புதன், 18 ஏப்ரல், 2018

என் ...வாழ்வியலை .சங்கரவேலு அய்யா ...வீ .எஸ் .ராஜா அய்யா ...முருகவேல் அய்யா .இவர்களின் வழிகாட்டல்கள் மூலம் ...என் செம்மைப்படுத்திக்கொண்டுள்ளேன் ...சங்காரவேல் அய்யாவின் வரலாற்றை கண்டிப்பாக எழுதலாம் ...எதுலப்ப மன்னருக்கு அடுத்தது ..நம் கடவூர் மக்களின் மன்னர் ...வரலாற்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்  மூலம் எழுதுவதற்கு ...சுமதி மோகன் முத்தையா அவர்களின் அனுமதி அளித்து விட்டார்கள் ...அதற்கான பணிகள் 20% முடிந்துவிட்டது ....உங்களின் பார்வைக்கு ..இதை பதிவிடுகிறேன் ..நன்றி ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக