சனி, 14 ஏப்ரல், 2018

நித்தி மாப்பிள  ...நீங்கள் கேட்கும் கேள்வி  சரிதான் ...இன்னும் நோட்டீஸ் அழைப்பிதழ் வந்து சேரவில்லை ..என்கிறார்கள் ...இதற்கும் நோட்டீஸ் குடுத்து வாட்ஸாப்பில் ..,முகநூலில் ...போன் செய்து ..சொல்லிவிட்டோம் ...தற்பொழுது 22 தேதி இருந்து தேதி ..மாற்றம் 29 ...அமைச்சர் விழா நடக்கும் தேதியில் வெளியூர்  செல்வதால் ..நமது வரலாற்று சிறப்புமிக்க விழாவில் கலந்து கொள்ளவேண்டும் ...என்று கூறியதால் ..விழா நிகழ்வு தேதி ..29 தேதி மாற்றி அமைக்கப்பட்டது ...தினம் தோறும் ..விழா குறித்து செய்தி அப்டேட் செய்து கொண்டே இருக்கவேண்டும்...அதனால் பதிவிடுகிறேன் ..இதை புரிந்து கொள்ளாதவர்கள் ...கிண்டலும் ..கேலியும் செய்திகொண்டுதான் இருப்பார்கள் ..சமுதாய சேவை ..என்று வந்துவிட்டால் ...காறித்துப்பினாலும் ..துடைத்து எறிந்துவிட்டு ..விழாவை நல்லபடியாக முடித்து தரவேண்டும் ..இந்த விழா ..நமது மாப்பிள்ளைகள் ..தம்பிகளின் ...உழைப்பு .எண்ணிலடங்காது ....எதிர்கால சந்ததிகளுக்கு தெரிந்த கொள்ள செய்யும் மதிப்பு மிக்க வரலாற்று செய்தி ...பகிர்வது என் கடமை ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் ...9944066681....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக