திங்கள், 9 ஏப்ரல், 2018

ஏப்ரல் 29...2018...உடுமலையில் தேவராட்டம்
குட்டைத்திடலில் கூடிடுவோம்
ஆயிரம் பேர் அற்புதமாக ஆடக்கூடிய
அற்புதப் பெருவிழா
அனைவரும் வாருங்கள்
பகுத்தறிவுக் கவிராயரையும்
தளி எதுலப்ப மன்னரையும்
நினைவு கூர்வோம் .
வாருங்கள் ஏப்ரல் 29 உடுமலை குட்டைதிடலுக்கு ...
மதியம் ...3.30 மணி அளவில் ...
தொடர்பு எண்கள் ..
கார்த்தி ..SR ..9698082028
அருட்செல்வம் ....9842091244
சிவக்குமார் ...9944066681


அருமை ..மாம்ஸ் ..நீங்கள் சொல்லவில்லையென்றாலும் ...நான் கேட்டு இருக்கிறேன் ...உங்களின் அளப்பறியா சமுதாய சேவையை ...முன்னுதாரணமாக கொண்டு தான் ...நாங்கள் இயங்கி கொண்டு இருக்கிறோம் ...யாருக்கும் சொல்வதில்லை என்று நிறைய பேர் வருத்தப்படுகிறார்கள் ...அவர்களாகவே தன்னிச்சையாக முடிவு செய்கிறார்கள் ...புளிதி வாரி தூற்றி வார்கள் ...அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எங்களின் பணிகளை இளைய சொந்தங்கள் மூலம் நிறைவேற்றிக்கொண்டுள்ளோம் .....உங்களின் ஆலோசனைகள் ..வழிகாட்டல்கள் ...கடந்த 5 வருடங்களுக்கு மேல் ..உங்களை சந்திக்காமல் ..ஓரிருமுறை தொலைபேசியில் பேசி இருக்கிறேன் உங்களுடன் ....என்றும் உங்கள் ஆசியுடன் தொடர்கிறோம் ...

கண்டிப்பாக தெரிவிக்கலாம் ...தெரிவிப்பது நம் கடமை ...

இந்த வருடம் நம் சொந்தம்..தாய் தந்தை இழந்த மாணவருக்கு கல்வி தொகை ஒரு வருட செமஸ்டர் தொகை ஏற்பாடு செய்துள்ளளோம் ...கல்வி திட்டங்கள் இந்த மாத கம்பள விருட்சம் அறக்கட்டளை தீர்மானத்தில் நிறைவேற்றி செயல்படுத்த உள்ளோம் ..

நம் தம்பிகள் ..அருமை ...திறமையான மாப்பிள்ளைகளை  வைத்துக்கொண்டு ..ஆண்ட்ராயிடு மொபைல் வைத்துக்கொண்டு ...ஜாலியாக ஊர் சுற்றமால் ...வேலைவாய்ப்பை ஏற்படுத்துக்கொண்டு தங்களையும் பாதுகாத்துக்கொண்டு ...நம் வரலாற்றை யம் ,,அரசு துறைகளை தொடர்பு கொண்டு ..ஆவணங்களையும் அள்ளிக்கொண்டு நம்ம வீரத்தின் விளைநிலை பாளையக்காரர் வரலாறுகளை ...நம் சமுதாய தலைவர்களின் வழிகாட்டல்களின்படி ..முன்னேறி கொண்டு உள்ளோம் ...இதில் புதிய தொழில் தொடங்க ஆர்வம் ,அதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டும் ..நல்ல நிறுவனங்களில் சில வருடம் பயிற்சி எடுத்துக்கொண்டு ..அதை மூலதனமாக கொண்டு செயல்பாடுகள் மூலம் செய்துகொண்டு உள்ளோம் ..அதற்கு முழு ஒத்துழைப்பும் ..வழிகாட்டல்கள் கம்பள விருட்சம் அறக்கட்டளை மூலம் செய்துகொண்டுள்ளோம் ...விளம்பரம் இல்லாமல் ...


வேலை யில் இருக்கும் தம்பிகள் ...மாப்பிள்ளைகள் ...தயவு செய்து சொல்லவேண்டாம் என்று என்னிடம் வாக்கு வாங்கி இருக்கிறார்கள் ...ஏன் என்று கேட்டேன் ...உடனே கல்யாண பேச்சு எடுவிடுவார்கள் ..நம் சொந்தங்களின் தூண்டுதல் மூலம் ...ரெண்டு மூணு வருடம் சம்பாதித்து விட்டு ..சொல்கிறோம் ..அது முடிய சொல்லவேண்டாம் என்கிறார்கள் ..நான் என்ன செய்வது மாப்பிள்ளைகள் ,தம்பிகள் வயது 21 டு 24 வயது தான் ஆகிறது ...


கண்டிப்பாக பதிவிடுகிறேன் ...இது என் சமுதாய கடமையும் கூட ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக