இந்த படத்துல இருக்கிறான் பாருங்க ..இந்த சிவக்குமார் ...இவனுக்கு வேற வேலையே இல்லையாங்க ...எப்ப பார்த்தாலும் ...எதுலப்பன் வரலாறு ..கதை பாடல் ..ஆவணப்படுத்துனம் சொல்லிட்டு வேல வெட்டி இல்லாம ...எங்கயோ பொழைக்க தெரியாதுங்க ஆளுங்க ...வேலையை மட்டும் பார்த்துட்டு ..நாலு காசு சம்பாரிச்சி ..சுயநலமா முன்னேறாம ...ஏதோ சமுதாயத்தை தூக்கி நிறுத்துறானாமா ...இவங்க இதையெல்லாம் பண்ணினாதான் சமுதாயம் வளருமா ..வளர்த்தி என்னத்தை சாதிக்க போராங்களோ ...இவங்களுக்கு வேற வேலையே இல்லங்க....
தளி எத்தலப்பன் -ஆவணப்படம்..
ஒரு மன்னரின் வரலாறு
சான்றாதாரங்கள்
முதன்மைசான்றதாரம்
துணைமைச்சான்றதாரம்
புளியமரத்தோட்டம்
சஞ்சீவராயன் மலை
ஜக்கம்மாகோவில்
புலி வீரன் கோவில்
நல்லவநாய்க்கன் சமாதி
கோட்டைக்காடு
கதை பாடல்கள் ...
1.ஒப்பனை
2.பாடல் பரிசீலனை
3.கதைப்பாடல் பண் இசை
4.பாடல் மறுபதிவு
5.கதைப்பாடல் வகை .
பாடுபவர் பெயர்
வயது
அப்பா பெயர்
அம்மா பெயர்
சொந்த ஊரு
வந்த ஊரு
இந்த பாடல் எப்படி தெரிந்தது
எங்கிருந்து தெரிந்தது
எதுலப்பன் கதை பாடல் கேட்டதுண்டா ?
எதுலப்பன் கர்ண பரம்பரைக்கதைகள்
படுசாமகருப்பன் என்று ஏதற்கு சொல்லுவார்கள்
வேலாண்டி எதுலப்பன் மனைவி ..உடன்பிறந்தவர்கள் பெயர்
எதுலப்பன் கட்டபொம்மன் உறவு
எதுலப்பன் மந்திரவாதி
எதுலப்பன் நீர்மேலாண்மை
எதுலப்பன் ஆட்சி
எதுலப்பன் அரசியல்
எதுலப்பன் சமூகம்
எதுலப்பன் மூத்தவர் உறவு
எதுலப்பன் வேளாண்மை
எதுலப்பன் ஆன்மிகம் வழிபாடு கோவில்கள்
எதுலப்பன் ஏராம நாய்க்கன்
எதுலப்பன் ஆங்கிலேயர்
எதுலப்பன் ஆன்ரோகேத்சு
எதுலப்பன் கால்நடை
வேலாண்டிகுடும்பன் -வெண்கலமடையாள்
ஜல்லிபட்டி பாளையம் ...
தளிபாளையம்
எதுலப்பன் கட்டிய கோயில்கள் -கரட்டு பெருமாள்கோவில்
சல்லிமுத்துவீராயன் கோவில் ,திருமால் வழிபாட்டு கோவில்கள்
ஜக்கம்மா கோவில்கள்
எதுலப்பன் -விஜயநகர பேரரசு-வரி கட்டுதல்
எதுலப்பன் -வெண்கலக்குதிரையில் டெல்லி சென்றுவருதல்
எதுலப்பன் -திருமூர்த்தி மலை
திருமூர்த்தி மலையில் ஆயிரங்கால் மண்டபம்
திருமூர்த்தி மலை கற்மண்டபம்
திருமூர்த்தி மலையில் முன்புற நந்தி மண்டபம்
எதுலப்பன் -திருமூர்த்தி அணை
எதுலப்பன் -ஏழு குளப்பாசனங்கள்
எதுலப்பன் -ஊர்கள்
சர்க்கார் புதூர் -குதிரை மற்றும் ஆயுதங்களுடன் தங்கியிருத்தல்
தளி ஜமின் ..துங்காவி ஜமின் ..கழுதை பொதி கட்டி பொன் வைரங்களை படுசாம கருப்பன் ,மெய்காப்பாளனும் உடுமலை பகுதிக்கும் .கணியூர் பகுதிக்கும் அனுப்புதல்
உடுக்கம்பாளையம் ...எதுலப்பன் தங்கையை உடுக்க நாயக்கருக்கு திருமணம் செய்து தருதல் ..
லிங்கம்மாவூர் -எதுலப்பன் -எரமநாயக்கன் தங்கை நினைவாக லிங்கம்மா நினைவாக லிங்கம்மாவூர்
வெங்கிட்டாபுரம் -எதுலப்பன் மனைவி வெங்கிட்டம்மாள் நினைவாக வெங்கிட்டாபுரம்
எதுலப்பன் -கோட்டை மாரியம்மன் கோவில்
எதுலப்பன் -கோட்டைக்கரடு
இந்த தகவல்கள் எல்லாம் குறும்படத்தில் ஆவணமாக ஒளி ஒலி பதிவு செய்யப்படுகிறது ...
இத்தனை வேலை இருக்கு ......ஒரு ஆவணப்படம் எடுக்கிறதுக்கு ...
நீங்களே சொல்லுங்க இவங்க பண்ற வேலைபாரங்க ...இது எல்லாம் நல்லவா இருக்கு ..இவங்க பண்ணறது சரியா ...? தவறா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக