ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சமுதாய பணிக்கு ஏது ஓய்வு ....

ஓராயிரம் கலைஞர்கள் ஓரணியாய் ஒருங்கினைந்து எத்திசையும் புகழ்மணக்கும் எத்தலப்பர் புகழ்பரப்பும்  போர்ப்பரணி  நாளான ஏப்ரல் 22 ல் 2018....தேவராட்ட திருவிழாவுக்கு கலந்துகொள்ள அழைக்கும் விதமாக நமது தேவராட்ட கலைஞர்களுக்கு அழைப்பிதழ் ,,,

நமது மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...வலசை கார்த்தி SR ...கொடுங்கியம் செந்தில் ...ராஜாவூர் தமிழரசன் ...ராஜாவூர் பாலமுருகன்..கொடிங்கியம்  jms ட்ராவல்ஸ் ..சேகர் என்கின்ற அயோத்தி ராமன் .. அவர்களுடன் ...பெரியகோட்டை .கருணாநிதி அண்ணனை முதலில் சந்தித்து முதல் அழைப்பு ...ஆரம்பம் ..ராஜாவூர் ஊர் நாயக்கரிடம் ...நமது பொன்னேரி ராயல் புல்லட் க்ரிஷ் மாப்பிளைக்கு ...அம்மாபட்டி  நமது மாப்பிளை ராமு அவர்களுக்கும் ,எரியோடு பாளையக்காரர் திரு TS ராமசாமி அய்யா அவர்களுக்கும் ,நினைத்தவுடன் மனதை அள்ளும் கரப்பாடி திரு .குருசாமி அவர்களுக்கும்,கொண்டேகவுண்டம்பாளையம் அண்ணன் வாசுதேவன் அவர்களுக்கு  ,ரமேஷ்  அவர்களுக்கும் ...லிங்கம்மாவூர்  மாப்பிள நித்தியானந்தம் ,அம்மாபட்டி தம்பிக்கும் ..பொட்டையம்பாளையம் தினேஷ் அவர்களுக்கும் ,வென்சப்பட்டி விஜயகுமார் அவர்களுக்கும் ...

.விழாவிற்கு வருகை தருமாறு பணிவுன்புடன் கேட்டுக்கொண்டபோது ....

அழைப்பிதழ் வழங்கும் பணி தொடரும் .....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் 9944066681


போட்டி இல்லை .....கீரதிவீரர் எதுலப்பர் மன்னரின் வீரச்செயலுக்கு தரும் மரியாதை ...ஒட்டு மொத தமிழகம் திரும்பி பார்க்கும்  ஊடக செய்தி ...தேவராட்டம்  மூலம் ஒரு கவன ஈர்ப்பு அவளுவுதான் ..நமது நோக்கம் ..வரலாற்று நூல் வெளியிடு ..காவல்துறை அதிகாரிகள் ..மாவட்ட ஆட்சியர் ..மூன்று அமைச்சர்கள் ...பொதுமக்கள் ..கலந்துகொள்ளும் நிகழ்வு ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக