வெள்ளி, 9 மார்ச், 2018

ஆர்வம் ...இனப்பற்று ...பிரதிபலன் பாராத உழைப்பு ...களப்பணியில் ஈடுபடும் உற்சாகம் ...இவை எல்லாம் வேண்டும் ...

நமது அறக்கட்டளை குழு ..மாதாந்திர கூட்டம் தவறாமல் நடக்கிறது ...அறக்கட்டளைக்கு வருமானம் சீட்டு தொகை மூலம் வருகிறது ...தற்பொழுது நம் சொந்தங்களின் திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்டு..புதிய உறுப்பினர்கள் ,சேர்ந்து கொண்டு உள்ளார்கள் ..அதுவும் ..கார்த்தி SR ..திருப்பதி தேவராஜன் ,தமிழ் ...கார்த்தி திருப்பூர் ...ஆனந்த கொடுங்கியம் ..செந்தில் கொடுங்கியம் ...செந்தில் தினமலர் மாப்பிள ...வழக்கறிஞர் சிவரஞ்சனி ஆகியோர் தவறாமல் கலந்து கொள்கின்றனர்  அறக்கட்டளையை பெயரை கம்பள விழுதுகள் ,கிளைகள் ..பரப்பி கொண்டுதான் உள்ளனர் ...தொய்வு எங்கே ...

கவலை பட வேண்டியது இல்லை ...அவரு இருக்கிறது ...மும்பை பக்கம் ...அவரால் வீட்டுக்கு வருவதே ...3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை வரலாம் ...அவரை சிரம படத்தவேண்டாம் ..செய்த பணிகள் ,அவரிடம் தெரிய படுத்தினால் போதும் ...பக்கத்தில் இருக்கிற ஊரில் இருந்து வந்து ...நம் அறக்கட்டளை பணியை செவ்வனே செய்தால் இன்னும் வளர முடியும் ..அறக்கட்டளை பணி என்பது சமுதாய சேவை ..இதில் பொது நலன் கருதி ..மற்றவர்களுக்கு உதவ முடியும் ..திட்டங்கள் ஏட்டு அளவில் உள்ளது ..முதலில் அவர்களின் ஜீவாதாரண பணிக்கு அப்பாற்பட்டு வேலையை செய்யவேண்டும் ...நான் நன்றாக இருந்தால் தான் ...அறக்கட்டளைக்கு ஆத்ம,மனதளவில் பணியாற்ற முடியும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக