வடம் பிடித்த தேர்
என்றும் தடம் மாறாது ...
சித்திரை வருட வாழ்த்துக்கள்
*******************************
புதிய ஊர் ..
புதிய முகங்கள் ...
புதிய வாழ்கை ...
புதிய சித்திரை பூக்கள் ...
புதிய சித்திரை திருநாள் ...
பூத்த பூக்கள் எல்லாம் புது வாசம்
வீசி வர !!
புள்ளினங்கள் மெல்லிசையில் புது ராகம்
பாடி வர !!!
புதுப் புனலும் புவி எல்லாம் புது வேகமுடன்
மேவி வர !!!
தெள்ளு தமிழ் பாவலரும் தீந் தமிழில்
பா மொழிய !!!
செங்கதிரோன் கிரணமது திக்கெட்டும்
பரவி வர !!!
சித்திரை மகளாரை இத்தினத்தில் எதிர்
பார்த்து ..
இத்தரணி தமிழர் எல்லாம்
மஞ்சளொடு குங்குமமும் ,
மாவிலை தோரணமும்
நெல்மணியின் பொங்கலுடன்
விஜய வருடத்தினை வருக!! வருக !!!
என்றே வரவேற்க காத்து நிற்கும்
எம் அனைத்து சொந்தங்களுக்கும்
அன்பு கனிந்த புது வருட வாழ்த்துக்கள் !!
அனைவருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்
ஷ்யாம் சுதிர் சிவக்குமார் ..
பகிரளி எண் ...9944066681....
சித்திரை அடை மழையால் கோடைகாலத்தில் பூக்கும் மரங்களின் பூக்கள் வெகுவாக அழிந்துவிட்டது . வேம்பு,புங்கண் மற்றும் இலுப்பை மரங்கள் ... சித்திரை மழை சிவன் சொத்து நாசம் என்பார்கள்.. நமக்கு வியர்க்கவில்லை ஆனால் இந்த அடைமழை இயற்கைக்கு இடைச்சல் தான்..மேற்குத்தொடர்ச்சி மலையில் முன்பு கிடைத்த தேனின் அளவு ஆண்டுக்கு எட்டு டன் ஆனால் இப்போது மூன்றரை டன்னாக குறைந்ததிருக்கிறது. இதற்கு காரணம் பருவம்தவறிப் பெய்யும் மழையால் பூக்கள் பூக்கும் காலம் மாறுவது தான் .தேனீக்கள் மறைந்து விட்டால் மனிதர்க்களுக்கு மிச்சம் இருப்பது நான்காண்டு வாழ்க்கை தான் என்ற ஐன்ஸ்டீனின் கருத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்...
நம் கம்பள சொந்தங்கள் அதிகம் இருக்கும் ஊர் ..நம் கம்பள குழந்தைச்செல்வங்கள் படிக்கும் பள்ளி ...ஏதோ உரையை கேட்டு ...ஒரு ips ..ஒரு ias ..ஆகா வாய்ப்பு உள்ளது ...சிறு நம்பிக்கை ..தான்
என்றும் தடம் மாறாது ...
சித்திரை வருட வாழ்த்துக்கள்
*******************************
புதிய ஊர் ..
புதிய முகங்கள் ...
புதிய வாழ்கை ...
புதிய சித்திரை பூக்கள் ...
புதிய சித்திரை திருநாள் ...
பூத்த பூக்கள் எல்லாம் புது வாசம்
வீசி வர !!
புள்ளினங்கள் மெல்லிசையில் புது ராகம்
பாடி வர !!!
புதுப் புனலும் புவி எல்லாம் புது வேகமுடன்
மேவி வர !!!
தெள்ளு தமிழ் பாவலரும் தீந் தமிழில்
பா மொழிய !!!
செங்கதிரோன் கிரணமது திக்கெட்டும்
பரவி வர !!!
சித்திரை மகளாரை இத்தினத்தில் எதிர்
பார்த்து ..
இத்தரணி தமிழர் எல்லாம்
மஞ்சளொடு குங்குமமும் ,
மாவிலை தோரணமும்
நெல்மணியின் பொங்கலுடன்
விஜய வருடத்தினை வருக!! வருக !!!
என்றே வரவேற்க காத்து நிற்கும்
எம் அனைத்து சொந்தங்களுக்கும்
அன்பு கனிந்த புது வருட வாழ்த்துக்கள் !!
அனைவருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்
ஷ்யாம் சுதிர் சிவக்குமார் ..
பகிரளி எண் ...9944066681....
சித்திரை அடை மழையால் கோடைகாலத்தில் பூக்கும் மரங்களின் பூக்கள் வெகுவாக அழிந்துவிட்டது . வேம்பு,புங்கண் மற்றும் இலுப்பை மரங்கள் ... சித்திரை மழை சிவன் சொத்து நாசம் என்பார்கள்.. நமக்கு வியர்க்கவில்லை ஆனால் இந்த அடைமழை இயற்கைக்கு இடைச்சல் தான்..மேற்குத்தொடர்ச்சி மலையில் முன்பு கிடைத்த தேனின் அளவு ஆண்டுக்கு எட்டு டன் ஆனால் இப்போது மூன்றரை டன்னாக குறைந்ததிருக்கிறது. இதற்கு காரணம் பருவம்தவறிப் பெய்யும் மழையால் பூக்கள் பூக்கும் காலம் மாறுவது தான் .தேனீக்கள் மறைந்து விட்டால் மனிதர்க்களுக்கு மிச்சம் இருப்பது நான்காண்டு வாழ்க்கை தான் என்ற ஐன்ஸ்டீனின் கருத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்...
நம் கம்பள சொந்தங்கள் அதிகம் இருக்கும் ஊர் ..நம் கம்பள குழந்தைச்செல்வங்கள் படிக்கும் பள்ளி ...ஏதோ உரையை கேட்டு ...ஒரு ips ..ஒரு ias ..ஆகா வாய்ப்பு உள்ளது ...சிறு நம்பிக்கை ..தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக