சனி, 31 மார்ச், 2018

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் கலந்தாலோசனை கூட்டம் ..

இடம் :
குமரன் தட்டச்சு பயிலகம் ,
எண் 1,வக்கீல் நாகராசன் வீதி ,
தளி சாலை ..
உடுமலைப்பேட்டை ..

 நாள் :01-04-2018...நேரம் : மாலை 4 மணி அளவில் ..நடைபெற உள்ளது ...

முன்னவர் ,முனைவர் க .இந்திரசித் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வரலாற்று ஆய்வு நடுவப்  பணிகளின்  தொடர்ச்சியில் தளி எதுலப்ப   மன்னர் ,ஈகச்  செயலை நினைவு கூறும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது .அந்த வகையில்

எதிர்வரும் 22/04/2018 அன்று உடுமலை குட்டை திடலில் ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து புகழ் பாடும் மாபெரும் தேவராட்ட பெருவிழா

 வரலாற்று ஆய்வாளர்கள் ,வரலாற்று பேராளர் கள் ,பேராசிரியர்கள் ,நண்பர்கள் ,ஆகியோரின் ஒத்துழைப்போடு ,வழிகாட்டுதலோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அனைவரும் வருகை தந்து வரலாற்று பணிகளை தொடர அன்புடன் அழைக்கின்றோம் ..

அழைப்பு எண் ....98420 91244...9171801212





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக