Thiruppathi devarajan
கம்பள விருட்ச குழுமம் :
இன்று கடவூர் சமஸ்தானத்தின் இமயம் சரிந்தது இதயம் இடிந்தது
இமைகள் இருண்டது
உள்ளம் உருகியது
கண்ணீர் துளியும்
உதிர்ந்தது
ஆழந்த அனுதாபங்களுடன்
ஐயாவை பற்றிய மறக்க முடிய செய்திகள்
நாயக்கர் கால வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவை பாளையபட்டுக்களும் குறுநில மன்னர்களாட்சிகளும் அவர்களால் நிறுவ பட்ட கோவில்களுமே தான் இவை ...
பிரிசித்தி பெற்ற பாளைங்கள் மட்டுமே அனைவரும் அறிந்ததாகா உள்ளன மித மிஞ்சிய பாளையங்களின் வரலாற்று உண்மைகள் தெரியாமலே போய் விட்டது நெடுநாட்களாக தேடி திரிந்து கிடைத்த சில வற்றை இங்கு பகிர்ந்துகொள்ள கடமை பட்டு உள்ளேன்
பழமை வாய்ந்த மன்னர்களாக வாழ்ந்த இடம் பல்லேரி தேசமது நகர்ந்த காலத்தில் (தற்போது உள்ள கடவூர் ஜமீன் )
அங்கு அங்கு இருப்பிடம் கண்டு ஒரு தலைமுறை காலம் வாழ்ந்து பின்பு தென்னகம் நோக்கியா பயணங்களில் முதலில் கோட்டை அமைத்து ஆண்டு வந்த புலி குத்தி குறி கண்ட முத்தா நாயக்கராவார் ...
இவர் மழசை எனும் இடத்தில் முதன் முதலாக தன் பாளையத்தினை நிலை நாட்டி குறு நில மன்னராக ஆண்டு வந்தவர்
அங்கு வாழ்ந்த காலத்தில் அவ்வழியாக வந்த ரிஷிமார் ஒருவர் ஒரு பெட்டியை குடுத்து இந்த பெட்டியுடன் நீர் செல்லாலாயின் இந்த பெட்டி எங்கு நிலை கொள்கிறதோ அங்கு நீர் கோட்டை கட்டி ஆளலாம் என்று கூறி அந்த பெட்டியை புலி குத்தி முத்தநாயக்கரிடம் குடுக்க அதை வாங்கி கையில் வைத்து கொண்டு அங்கு வறட்சி அதிகமாகவே கம்பளத்துடன் அங்கு இருந்து தென்னோக்கி நகர்ந்து உள்ளார்கள்
இரவு பகல் என பல ஆனது நகர்ந்த வண்ணம் இருந்து இறுதியில் ஒரு இடத்தில் இரவு தங்கி உள்ளார்கள் மக்களுடன் மன்னரும் அன்று காலை பெட்டியை திறந்து பார்த்த போது ஒரு அழகிய கற்சிலை இருந்துள்ளது இது தான் நமக்கு சிறந்த இடம் என்று எண்ணி அங்கு கோட்டை கட்டளானார் புலி குத்தி முத்தாநாய்க்கர் அங்கு கம்பளத்து மக்களும் மன்னரும் சேர்ந்து கோட்டை மதில் சுவர்களை எழுப்பி நிலை நாட்டிய இடம் தான் தேவர்மலை...
தேவர் மூவர் முப்பத்தி முக்கோடி தேவர்கள் சங்கமித்த முக்கூடல் நடந்தது நகர்ந்த இடமாம் தேவர் மலை இங்கு தான் இரண்டாவது கோட்டையயை கட்டி ஆண்டு வந்து உள்ளார்கள் அப்பொழுது அங்கு இருந்து கிழக்கே வடக்கே மேற்கு தெற்கில் என்று பகுதிகள் பல ஆயிற்று மன்னரின் கட்டு பாட்டில் இருந்தாயிற்று
அப்பொழுது வடக்கே காவேரி ஆற்றங்கரை வரை எல்லைகளை கொண்டு உள்ளது என்பதற்கு தற்போது உள்ள குளித்தலை கடம்பனேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த எடுத்து காட்டு.
இன்றும் அங்கு கல் தூண்களில் ஜமீன் மன்னரின் திருஉருவ சிலை உள்ளது சிறப்பே. அங்கும் ஐயர்மலை ரத்தினாகிரீஸ்வரர் கோவில் மலை இடுக்குகளில் உள்ள ஒரு சிறப்பிடம் இவையும் இந்த மன்னரின் கட்டு பாட்டில் இருந்த ஒன்றாகும் இந்த மலை மேல் காக்கைகள் பறப்பதில்லை என்பது இதன் சிறப்பாகிறது
அப்பொழுது முதல் தற்போது வரை கம்பளத்தார்கள் முன்னுரிமை கொண்டாடும் ஒரு இடமானது
இன்றளவும் வருடத்தில் ஒரு முறை தேர் திருவிழா நடக்கும் இதில் ஒரு பகுதி நம்மவர்கள் இழுக்கும் உரிமையை பெற்று உள்ளார்கள் என்பது
தேவகிரி தேவர்மலை பகுதியில் வாழ்ந்த காலத்தில் புலி குத்தி குறி கண்ட முத்தநாயக்கர் அவர்கள் தன் மகன் கருணைராகவ முத்தையா நாயக்கருக்கு தலைமலையை ஆண்ட ராமச்சந்திரா நாயக்கரின் மகள்களை மனம் முடித்து வைத்து உள்ளார் அவர்க்கு நான்கு மகன்கள்...
கருணை கிரி முத்தையா நாயக்கர் (முள்ளிபாடி )
சாமாநாயக்கர்(ராமகிரி ஜமீன்)
கண்டமநாயக்கர்( கண்டமனூர் ஜமீன்)
தொட்டப்ப நாயக்கர் ... (உசலம்பட்டி தோட்டப்பநாயக்கனூர் ஜமீன்)
தற்போது நான்கு ஜாமின்களாயாற்று ..
தேவர்மலையில் இருந்த போது அங்கு கோவில் அமைக்கப்பட்டு வணங்கி வந்துஉள்ளனர் அந்த கோவில் தான் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலாகும்.இங்கு பலமை வாய்ந்த கல் வெட்டுக்களில் இவற்றை பற்றி தெளிவாக குறிப்பிட பட்டு உள்ளது.
இங்கு தீர தொட்டி அமைத்து அதில் ராமர் லட்சமரும் சீதை அனுமன் ஆவர்கள் வானவசம் சென்ற போது இங்கு இருந்தமையால் தண்ணீர் தானாக ஊற்று எடுத்து ஓடியமையால் இங்கு ஒரு தீர தொட்டி அமைத்து அதனுள் புலி குத்தி குறி கண்ட முத்தாநாயக்கர் சிலையும் அமைத்து உள்ளனர்
தொட்டியினுள் அங்கு இருந்து சுற்று புற கோவில்களையும் நிறுவி உள்ளார்கள் அப்படி நிறுவ பட்ட ஒன்று மேட்டுபட்டி துர்கை அம்மன் கோயிலாகும் இங்கு ஏழு வருடங்களிற்கு ஒரு முறை விலங்கினம் எருமைகள் வெட்ட பட்டு சுத்து பதினெட்டு பட்டு கிராமங்கள் சேர்ந்து ஒரு வார காலம் கொண்டாடும் ஒரு திருவிழாவாகும் . இவை ஜமீன் காலத்தில் கட்டப்பட்டது.
பின்பு அங்கு இருந்து நகர்ந்து முள்ளிபாடி என்ற இடத்துக்கு வரவே அங்கு கருணைராகவ முத்தையா அவர்கள் கோட்டை அமைத்து அங்கு வாழ்ந்து உள்ளாராகள் மீதம் உள்ளவர்கள் தெற்கில் நோக்கி பயணத்தில் சென்று ஜமின்களில் கோட்டைகள் நிறுவி ஆண்டுள்ளார்கள்...
முள்ளிப்பாடியில் இருந்து கடவூர் மலைக்கு வேட்டை செல்வது வழக்கமாக கொண்ட முத்த நாயாக்கர் மலையினுள் ஒரு கோவிலை கண்டு வணங்கி விட்டு சென்றுள்ளார்
அன்று வேட்டை சிறப்பாக அமையவே அன்றுலிருந்து வணங்கி விட்டு செல்வது வழக்கமாகவே...
நாளடைவில் அங்கு கோவிலை எழுப்ப வேண்டும் என்று கனவில் கூறவே அந்த மலையில் கருணை கிரி பெருமாள் கோவிலை எழுப்பினாராம் பின்பு அதன் அருகிலே கோட்டையும் அமைக்க வேண்டும் என்று கனவில் கூறியதால் அந்த இடத்திற்கு பசு மாட்டினால் உனக்கு இடம் தேர்வாகும் என்று கூறியதை போல் அங்கு கோட்டையும் ஆனது கோவிலை சுற்றி மலையாக இருந்த காலம் போய் தற்போது மக்களாக ஜமினும் வாழ்ந்து வருகிறார்கள் ..
இன்றளவும் கடவுர் ஜமீன் என்றாலே அப்பகுதி மக்கள் வணங்கி செல்லும் அளவிற்கு மதிப்பு மிக்க ஜமீனானவர் ஐயா கருணை கிரி முத்தையா நாயக்கர் ...
இவர் வாழ்க்கையில் அரசியல் துறையிலும் ஓங்கிய நிலையில் காமராஜர் காலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் ஆனா முதல் கம்பளத்து நாயக்கர் ஆவர்...
அய்யா அவர்களின் இழப்பு ...கம்பள சமுதாய மக்களுக்கு ஈடு செய்யமுடியாத
இழப்பு ...கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் ....
கம்பள விருட்ச குழுமம் :
இன்று கடவூர் சமஸ்தானத்தின் இமயம் சரிந்தது இதயம் இடிந்தது
இமைகள் இருண்டது
உள்ளம் உருகியது
கண்ணீர் துளியும்
உதிர்ந்தது
ஆழந்த அனுதாபங்களுடன்
ஐயாவை பற்றிய மறக்க முடிய செய்திகள்
நாயக்கர் கால வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவை பாளையபட்டுக்களும் குறுநில மன்னர்களாட்சிகளும் அவர்களால் நிறுவ பட்ட கோவில்களுமே தான் இவை ...
பிரிசித்தி பெற்ற பாளைங்கள் மட்டுமே அனைவரும் அறிந்ததாகா உள்ளன மித மிஞ்சிய பாளையங்களின் வரலாற்று உண்மைகள் தெரியாமலே போய் விட்டது நெடுநாட்களாக தேடி திரிந்து கிடைத்த சில வற்றை இங்கு பகிர்ந்துகொள்ள கடமை பட்டு உள்ளேன்
பழமை வாய்ந்த மன்னர்களாக வாழ்ந்த இடம் பல்லேரி தேசமது நகர்ந்த காலத்தில் (தற்போது உள்ள கடவூர் ஜமீன் )
அங்கு அங்கு இருப்பிடம் கண்டு ஒரு தலைமுறை காலம் வாழ்ந்து பின்பு தென்னகம் நோக்கியா பயணங்களில் முதலில் கோட்டை அமைத்து ஆண்டு வந்த புலி குத்தி குறி கண்ட முத்தா நாயக்கராவார் ...
இவர் மழசை எனும் இடத்தில் முதன் முதலாக தன் பாளையத்தினை நிலை நாட்டி குறு நில மன்னராக ஆண்டு வந்தவர்
அங்கு வாழ்ந்த காலத்தில் அவ்வழியாக வந்த ரிஷிமார் ஒருவர் ஒரு பெட்டியை குடுத்து இந்த பெட்டியுடன் நீர் செல்லாலாயின் இந்த பெட்டி எங்கு நிலை கொள்கிறதோ அங்கு நீர் கோட்டை கட்டி ஆளலாம் என்று கூறி அந்த பெட்டியை புலி குத்தி முத்தநாயக்கரிடம் குடுக்க அதை வாங்கி கையில் வைத்து கொண்டு அங்கு வறட்சி அதிகமாகவே கம்பளத்துடன் அங்கு இருந்து தென்னோக்கி நகர்ந்து உள்ளார்கள்
இரவு பகல் என பல ஆனது நகர்ந்த வண்ணம் இருந்து இறுதியில் ஒரு இடத்தில் இரவு தங்கி உள்ளார்கள் மக்களுடன் மன்னரும் அன்று காலை பெட்டியை திறந்து பார்த்த போது ஒரு அழகிய கற்சிலை இருந்துள்ளது இது தான் நமக்கு சிறந்த இடம் என்று எண்ணி அங்கு கோட்டை கட்டளானார் புலி குத்தி முத்தாநாய்க்கர் அங்கு கம்பளத்து மக்களும் மன்னரும் சேர்ந்து கோட்டை மதில் சுவர்களை எழுப்பி நிலை நாட்டிய இடம் தான் தேவர்மலை...
தேவர் மூவர் முப்பத்தி முக்கோடி தேவர்கள் சங்கமித்த முக்கூடல் நடந்தது நகர்ந்த இடமாம் தேவர் மலை இங்கு தான் இரண்டாவது கோட்டையயை கட்டி ஆண்டு வந்து உள்ளார்கள் அப்பொழுது அங்கு இருந்து கிழக்கே வடக்கே மேற்கு தெற்கில் என்று பகுதிகள் பல ஆயிற்று மன்னரின் கட்டு பாட்டில் இருந்தாயிற்று
அப்பொழுது வடக்கே காவேரி ஆற்றங்கரை வரை எல்லைகளை கொண்டு உள்ளது என்பதற்கு தற்போது உள்ள குளித்தலை கடம்பனேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த எடுத்து காட்டு.
இன்றும் அங்கு கல் தூண்களில் ஜமீன் மன்னரின் திருஉருவ சிலை உள்ளது சிறப்பே. அங்கும் ஐயர்மலை ரத்தினாகிரீஸ்வரர் கோவில் மலை இடுக்குகளில் உள்ள ஒரு சிறப்பிடம் இவையும் இந்த மன்னரின் கட்டு பாட்டில் இருந்த ஒன்றாகும் இந்த மலை மேல் காக்கைகள் பறப்பதில்லை என்பது இதன் சிறப்பாகிறது
அப்பொழுது முதல் தற்போது வரை கம்பளத்தார்கள் முன்னுரிமை கொண்டாடும் ஒரு இடமானது
இன்றளவும் வருடத்தில் ஒரு முறை தேர் திருவிழா நடக்கும் இதில் ஒரு பகுதி நம்மவர்கள் இழுக்கும் உரிமையை பெற்று உள்ளார்கள் என்பது
தேவகிரி தேவர்மலை பகுதியில் வாழ்ந்த காலத்தில் புலி குத்தி குறி கண்ட முத்தநாயக்கர் அவர்கள் தன் மகன் கருணைராகவ முத்தையா நாயக்கருக்கு தலைமலையை ஆண்ட ராமச்சந்திரா நாயக்கரின் மகள்களை மனம் முடித்து வைத்து உள்ளார் அவர்க்கு நான்கு மகன்கள்...
கருணை கிரி முத்தையா நாயக்கர் (முள்ளிபாடி )
சாமாநாயக்கர்(ராமகிரி ஜமீன்)
கண்டமநாயக்கர்( கண்டமனூர் ஜமீன்)
தொட்டப்ப நாயக்கர் ... (உசலம்பட்டி தோட்டப்பநாயக்கனூர் ஜமீன்)
தற்போது நான்கு ஜாமின்களாயாற்று ..
தேவர்மலையில் இருந்த போது அங்கு கோவில் அமைக்கப்பட்டு வணங்கி வந்துஉள்ளனர் அந்த கோவில் தான் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலாகும்.இங்கு பலமை வாய்ந்த கல் வெட்டுக்களில் இவற்றை பற்றி தெளிவாக குறிப்பிட பட்டு உள்ளது.
இங்கு தீர தொட்டி அமைத்து அதில் ராமர் லட்சமரும் சீதை அனுமன் ஆவர்கள் வானவசம் சென்ற போது இங்கு இருந்தமையால் தண்ணீர் தானாக ஊற்று எடுத்து ஓடியமையால் இங்கு ஒரு தீர தொட்டி அமைத்து அதனுள் புலி குத்தி குறி கண்ட முத்தாநாயக்கர் சிலையும் அமைத்து உள்ளனர்
தொட்டியினுள் அங்கு இருந்து சுற்று புற கோவில்களையும் நிறுவி உள்ளார்கள் அப்படி நிறுவ பட்ட ஒன்று மேட்டுபட்டி துர்கை அம்மன் கோயிலாகும் இங்கு ஏழு வருடங்களிற்கு ஒரு முறை விலங்கினம் எருமைகள் வெட்ட பட்டு சுத்து பதினெட்டு பட்டு கிராமங்கள் சேர்ந்து ஒரு வார காலம் கொண்டாடும் ஒரு திருவிழாவாகும் . இவை ஜமீன் காலத்தில் கட்டப்பட்டது.
பின்பு அங்கு இருந்து நகர்ந்து முள்ளிபாடி என்ற இடத்துக்கு வரவே அங்கு கருணைராகவ முத்தையா அவர்கள் கோட்டை அமைத்து அங்கு வாழ்ந்து உள்ளாராகள் மீதம் உள்ளவர்கள் தெற்கில் நோக்கி பயணத்தில் சென்று ஜமின்களில் கோட்டைகள் நிறுவி ஆண்டுள்ளார்கள்...
முள்ளிப்பாடியில் இருந்து கடவூர் மலைக்கு வேட்டை செல்வது வழக்கமாக கொண்ட முத்த நாயாக்கர் மலையினுள் ஒரு கோவிலை கண்டு வணங்கி விட்டு சென்றுள்ளார்
அன்று வேட்டை சிறப்பாக அமையவே அன்றுலிருந்து வணங்கி விட்டு செல்வது வழக்கமாகவே...
நாளடைவில் அங்கு கோவிலை எழுப்ப வேண்டும் என்று கனவில் கூறவே அந்த மலையில் கருணை கிரி பெருமாள் கோவிலை எழுப்பினாராம் பின்பு அதன் அருகிலே கோட்டையும் அமைக்க வேண்டும் என்று கனவில் கூறியதால் அந்த இடத்திற்கு பசு மாட்டினால் உனக்கு இடம் தேர்வாகும் என்று கூறியதை போல் அங்கு கோட்டையும் ஆனது கோவிலை சுற்றி மலையாக இருந்த காலம் போய் தற்போது மக்களாக ஜமினும் வாழ்ந்து வருகிறார்கள் ..
இன்றளவும் கடவுர் ஜமீன் என்றாலே அப்பகுதி மக்கள் வணங்கி செல்லும் அளவிற்கு மதிப்பு மிக்க ஜமீனானவர் ஐயா கருணை கிரி முத்தையா நாயக்கர் ...
இவர் வாழ்க்கையில் அரசியல் துறையிலும் ஓங்கிய நிலையில் காமராஜர் காலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் ஆனா முதல் கம்பளத்து நாயக்கர் ஆவர்...
அய்யா அவர்களின் இழப்பு ...கம்பள சமுதாய மக்களுக்கு ஈடு செய்யமுடியாத
இழப்பு ...கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக