உடுமலைப்பேட்டை முனைவர் மஞ்சுளாதேவி...
காமதேனு (வார இதழ்) தி இந்து...
பிடித்த ஊரும் காரணமும் ...
உடுமலை வரலாற்றை வழிநடத்தும்
ஆளுமையே ..
இந்திரசித்துவின் அறிவுலக வாரிசே
அற்புதப் மேடை பேச்சுத்திறனால்
அரசியல்வாதிகளையும் ,
அரசு அலுவலர்களையும் ,
அரசு அதிகாரிகளையும் ,
செந்நாவல் கட்டி வைத்த,
செஞ் சொற் சுடரே ..
செந்தமிழ்ச் செல்வியே ,
கவிஞர்,
கல்வியாளர்,
ஆய்வாளர்,
பத்திரிகையாளர்,
படைப்புத் தொகுப்பாளர்,
பள்ளிக் குழந்தைகளுடன் பயணிக்கும் பாசக்கார ஆசிரியை
உங்களோடு உடுமலை வரலாறு
பயணிப்பதில் பெருமை அடைகிறது ...
உடுமலை சிவக்குமார்..9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக