திங்கள், 12 மார்ச், 2018

இன்று ...ஒரு அருமையான சந்திப்பு ..பாஞ்சை முழக்கம் ..திரு .செந்தில்குமார் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி ..இவர் சென்னை கப்பல் போக்குவரத்த துறைமுக பணியில் முகமை சார்ந்த துறையில் பணிசெய்துகொண்டு ...நம் கம்பள இனப்பற்றுடன் நம் சமுதாய வேலைகளை முழு அர்ப்பணிப்புடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டு உள்ளார் ..இன்று அவரை சந்தித்து ,உரையாடியது மிக்க மகிழ்ச்சி இதை ஒருங்கிணைத்த இனப்பற்றாளர் தாததா  நாயக்கர் செல்வம் அவர்களின் பங்கு மிக முக்கியமானது ..அவரை கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில் ,நடுகல் ஆகியவற்றை பார்வையிட்டு அழைத்து சென்றது மிக்க மகிழ்ச்சி ... ...

பாளையக்காரர் தளி எதுலப்பர் நூல் வெளியிட்டு விழா தொடர்பாக உடுமலை வரலாற்று நடுவம் திரு அருட்செல்வம் ,பேராசிரியர் கண்டிமுத்து அவர்களுடன் ..திருப்பூரில் இருக்கும் அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்துவிட்டு ...தளி எதுலப்பர் மன்னரின் நூலுக்கு அணிந்துரை அளித்த  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் .திரு .பழனிசாமி அவர்களை  சந்தித்து விட்டு ..வந்தது மிக்க மகிழ்ச்சி ...இன்னும் விழாவிற்கு ஒரு மாதம் 7 நாட்கள் உள்ளது ...வேகம் இன்னும் கூடிக்கொண்டு போகிறது ...எடுத்த காரியம் கைகூடுவதற்கு சிவனை நினைத்தால் கைகூடும் என்கிறார்கள் பாப்போம் ..அதுவும் நம் சமுதாயத்தை  நினைத்தால் கொஞ்சம் இனம் புரியாத பயம் தொற்றிக்கொள்கிறது ...ஏன் என்று இன்னமும் புலப்படவில்லை  ....அன்புடன் சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக