செவ்வாய், 17 ஏப்ரல், 2018

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்  நடத்தும்
இருபெரும் வரலாற்று திருவிழா ..
பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவியின்
பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் ,
1801 ஏப்ரல் 23 ல் ஆண்ட்ரோ  கேதீசு  எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட தமிழ் மன்னன் தளி எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க கோரியும் ஏப்ரல் 29 ஞாயிறு அன்று உடுமலை குட்டை திடலில் ,

தலைமை :
மாண்புமிகு .உடுமலை .கே .ராதாகிருஷ்ணன் .பி .காம்
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

சிறப்பு விருந்தினர் :
மாண்புமிகு .கடம்பூர் .ராஜு அவர்கள்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

மதிப்பு மிகு சி.மகேந்திரன் .எம் .ஏ
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .இரா .ஜெயராமகிருஷ்ணன் .பி .எஸ் .சி .பி .எல்
மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்

மதிப்பு மிகு .நீதி அரசர் .வி .தங்கராஜ் .எம் .ஏ .,எம் .எல்

மதிப்பு மிகு .கே கே .எம் .மோகன் குமார் .
கடவூர் .ஜமீன்தார்

ஆகியோர் பங்கேற்க ..உடுமலை வரலாற்றில் முதன் முறையாக ஓராயிரம் கலைஞர்கள் ஒருங்கிணைந்து ஓரணியாய் நின்று எத்தலப்பர் புகழ் பாடும் போர் பரணி ..மாபெரும் தேவராட்ட பெருவிழா



நாள் :ஏப்ரல் 29 ,ஞாயிற்றுக்கிழமை ..மாலை 3.30 மணி முதல்


அமைச்சர் பெருமக்கள் ,அரசு அதிகாரிகள் ,சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம் ..

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்
271,தளி சாலை ,உடுமலைப்பேட்டை
பேசி .9842091244,9944066681,9698082028,9171801212,9150056970.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக