சனி, 30 டிசம்பர், 2017

அடடா ...நம்ம மாப்பிளை ..திரு .ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாளை மறந்துவிட்டேன் ..வியாபார .மாத கடைசி வருட கடைசி ...மன அளத்தத்தில் இருந்ததால் ...மறந்து விட்டேன் ...ராஜேந்திரன் அவர்களை முதன் முதலில் சந்தித்தது அவரின் ஊரில் பொட்டையம்பாளையம் அழகான கிராமத்தில் ..அந்த அழகிய கிராமம் ..பல கோவை ,உடுமலை தொழில் முனைவோர்களை உருவாக்கிய கிராமம் ...பண்பாட்டு கழக பேரணியில் முதன் முதலில் ..சென்ற  வருடம் என்று நினைக்கிறன் ..பருத்தி பஞ்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துகொண்டு ...அரசு காப்பீடு கழகத்தில் பகுதி நேரமாக கடும் உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது மகிழ்ச்சி ..அதுவும் போட்டி மிகுந்த தொழில் நம் கம்பள சமுதாயத்தில் வளரந்துவருவது அவரின் மனதிடத்தை காட்டுகிறது ..நம் கம்பள சமுதாயத்தில் தன் முன்னேற்ற கருத்துக்களையும் ,வழிகாட்டல்களையும் ..பங்களிப்புகளையும் பகிர்வது மகிழ்ச்சி ..அவர்க்கு நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை ,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் சார்பாக ..பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக