சனி, 31 மார்ச், 2018

எனது உலகம் ...

உடுமலைப்பேட்டை மாரியம்மன் தேர் திருவிழா -ஏப்ரல் 5..2018

அக்னி சட்டியில் ...!!!!!

தீ ஒன்று கண்டேன் ...!!!!!

சத்யத்தயின் துணையோடு கடக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதன் அர்த்தம் அது. 

தங்க மஞ்சள் போல ஒளிவிடுகிறது அக்கினிச் சட்டி.

கோவில் திருவிழாக்களில்..அக்னி சட்டி எடுப்பதன் அர்த்தம் ..

இறைவா எதுவரை இந்த மண் சட்டி என்ற உடலில் வசிக்கின்றேனோ அதுவரை ஆன்ம தீபத்தை ஏற்றிக்கொண்டே இருப்பேன்..

எவ்வளவு நெருப்பு சுடும் அளவு இன்னல்கள் வந்தாலும் உன் வழியிலிருந்து மாறாமல் தாங்கிகொள்வேன்.. 

என் ஆன்ம தீபம் நிலையாய் எரிவதற்கு ஞானம் என்ற நெய்யை உன்னிடம் வந்தடையும் வரை ஊற்றிக்கொண்டே இருப்பேன்..

இதுவே அக்னி சட்டியின் ரகசியம்..!!!!!!!

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...வாட்ஸாப்ப்  இல் தொடர ..9944066681..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக