சமுதாய சேவை ...2015
Sivakumar Kumar
December 12, 2015 at 9:08pm ·
இன்று ஷ்யாமுடன் சென்னை மழையை பற்றி செய்தி தாள்களில் வந்த,புகைப்படங்கள் காட்டி பேசிக்கொண்டு இருந்தேன்...சென்னையல மழை பேஞ்ச அன்னிக்கி என்ன அப்பா செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டான் ...நானடா தம்பி facebook friends கூட mesg மற்றும் மொபைல் போன்- la லைன் கிடைக்கரவங்க கிட்ட நண்பர்கள்கிட்ட பாதுகாப்பான இடங்களை சொல்லிக்கொண்டு இருந்தேன் என்றேன்.. நீ என்னடா பண்ணிட்டு இருந்தே என்று கேட்டேன் ...நானா டிவி ல நியூஸ் பாத்துட்டு தான் இருந்தேன் .ரெண்டு மூணு கழித்து .நம்ம ஏரியா வில..சென்னையல மழை அவங்களுக்கு டிரஸ் collect பண்ணிட்டு வந்தாங்க என்னோட நாலு மூணு டிரஸ் கொடுத்தேன் என்றான் ....எப்படியோ பையனுக்கு இப்பவே சமுக ஆர்வம் வந்துருச்சு....
Sivakumar Kumar
December 12, 2015 at 9:08pm ·
இன்று ஷ்யாமுடன் சென்னை மழையை பற்றி செய்தி தாள்களில் வந்த,புகைப்படங்கள் காட்டி பேசிக்கொண்டு இருந்தேன்...சென்னையல மழை பேஞ்ச அன்னிக்கி என்ன அப்பா செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டான் ...நானடா தம்பி facebook friends கூட mesg மற்றும் மொபைல் போன்- la லைன் கிடைக்கரவங்க கிட்ட நண்பர்கள்கிட்ட பாதுகாப்பான இடங்களை சொல்லிக்கொண்டு இருந்தேன் என்றேன்.. நீ என்னடா பண்ணிட்டு இருந்தே என்று கேட்டேன் ...நானா டிவி ல நியூஸ் பாத்துட்டு தான் இருந்தேன் .ரெண்டு மூணு கழித்து .நம்ம ஏரியா வில..சென்னையல மழை அவங்களுக்கு டிரஸ் collect பண்ணிட்டு வந்தாங்க என்னோட நாலு மூணு டிரஸ் கொடுத்தேன் என்றான் ....எப்படியோ பையனுக்கு இப்பவே சமுக ஆர்வம் வந்துருச்சு....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக