ஞாயிறு, 18 மார்ச், 2018

இள ...ஞாயிறு   அருமையான சந்திப்பு ...

இன்று காலையில்  இருந்தே கொஞ்சம் உற்சாகம் தொற்றி கொண்டது ...ஒரு முக்கிய தலைவரை சந்திக்க போகிறோம் ..என்று மகிழ்ச்சி ..நானும் உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வாளர்கள் திரு .அருட்செல்வம் ..தமிழ் பேராசிரியர்கண்டிமுத்து (கேரளா -கொடுவாயூர் ) இவரை பொது தள நிகழ்ச்சிககளில் ...மற்றும் புத்தக கண்காட்சிகளில் இவரிடம் சில மணிநேரங்கள் கலந்துரையாடுவது உண்டு ..இன்று சந்தித்தது ..நம் கம்பள சமுதாய நிகழ்வுக்குக்காக மற்றும் நம் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தளி எதுலப்பர் மன்னரின் ..அறிமுக வரலாற்று நூலை அவரிடம் தந்துவிட்டு படித்து அணிந்துரை ..அதைப்பற்றி வரும்போது அவரிடம் நமது பாளையக்காரர்களின் ஆட்சி முறை வரலாறுகளை விவாதம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதுக்கு சந்தித்து உரையாடியது இன்று அருமையான ஞாயிறாக  அமைந்தது மிக்க மகிழ்ச்சி..


நாளை மதிப்பீட்டு நடுவர் அவர்களின் சந்திப்பு பற்றி பதிவிடுகிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக