வெள்ளி, 2 மார்ச், 2018

சிலம்பம் பயிற்சியாளர் ...நெல்லை மணிகண்டன் ...9841917739


2004ல்  அண்ணன் ..நெல்லை மணிகண்டன் அவர்களால் தேவராட்டம் பயிற்சி கொடுத்து...நம் தேவராட்ட கலையை பிரேசில் நாட்டில் இருக்கும் திருமதி .இரானி - Irani Cippiciani அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது  பாராட்ட படவேண்டிய நிகழ்வு ...திருமதி இரானி  அவர்கள் தங்கள் நாட்டு குழந்தை செல்வங்களுக்கு சொல்லிக்கொடுப்பது ...ஒரு கலையை எப்படி உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள் ..என்பது புரிகிறது ...பிரேசில் நாட்டு கலைஞர் ...பரதநாட்டிய கலைஞர் ஆவார்
நெல்லை மணிகண்டன் ...9841917739

Irani Cippiciani‎ to Nellai Manikandan
·
Dear master, a little bit of Devarattam in Brazil. I hope you like to see our improvisation.

Irani Cippiciani Thanks, master. All because your teachings and generosity. I wish to ser you soon in India.


சிறுகுறிப்பு :..நம் தேவராட்டம் ஆடும் நம் இளைய சொந்தங்களை ..நம் சொந்தங்களே தாழ்மை படுத்தி பேசுவது கொஞ்சம் வேதனை ...மற்றென்று ..வேட்டைக்கு போகும் நம் குழந்தை செல்வங்களை தங்கள் பெற்றோர்களே ..எங்க வேட்டைக்கு போய் ..நீ முன்னேறுவ என்று கடிந்துகொள்வது கொஞ்சம் வேதனையானது ...வேட்டைக்கு போகும்போது உடல் பயிற்சி ,சிந்திக்கும் திறமை ,குழந்தைக்கு வளரும் ..அவன் ஒன்றும் வேறு கெட்ட செயல்களில் ஈடுபடாமல் ...இருப்பதேமிக பெரிய விஷயம் .. இப்போது இருக்கும் காலசூழ்நிலை வேறு விதமாக இருக்கிறது ..நாம் அன்றாடம் காண்கிறோம் ..அல்லவா ...


இப்படி தான் சொல்லி சொல்லியே ..நம் கம்பள சமுதாயம் வளராமல் ...ஆண்டா பரம்பரை ...என்று குடிக்க கஞ்சி தண்ணி சாகா கிடக்கறோம் ......எங்கள் பகுதியை ஆண்ட பாளையக்காரர்
தளி எதுலப்ப நாயக்கரின் வரலாற்றை ...குழி தோண்டி புதைத்துவிட்டனர் ...நாங்கள் எங்களுக்கு இன்னும் சுதந்திரம் பெற்று விடியவே இல்லை ...ஒரு கலையை எங்கு பொது தளத்தில் கொண்டு வந்து ஆவணப்படத்தாவிட்டால் ...கம்பள சாதி என்ற இனம் இல்லாமல் உருக்கு உலைந்துபோய்விடும்

நம்மளை கலை கூத்தாடிகள் என்று சொல்லவேண்டாம் ...கொங்கு பகுதியில் நம் தேவராட்டத்தை ...அப்படியே ஆடி அவர்கள் கலையாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் ..இதற்கு ஒரே வழி பொது தளத்தில் கொண்டுவரவேண்டியது நம் கடமை ...தேவர்கள் தற்பொழுது அவர்கள் கலையாக கொண்டு போக பார்ப்பார்கள் ...இப்போது மாஸ் மீடியா வின் மூலம் எதையும் சாதிக்கும் திறன் உள்ளது ...நாமளே இப்படி காசுக்காக ..இப்படி சொல்வது தவறு ..எதையும் விலை வைக்காமல் கற்றுக்கொடுப்பது முட்டாள்தனம் ..ஏன் இத்தனை வருடங்கள் நம் கம்பள சமுதாயம் மற்றும் எதிலும் முன்னேறவில்லை ...நமக்கு நாமே எதிரிகள் தான் ......கற்று கொடுப்பவர்களை ஊக்கப்படுத்துங்கள் ...இல்லையென்றால் விட்டுவிடுங்கள் ...எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் பத்து வருடங்களில் நம் இளைய தலைமுறை யாரும் இந்த கலையை ஆடமாட்டார்கள் ...ஏன் என்றால் இப்பொழுது படித்த ,படித்திக்கொண்டிருக்கும் இளையதலைமுறை தேவராட்டத்தை விரும்புவது இல்லை ....

மாப்பிள உங்கள் ஆரோக்கிய மான கருத்தைத்தான் சொல்லி இருக்கிறீர்கள் ..வெளிப்படையாக ..இதில் மன்னிப்பு  என்கிற வார்தை வேண்டாம் ...இப்படி கருத்து பரிமாற்றங்கள் இருந்தால் தான் ...நல்லது மாப்பிள ...வாழ்த்துக்கள் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக