திங்கள், 24 பிப்ரவரி, 2020

கணவனை பிரிந்த பெண்
அல்லது மனைவியை பிரிந்த ஆண்..
இவர்களின் தரா தரத்தை..
இவர்கள் அடுத்த குடும்பத்தில் நுழைந்து..
நல்லா இருக்கும் குடும்பத்தை பிரிக்கிறார்களா...?
இல்லை சிறு சிறு உரசல்களுடன்
உள்ள குடும்பத்தை சேர்க்கிறார்களா ?
என்பதை பொறுத்து தெரிந்து கொள்ளலாம்..
இவர்கள் தம் துணையை..
விதி வசத்தாலோ..இல்லை சந்தர்ப்ப வசத்தாலோ
பிரிந்து இருப்பதால்..
அதன் விளைவை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் பட்சத்தில்..
இவர்களின் போக்கே அவர்களின் தரத்தை நமக்கு உணர்த்தி விடும்..
--
#TIPPUUU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக