும் ...அவர் ..அவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்தது ....நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒரு நாள் விரிவாக கட்டுரை வரைகிறேன் ....வேலை சூழ்நிலை ..பகல் ..இரவு என்று பாராது ...நிறுவனங்களின் தணிக்கை ..வருட கடைசி ...பணிச்சுமை ...மிகுந்த காலம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக