வாழ்க்கையில் இனியும் எந்த ஊக்குவிப்பும் இல்லை என உணரும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?
சிவக்குமார் குமார் ...
நான் ஒரு விற்பனை துறையில் இருக்கிறேன் தினமும் வாடிக்கையாளரை சந்திக்க வேண்டும்
எனக்கு வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.
உணவு, பயணங்கள் ,புது வாடிக்கையாளர் (அனைத்து துறைகளை சார்ந்தவர்கள் ), மற்றும் சிறு தூக்கம் இது மட்டுமே என் வாழ்க்கை.
வாரத்தில் 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரமும் வேலை செய்வது போல் இருக்கும்.
இப்படி நேரம் செலவதித்து மூளையை துருவி வேலை பார்த்தாலும் கடைசியில் பயன் இல்லாமல் போகும்.
இது அனைத்து விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு எல்லோருக்கும் பொருந்தும்.
மனமுடைந்து சோர்வடைந்து போகும்போது எல்லாம் . அப்போது இந்த கடிதத்தை படிப்பேன்....அடுத்த பயணம் தொடங்கிவிடும் ...வாழ்க்கை வாழ்வதற்கு தானே ...
சிவக்குமார் குமார் ...
நான் ஒரு விற்பனை துறையில் இருக்கிறேன் தினமும் வாடிக்கையாளரை சந்திக்க வேண்டும்
எனக்கு வேலை நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.
உணவு, பயணங்கள் ,புது வாடிக்கையாளர் (அனைத்து துறைகளை சார்ந்தவர்கள் ), மற்றும் சிறு தூக்கம் இது மட்டுமே என் வாழ்க்கை.
வாரத்தில் 7 நாட்கள் மற்றும் 24 மணி நேரமும் வேலை செய்வது போல் இருக்கும்.
இப்படி நேரம் செலவதித்து மூளையை துருவி வேலை பார்த்தாலும் கடைசியில் பயன் இல்லாமல் போகும்.
இது அனைத்து விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு எல்லோருக்கும் பொருந்தும்.
மனமுடைந்து சோர்வடைந்து போகும்போது எல்லாம் . அப்போது இந்த கடிதத்தை படிப்பேன்....அடுத்த பயணம் தொடங்கிவிடும் ...வாழ்க்கை வாழ்வதற்கு தானே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக