புதன், 21 மார்ச், 2018



எனது உலகம் .....🌷🌷🌷🌷

இன்று முதல் ...எனது உலகம் ..என்ற தலைப்பில் ..எனது வாழ்க்கையில் ஏற்பட்ட வளர்ச்சி ...வீழ்ச்சி ...இரண்டு பிரிவுகளாக பிரித்து உள்ளேன் ..அதாவது கிறிஸ்து பிறப்பு முன் ..கிறிஸ்து பிறப்புக்கு பின் என்ற வகையில் ...எனது திருமணத்துக்கு முன் ...திருமணத்திற்கு பின் ..என்ற வகையில் பிரித்து உள்ளேன் ...இதை கடந்த 5 வருடங்களாக எழுதி ...அதை எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் .உரிய நண்பர்கள் மூலம் ...திரைப்பட இயக்குனர் ...தொலைக்காட்சி இயக்குனர் ...எனது நூலை வெளியிட இருக்கும் ..நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் ...திரைப்படம் ..நாடகம் .நூல் ...எப்பொழுது வரும் என்று நேரம் வரும்பொழுது சொல்லுகிறேன் ...நூலை எழுதுவதற்கு ..நான் பட்ட கஷ்டங்கள் ..எனக்கு உதவிய சொந்தங்கள் ..என் நண்பர்கள் ..நன்றி கடன் பட்டிருக்கிறேன் ..எனது உலகம் முழுவதும் ..என்னுடைய ஷ்யாமின் எதிர் கால நலனுக்கு ..அவரின் கல்விக்கு ..அவனுடைய வாழ்வாதாரத்தக்கு ...ஒரு டிரஸ்ட் மூலம் ..என் வாழ்க்கையில் கூட இருந்த வழக்கறிஞர்கள் ..என் நண்பர்கள் ..சில நமது சொந்தங்களிடம் தெரிவித்து உள்ளேன் ..அதை சட்ட பாதுகாப்பு மூலம் நான் உலகில் இல்லாதபொழுது ..ஷ்யாமிடம் விவரம் தெரியும்பொழுது அவர்க்கு தெரிவித்து ..வாழ்க்கையில் கஷ்டப்படாமல் ..வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த சிரமம் இல்லாமல் முன்னேறவேண்டும் என்ற காரணத்தால் இந்த ஏற்பாடை செய்து உள்ளேன் ..

இதில் கல்வி ..நமது பண்பாடு ..கலாச்சாரம் ..வகையில் பிரித்து உள்ளேன் ..நமது நண்பர்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் ..நம் புது சொந்தம் என்று பழைய சொந்தம் என்றோ ..நம்முடன் பழகும் போது கண்ணை மூடிக்கொண்டு நம்பி வீட்டுக்குள் அழைத்து வரக்கூடாது ...தற்காலத்தில் நம்மில் நெருங்கிய வாழ்வோடு ..நம் குழந்தை செல்வங்கொலோடு ..வாழ்வின் முன்னேற உதவிய சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம் ...அதைவிட நண்பர்களை தெரிந்து கொள்ளலாம் ...வாழ்வின் கடைசியில் போகும்போது
கூட்டத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம் ..எந்த அளவிற்கு அவர்களுக்கு ஊதவியிருக்கிறோம் என்று..சேர்த்த வைத்த பாட்டன் ..அப்பா சொத்துக்கள்  அழித்து விடலாம் ...நட்புடன் உதவிய சொந்தங்கள் .நண்பர்கள் நீங்கள் காணலாம் ..ஏன் திடீர் என்று ..எனது உலகம் ..தொடரை எழுதவற்கு என்ன காரணம் என்று கேக்கலாம் ...நேற்று சிறு பொறி ஒன்று ஷ்யாமை பற்றி பதிவு வந்தவுடன் ...தூங்கிருந்த இருந்த சிங்கத்தை கர்ஜினையுடன் எழவேண்டி சூழலை ஏற்படுத்தி விட்டது ..அந்த நபருக்கு ஆயிரம் நன்றிகள் ..என் வேலை ..என் பெற்றோர் ..எனது மாப்பிள்ளைகள் ..எனது அண்ணன்கள்,எனது நண்பர்கள் ,சமுதாய சிந்தனைகள் ..அமைதியாக ஆழ்கடலின் அலையில்லாமல் இருந்தது ..சுனாமியாக ..எரிமலையாக ..தொடராக எழுத வேண்டிய சூழ்நிலை ..இந்த தொடரை ..விழிப்புணர்வு செய்தியாக படித்து பயன் பெறவேண்டியது...என்று இதை எழுத ஆரம்பிக்கிறேன் ....என்றும் அன்புடன் சிவக்குமார் ...9944066681..வாட்ஸாப்ப் எண்  👍🌷🌷🌷🌷



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக