வெள்ளி, 22 ஜூன், 2018

விருந்தோம்பல்
தளி மண்ணின் மைந்தன் ...
இன்று தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..நமது எத்தலப்ப மன்னரின் வரலாற்று நூலை அலுவுலகம் தேடி வந்து வாங்கி சென்றார் ...
திரு .சுரேஷ்குமார்   விவசாயீ  சங்க பொறுப்பாளர்   இயற்கை   வேளாண் மையில்  ஆர்லமுள்ளவர்    தளி மண்ணின்  மீதும்   மாறா  பற்று  கொண்டவர்....

இன்று ...எனது முகநூலில் ..பதிவுகளை படித்து கொண்டு வந்தபொழுது ...சிறு நிமிடங்கள் ...பார்த்து ..வியந்து ...கடந்து சென்றேன் ...இந்த தம்பி நமது சொந்தம் ..மூன்று நாட்களுக்கு முன் ..வழக்கறிஞராக பதிவு பெற்றவராக தனது முதல் படி எடுத்துவைத்துள்ளார் ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ..நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பணியையும் சேர்த்து இணைத்து கொண்டது ..மிக்க மகிழ்ச்சி நமது அறக்கட்டளைக்கு இன்னும் கூடுதல் பலம் .....
Hari Krishnan is feeling பசுமையை உருவாக்க அன்புடன் வரவேற்கிறோம் with Karthi and 3 others.
1 min
நேற்று முன் தினம் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கோவை நீதிமன்றம் வந்த எங்கள் பாசமிகு தம்பி Karthiஅவர்களுக்கு இன்று Negizhi foundation சார்பில் மரக்கன்று கொடுத்து வரவேற்பு கொடுத்த மகிழ்வான தருணத்தில்..!!
மரக்கன்று உதவி:Kalaiyarasan Kathir சகோ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக