திங்கள், 4 ஜூன், 2018

இன்று ..மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்ததில் பதில் கடிதம் ..உதவி ஆணையர் ..இந்து சமய அறநிலைத்துறை யிடம் கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதம் ..நன்றி ..தீபம் தண்டபாணி (சிஞ்சுவாடி) அவர்களின் முயற்சி மற்றும் வழக்கறிஞர் ச .முருகராஜ் -திருப்பூர் அவர்களுக்கு நன்றி... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக