ஞாயிறு, 31 டிசம்பர், 2017

நந்தகுமார் ..bvb நந்தா ..என்று செல்லமாக நான் அழைக்கும் அழைக்கும் மாப்பிள ...அருமையான பதிவு ..சொன்னவுடன் பசுமரத்து ஆணிபோல் ..கற்பூரம் மாதிரி பிடித்துக்கொள்ளும் திறமையை வாய்ந்த ...மாபிள்ளகைள் பெற்றுஇருப்பது ...வெறும் களிமண்ணை கொடுத்து ...இப்படி தான் வேண்டும் என்று கொடுத்துவிட்டு மனதில் ஒரு பிம்பத்தைவைத்து கொண்டு இருப்போம் ..எப்படி வருமோ இந்த உருவம் ..திக் திக் என்று ..நினைத்ததுக்கு மாறாக அருமையாக வடிவம் பெற்று கடவுள் சிலைமாதிரி நம் முன்னே நிறுத்துகின்ற பாங்கு நம்ம மாப்பிளைகளிடம் இருக்கிறது..நம் சமுதாய நிகழ்வுகள் ,பிறந்த நாள் விழாக்கள் ..என்று எந்த ஒரு நிகழ்வுக்கும் ..மாப்பிளை அமைக்கும் வீடியோ பதிவு ..புகைப்பட பதிவு ...சமுதாய முன்னேற்ற கருத்துக்கள் ..இளையசமுதாயதற்கு ஒரு வழிகாட்டியாக ..திகழ்கிறார் ... ... இப்படி மாப்பிள்ளைகள் எனக்கு கிடைத்த வரம் .நன்றி மாப்பிள ...புத்தாண்டு வாழ்த்துக்கள் 

BVB நந்தகுமார் (தேனீ -கோயம்புத்தூர் )...

2017 ல் புலனம்(வாட்ச்அப்) வாழ்க்கை  ஒரு சிறப்புப்பார்வை.

2017 என்ற ஒரு வருட சகாப்தம் இன்றுடன் நிறைவடைகிறது.இந்த வருடம் புலனத்தில்(வாட்ச்அப்பில்) அறிமுகமாகி தாங்கள் நட்புநிழலில் இடமளித்த ஒரு சில ராஜகம்பள மேன்மக்கள் நண்பர்களுடன் நந்தா.

இத்தகைய இணைய நட்பூக்களுடன் இணைய வழிவகுத்தவர் முகநூல் சகோதரர் திரு.கார்த்திக் SR மற்றும்  கம்பள விருட்சம் குடும்பத்தையே சாரும்.

கம்பள விருட்ச அறக்கட்டளை குடும்பத்தில் இணைவதற்கு ஒரு கேள்வியும் கேட்கவில்லை.இணைந்த பின் கேட்காத கேள்விகளே இல்லை என்ற சொல்லலாம்.வளர்ச்சிக்கான கேள்விகள் கேட்பதன் மூலம் தான் அதிவேகமான வளர்ச்சிக்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது எனது தனிப்பட்ட கூற்று.

கம்பள விருட்ச குடும்பதலைவர் மாமா திரு.சிவக்குமார் அவர்கள்  தாய்மாமா என்ற தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதில் பெருமகிழ்ச்சி. என்னதான் 2015லிருந்து புலனத்தில் இருந்தாலும் நண்பர்களுடன் தனிபட்ட உரையாடலுடன் நின்றுவிடுவது எனது வழக்கம்.
நானிணைந்த முதல் புலனம்குழு கம்பளவிருட்சம் அதன்பின் ஒவ்வொரு குழுவிலும் என்னை அறிமுகப்படுத்திய பெருமை மாமா திரு. சிவக்குமார் மற்றும் சகோ திரு.செந்தில் அப்பையன் அவர்களையே சாரும்.

புலனம்குழுவால் அறிமுகமான சொந்தங்கள் திரு.முருகராஜ் அட்வகேட் அண்ணா,திரு.ஆனந்த் மாமா,
திரு.சரவணக்குமார் மாமா,
திரு.பெருமாள்சாமி சகோ,
திரு.பாலகிருஷ்ணன் மாமா
திரு.காளிமுத்து மாமாசகோ,திரு.செந்தில் சகோ, திரு.திருப்பதி சகோ,திரு.ராஜேஷ் சகோ. திரு.தவசெல்வன் சகோ.மற்றபடி அனைத்து சொந்தங்களும் ஏற்கனவே முகநூல் அறிமுகங்களே திரு.கார்த்திகேயன் சகாே,திரு.தமிழரசன் மாம்ஸ்.

மற்றபடி 
முகநூல் நட்பூக்கள் நான் சுவாசிக்கும் 
தென்றலை போன்றவர்கள் உங்களால் நான்.உங்களுடன் நான் முப்பொழுதும்.

சனி, 30 டிசம்பர், 2017

அடடா ...நம்ம மாப்பிளை ..திரு .ராஜேந்திரன் அவர்களின் பிறந்த நாளை மறந்துவிட்டேன் ..வியாபார .மாத கடைசி வருட கடைசி ...மன அளத்தத்தில் இருந்ததால் ...மறந்து விட்டேன் ...ராஜேந்திரன் அவர்களை முதன் முதலில் சந்தித்தது அவரின் ஊரில் பொட்டையம்பாளையம் அழகான கிராமத்தில் ..அந்த அழகிய கிராமம் ..பல கோவை ,உடுமலை தொழில் முனைவோர்களை உருவாக்கிய கிராமம் ...பண்பாட்டு கழக பேரணியில் முதன் முதலில் ..சென்ற  வருடம் என்று நினைக்கிறன் ..பருத்தி பஞ்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துகொண்டு ...அரசு காப்பீடு கழகத்தில் பகுதி நேரமாக கடும் உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது மகிழ்ச்சி ..அதுவும் போட்டி மிகுந்த தொழில் நம் கம்பள சமுதாயத்தில் வளரந்துவருவது அவரின் மனதிடத்தை காட்டுகிறது ..நம் கம்பள சமுதாயத்தில் தன் முன்னேற்ற கருத்துக்களையும் ,வழிகாட்டல்களையும் ..பங்களிப்புகளையும் பகிர்வது மகிழ்ச்சி ..அவர்க்கு நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை ,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் சார்பாக ..பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ..
பெற்றோரிடம் ஆசீர்வாதம் .....பெண்கல்வி

வாழ்க்கையில் முன்னேற ...தன் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம்  வாங்குவதும் ,அவர்களை பிறந்த நாள் அன்று வாழ்த்துவதும் ..திருமண நாள் .அன்று வாழ்த்துவதும் .தன் குழந்தைகளுக்கு ஒரு முன்னேற ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பது ..இப்போது இருக்கும் காலகட்டத்தில் ...சமுதாயத்தில் ..பெரியவர்களை மதிப்பதும் ..நண்பர்களின் சிறந்த நட்புகளை பெறுவதும் ..வாழ்வியலுக்கு சரியான புரிதல்கள் இருக்கும் ..அதனால் தான் ..தன் குழந்தைச்செல்வங்கள் ..வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள்  ,தன் மனைவி ..அலுவுலகம் ..வீட்டுப்பொறுப்புகள் கவனித்து கொள்கிறார்  ,ஒரு மகள் பல் மருத்துவர் ,இரண்டாவது மகள் பள்ளிப்படிப்பு முடித்து தன் தொழில் வாரிசாக வழக்கறிஞர் தொழில் படிப்பு ,தன தங்கையின் மகள் .என்ஜினீயர் ..கல்வி தகுதியின் மூலம் ..நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னோடியாக வலம் வரமுடிகிறது ...நம் பெற்றோர்கள் ,முப்பாட்டன்கள் எல்லோரும் கூலி வேலை செய்து ..கல்வி என்ற சொத்தை கற்றுக்கொடுத்து ,தான் சேர்க்கும் சொத்து கூட ஒரு கட்டத்தில் அழிந்து போகலாம் ..கல்வி எந்த சூழ்நிலையிலும் தான் இருக்கும் வரை அழிக்க முடியாது .. ..வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார்கள் .. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ..நம் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ...வழக்கறிஞரின் அம்மாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...


வெள்ளி, 29 டிசம்பர், 2017

ஷியாம் ...சைக்கிள் ...2011..டிசம்பர் 29..நாள் ..

சைக்கிள் என்பது எனக்கு நினைவு தெரிந்து 13 வயதுக்கு மேல்தான் சைக்கிள் பற்றியே நினைவு வரும் ..அந்தவயதில் பெரியவர்கள் ..அண்ணன்கள் ஓட்டும் சைக்கிள் பார்த்து வேடிக்கை மற்றும் பார்ப்போம் .,.எனக்கு விவரம் தெரிந்தவுடன் ஆறாவது வகுப்பு மேல் ஓட்டவும் கற்றுக்கொண்டோம் ..ஷ்யாமுக்கு நான்கு வயதில் சைக்கிள் வாங்கவதற்கு போவதற்கு ..ஆடி கார் வாங்க சொல்லுவது போவதுபோல் போனது இன்னும் நினைவில் உள்ளது .ஒரு வாரத்துக்கு முன்னரே ..நண்பர் வீட்டுக்கு   சென்று இருக்கும் பொழுது  ஷியாம் அவர்கள் வீட்டில் இருந்த சிறிய சைக்கிளை பார்த்து ..அதன் மேல் ஏறி உட்கார்ந்து பாலன்ஸ்சுடன் விழுக்காமல் ஒரு ரவுண்டு சுற்றும்போது ...அடடா ..பயம் இல்லை ..தாராளமாக வாங்கி கொடுக்கலாம் என்று தோன்றியது  ..மாலை காரில் சென்று ...கோவை ராஜவீதியில் தடிக்கி விழுந்தால் சைக்கிள் கடையில் விழவேண்டும் சுற்றி 15 கடைகள் ...விதவிதமான வண்ணங்களில் ..விளையும் அதேமாதிரிதான் ..ஷ்யாமுக்கு பார்த்தவுடன் மகிழ்ச்சி ஆர்வம் ..அப்பவே எடுத்தவுடன் ராஜவீதில் பெரியாவாகனங்களின் நெரிசல் பகுதியில் ஓட்டவேண்டும் என்று கொஞ்சம் அவர்கள் அம்மா மாதிரி வேகம் ...பொறுமையாக ..அன்பாக சொல்லி ...காரில் பின்சீட்டில் வைத்து ...சைக்கிளின் மேல் உட்கார்ந்து வடவள்ளி வீடு முடிய கெட்டியாக பிடித்து உட்கார்ந்து வந்தார் ..பற்றை என்னவென்று சொல்லுவது ...வீட்டில் வந்தவுடன் வீட்டிற்குள் உட்கார்ந்து முன் பின் நகருத்துவது ..பயிற்சி ...அப்பா நாளை காலை நேரமே எழுந்து தார் ரோட்டில் ..தனியாக ஓட்டவேண்டும் என்று கட்டளை வேறு ..காலை விரைவாக எழுந்துவிட்டார் ஷியாம் ..அப்பா சைக்கிள் பழகலாம் என்று ..பின்னாளில் ஸீட் ஹாண்ட் பிடித்துக்கொண்டு வடவள்ளி இடையார்பாளையம் ரோடு .....காலப்பநாயக்கன் பாளையம் ரோடு ....வானப்ரஸாத முதியோர் இல்லம் வழியாக வந்து ..எப்படியும் 5 கிலோமீட்டர் தூரம் ..பயற்சி ..அவருக்கும் பயற்சி ..எனக்கும் நல்ல மூச்சு பயிற்சி ..அதைவிட சின்ன சின்ன ஆசை ..எனக்கு இந்த சிறுவயதில் கிடைக்காத ஆசைகள் எல்லாம் ஷ்யாமின் மூலம் கிடைத்தது ...வருடங்கள் எட்டு ஆனாலும் நினைவுகள் என்றும் மறப்பதில்லை ...இன்று டிசம்பர் 29..2011..என்றும் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளது ...








வியாழன், 28 டிசம்பர், 2017

மகிழ்ச்சி ....2017
இன்று நமது சமுதாய சொந்தம் சென்னை ,நத்தம் ...விளாத்திகுளம் ...திரு செந்தில் அப்பையன் -அனு ராதா -குழந்தைச்செல்வங்களுடன்  குடும்பத்தாரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..இன்று காலை செந்தில் அவர்கள் அலைபேசியில் அழைத்தபோது மாதம் ஒரு முறை .நம் சமுதாய .முன்னேற்ற கருத்துக்கள்  ..அதை எப்படி செயல்படுத்தலாம் ..தகவல் பரிமாற்றத்துக்கு  அழைப்பார்  என்று நினைத்தேன் ..பணியில் இருந்தபோது அழைத்ததால் சரியாக பதில் அளிக்கமுடியவில்லை  ...நேரம் எப்படி ஒதுக்குவது என்று கொஞ்சம் திணறிப்போனேன் ..ஏனென்றால் ...தொலைதூரத்தில் இருந்து வருவதால் ...சந்திக்க முடியாமல் போய்விடுமோ ...என்று சிறிது ஐயம் கூட ..பழனிசென்று எம்பெருமான் முருகனை தரிசித்து விட்டு வருகிறோம் என்று சொன்னதால் ..கொஞ்சம் மனது நிம்மதி ..இன்று சரியாக என் வாடிக்கையாளர்  பத்திரப்பதிவு பணி வேறு ..மாலை பத்திர பதிவு முடிவதற்கும் ..செந்தில் அவர்கள் அழைப்பதற்கும் சரியாக இருந்தது ...போகும் போதே ..நம்ம மாப்பிளை காளிமுத்து அழைப்பதுக்கும் சரியாக இருந்தது...நம்ம மாப்பிளை பெருமாள்சாமி அவர்களின் வீட்டுக்கு சென்று செந்தில் அவர்களை முதன் முதலாக சந்திக்கும் பொழுது நினைப்பரிசு ஒன்று நம் தளி பாளையப்பட்டு எதுலப்பர் மன்னரின் சிறு புத்தகத்தை அளித்தது எனக்கு கொஞ்சம் மிகுந்த மனநிறைவு .பெருமாள்சாமி மாப்பிள வீட்டில் அன்பாக குடுத்த தேநீர் அருந்திவிட்டு கிடைத்த 20 நிமிடங்கள் பொதுவான நம் சமுதாய முன்னேற்றம் பற்றி பேசி வழி அனுப்பி வைத்தோம் ..அடுத்து முறை வரும்போது ..நம் சொந்தங்கள் இருக்கும் ஊர்கள் ..நம் இளைய சமுதாய சொந்தங்களுடன் விவாதிப்போம் ...அதுவும் பண்டிகை நாளாக இருந்தால் ..சென்னை சொந்தங்களோடு ...ஒரு சிறிய நம் சமுதாய வளரச்சி காண கூட்டம் ஏற்பாடு செய்து நிகழ்வை நடத்தலாம்.  வீட்டில் வேறு பெற்றோரிடம் வேறு சொல்லிவிட்டேன் ..நான் வீட்டை அடைந்தவுடன் அம்மா எங்க கண்ணு சுட்டாலு வருவார்கள் என்று சொன்னாய்  வரவில்லையா என்று கேட்டார்கள் .நேரம் அதிகம் ஆகிவிட்டதால் கிளம்பிவிட்டார்கள் ..அடுத்தமுறை வரும்போது வீட்டுக்கு வருவார்கள் என்று கூறியுள்ளேன் ..செந்தில் குடும்பத்தாரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி...யாரை சந்தித்தாலும் ..புகைப்படம் எடுத்துக்கொள்வேன் ...சில சொந்தங்கள் சந்திக்கும் பொழுது ...நீண்டகாலா  நட்பு  தொடர்வதற்கு தான் ஏனோ புகைப்படம் எடுக்க இயலவில்லை ..என மனது நினைக்க தோன்றுகிறது ..







புதன், 27 டிசம்பர், 2017

கடந்த சில நாட்களுக்கு முன் ...தம்பி தவச்செல்வன் ...வேலை இழப்பு பற்றி ஒரு பதிவிட்டிருந்தார் ...நானும் கூட இதை பற்றி யோசித்துக்கொண்டு இருப்பேன் ...என்னதான் இருந்தாலும் ...மாத சம்பள வாழ்க்கை ...பெரிய நிறுவனங்கள் பணிபுரிந்தாலும் ...ஒரு காலகட்டத்திற்கு பின் யோசிக்க வைக்கிறது ...இதை நான் ஒரு 11 வருடங்களுக்கு முன்னேற யோசித்து ..என் செல்ல மகன் ஷியாம் பிறக்கும் சமயம் ...மகனை வீட்டோடு பார்த்துக்கொண்டு மனைவி சுயதொழில் கால்பதித்து .அதை நல்ல முறையில் யான் வேஸ்ட் (இண்டஸ்ட்ரியல் கிளீனிங் )வியாபாரம் தொடங்கி...என் பணிக்காலத்தில் என் நிறுவன வியாபாரம் பார்த்துக்கொண்டு ..சொந்த நிறுவனத்தியும் வளர்த்துக்கொண்டு ...நல்ல நிலையில் வளர்ந்தும் வந்தது ...ஒரு கட்டத்தில் ...நம் சொந்த நிறுவனத்தையும் பார்த்துக்கொண்டு  வேலைவாய்ப்பு பறிபோகும் என்று கவலையில்லாமல் ...அதற்கான பணிகளை செவ்வனே செய்து வந்தேன் ...பின் சில குடும்ப சூழ்நிலையில் தவறிப்போய்விட்டது ...ஆனால் ஏதோ நான் நம்பிக்கையுடன் ,விசுவாசத்தால் பணிபுரிந்த நிறுவனம் ..வாழ்க்கையின் விளிம்பில் இருந்து என்னை காப்பாற்றியது ...இப்போதும் தொடராக பணிபுரிகிறேன் ...இருக்கும் கொஞ்ச காலத்தில் ...இன்னும் நம்பிக்கையுடன் பணிபுரிந்துகொண்டு ..நம் சொந்தங்களுக்கும் ,என் கூட பணிபுரியும் பணியாளர்களுக்கு ,நண்பர்களுக்கும் .நமது அறக்கட்டளையின்மூலமும் ,பண்பாட்டுக்கழகத்தின்  மூலம் நல்ல கருத்துக்களையும் ,முன்னேற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டு ..நம் செல்ல மாப்பிள்ளைகள் ,தம்பிகளுடன் சேர்ந்து பணிபுரிவது எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி...வேலை இழப்பு பற்றி ...பன்முக நிறுவனத்தில் பணிபுரியும்  ...  தான் நடத்தும் அறக்கட்டளை மூலம் ...அதிகம் ..பல்வேறு பிரச்னைகளை ஆராயுந்து கட்டுரைகள் ,ஆலோசனை வழங்கும் என் மதிப்புக்குரிய நண்பர் .மணிகண்டன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன் ...அதை ஒரு கட்டுரை யாக பதிவிட்டு பகிர்ந்து உள்ளார் ...அதை உங்களிடம் பகிர்கிறேன் ..கருத்துக்களை விவாதியுங்கள் ...வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் மன தைரியத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் ...
வாழ்த்துக்கள் ...







இன்று நமது சமுதாய சொந்தம் ..தம்பி திரு .ராஜேந்திரன் ...பதிவியேற்பு விழா அருமையாக இருந்தது ...நம் சமுதாய சொந்தத்தில் .இன்றய இளைய சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொழில்முனைவராக வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..தம்பி காலையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சி சென்றதும் ..பம்பரம் போன்று ..எப்போதும் போல் ..கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் ..தன் இயல்பான புன்னகையுடன் தன் சங்க உறுப்பினர்களை வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தார் ...நானும் நம்ம மாப்பிள்ளைகள் ..செந்தில்ராம் ,கார்த்தி SR ..சென்று வாழ்த்துக்களையும் தெரிவித்தோம் ..என்ன ஒரு செய்தி என்றால் எங்களை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்தவர் ...பார்த்த சந்தோசத்தில் இறங்காவிட்டார் ..நம் சொந்தங்களை எப்படி கவனித்துக்கொள்ளுகிறார் ..எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..பொது தளத்தில் சொந்தங்கள் எல்லாரும் வளர்ச்சுடன் ,நம் சமுதாய பற்றோடு ..பணியாற்றுவது ...மதிப்பும் ,மரியாதையும் நன்றக வளர்கிறது ...பொருளாதாரத்தில் கீழ் இருந்தாலும் ..மனதளவில் எல்லோரும் மேன்மக்களே ...இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன் ...மேடையில் வரவேட்புரை நிகழ்த்தி முடிக்கும் போது ..பண்பாட்டு கழக சார்பாக வரவேட்கிறேன் என்று சொல்லிமுடித்திவிட்டார் ..எல்லோரும் ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்துவிட்டார் ...நம் சமுதாயத்தின் மேல் உள்ளபற்றை அவர்களுக்கு தெரியவைத்துவிட்டார் ...இது தான் நம் கம்பள சமுதாயம் ...திருப்பூர் சங்கத்தலைவர் பேசும்போது கூட ..பொருளாளர் பதவி ..நல்ல நம்பிக்கையுடன் இருப்பவரிடம் தான் ஒப்படைப்பார்கள் ...இது நம் கம்பள சமுதாயத்தின் மேல் பாளையக்காரர்கள் முதல் இந்நாள் வரை நம்பிக்கை வைத்துள்ளார்கள் ....இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் ..போட்டோக்ராபர் தலைவர் ..திரு .மஜித் ...பலமுறை தொழில் முறை சம்பந்தமாக சந்தித்துள்ளேன் ..அவருக்கும் மகிழ்ச்சி ...செயலாளர் பற்றி மிக முக்கியமாக சொல்லவேண்டும் திரு .ரமேஷ் தம்பி ...நம் சமுதாய இந்திய விடுதலைக்கு பாடுபட்ட ..கீர்த்தி வீரர் தளி  எதுலப்பர் நாயக்கர் குறும்படம் அவர்தான் இயக்குனர் ..குறும்படம் ..70% பணிகள் முடிந்துவிட்டது ...30% பணிகள் ..நம் நிதிநிலைமை கொஞ்சம் குறைவாக உள்ளதால் ...திணறிக்கொண்டு உள்ளோம் ...இதற்கு ..நம் அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் ..நிதியும் கொடுத்துள்ளார் ..மீதி என் சொந்த நிதியை கொண்டு முடித்துள்ளேன் ...இப்போது உள்ள காலகட்டத்தில் யாரையும் நிதி கேக்க வாய்ப்பு இல்லை ...நம் சொந்தங்கள் எல்லோரும் படம் என்னாச்சு என்று தானே கேக்கிறார்கள் ...நாம் ஏதாவது உதவி செய்தோமா யாரும் நினைப்பதில்லை ...மறைந்த பாவலர் பழனிசாமி மாமா அவர்கள் கூட தான் இறக்கும் தருவாயில் கூட ...படப்பிடிப்பு குழுவினருக்கு உதவி செய்தார் .
திரு ரமேஷ் அவர்கள் கூட இந்த குறும்படம் எடுப்பதற்கு எந்த ஒரு பிரதிபலன் பாராமல் நமது வரலாற்று வீரரை முடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார் ...இந்த பதவி கூட ...நம் சமுதாயத்திற்கு செய்த பணியால் கிடைத்தது என்று கூறியுள்ளார் ...உடுமலைப்பேட்டை வீடியோ மற்றும் போட்டோ சங்கத்தின் புதிய பொறுப்புகளை பதவி ஏற்று உள்ள அனைவர்க்கும் ..தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக -உடுமலைப்பேட்டை ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ....



















திங்கள், 25 டிசம்பர், 2017

பொன் கிடைத்தாலும் ...புதன் கிடைக்காது ...வரும் புதனன்று ..நம் சமுதாய சொந்தம் ...உடுமலைப்பேட்டை தொழில்முறை போட்டோக்ராபர்ஸ் ...வீடியோக்ராபர்ஸ் சங்கத்தின் ....பதவியேற்பு விழா ...தம்பி ..டிஜிட்டல் ராஜேந்திரன் ....சங்கத்தில் பொருளாளர் பதவியேற்பு விழா ...நடைபெறுகிறது ...ஐஸ்வர்யா நகரில் ..உள்ள மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெறுகிறது .தம்பி அவர் தொழில்முறை வியாபாரத்தில் இருந்தாலும் ...நம் சமுதாயத்தில் நல்ல வளர்ச்சியும் ...அவருடைய கருத்துக்களையும் ..நம் சமுதாய வளர்ச்சிக்கான ...செயல்களை தவறாமல் செய்துகொண்டு உள்ளார் ......தம்பிக்கு ...தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ,கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ....

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இன்று நீங்கள் இயக்குனர் சிகரம் ...KB  சாரை ...இண்டர்வீயூ பண்ணிய நினைவு என்று நினைக்கிறன் ..வாழ்த்துக்கள்...மேடம் ......

vallakondamman history

வல்லகொண்டம்மன் வரலாறு வழிபாடும் ..


வரலாறு என்பது நம் முன்னோர்களின் வாழ்வியலை பற்றியும் ,அவர்தம் வாழ்க்கை முறைகள் பற்றியும் ,அவர்கள் தம் கடைபிடித்த பண்பாடு ,பாரம்பரியம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடிகளாக திகழ்கின்றன .

தொன்று தொட்டு இன்று வரை வாழந்து வரும் பல்வேறு இனக்குழுக்கும் .தன்  குடி பெருமைகளை அடுத்துவரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஓர் வகையில் வரலாறு வாயிலாகவோ ,அல்லது தனது பூர்விக பெருமைகளை பறைசாற்றும் கதைப்பாடல்கள் வாயிலாகவோ ,அல்லது படிக்கவழக்கம் ,பண்பாடு நடைமுறைகள் இவற்றில் கோலோச்சும் குலா தெய்வ வழிபாடுகள் மூலமாகவோ வெளிப்படுத்த விரும்புகின்றன .ஆக தனது பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் காரணிகளில் ஒன்றக குலதெய்வ வழிபாடும் உள்ளது .
இன்று வரை இந்துமதம் சிறப்புற்று விளங்கவும் இந்திய தேசம் அந்நிய சக்திகளிடமிருந்து ,சுதேச காற்றை சுவாசிக்கவும் ,ஆணிவேராகவும் ,ஆலமரமாகவும் விளங்கிய வரலாற்றில் தனக்கென தவிர்க்கமுடிய இடம் பெற்ற இனக்குழு ஒன்றின் வழிவந்த ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுக்கு காலத்துக்கும் மேற்பட்ட ,பத்து ஜமீன்களாக ,பாளையக்காரர்களும் ,பத்துப் ஜமீன்தாரர்களும்  வழிபட்டு வந்து தற்போது காலத்தின் செதில்களால் செல்லரிக்கப்பட்டு மாசு படிந்த மாணிக்கமாக காட்சியளிக்கும் .நம் கம்பள ஆதிகுல தெய்வமாகிய "வல்லகொண்டம்மாள் " கோவில் பற்றியும் அதன் பூர்விக வரலாறு  மற்றும் வழிபாட்டு முறைகளை உலகுக்கு  அடிதோறும் எண்ணத்தில் சிறு முயற்சியாக தொகுக்கப்பட்டதே வல்லக் கொண்டம்மன் வரலாறும் வழிபாடும் எனும் நூல் ...

இத்தகைய குலதெயவ வழிபாடுகள் (அ )வழிபாட்டு முறைகள் அது சார்ந்த இனக்குழுவை நெறிப்படுத்துவ தோடில்லாமல்  அவர்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் காரணிகளில் ஒன்றகவும் அமைகிறது .

மேலும் நம் இந்திய தேசம் மட்டுமில்லாது பல அந்நிய தேசங்களிலும் இத்தகைய குல தெய்வ வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளது .

பெரும்பாலும் மறைந்த முன்னோர்கள் அல்லது வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் வழிபாடே குலதெய்வ வழியாக மாறியதாக சங்க இலக்கிய குறிப்புகளும் தெரியப்படுகின்றன .

தற்பொழுது நாம் கொண்டிருக்கும் வரலாறுகளில் பெரும்பான்மை யானவை பல அந்நிய தேசத்தவரால் தொகுக்கப்பட்ட குறிப்புகளாக மட்டுமே கிடைக்கின்றன அதன் காரணமாகவே அவர்கள் பதிவுசெய்யத் தவறிய பல வரலாறுகளும் அச்சூலில் உண்மைத்தன்மைகளும் தற்பொழுது கல்வெட்டுகள் வழியாகவும் அவர்கள் இனம் சார்ந்த (அ )இடம் சார்ந்த கதைப்பாடல்கள் மூலமாகவும் அறியமுடிகிறது ,அந்நியன் போற்றவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே நாம் எந்தவொரு விஷயத்தையும் ஒதுக்கிவைப்பது அறிவுடைமையாகாது .

ஸ்ரீ மஹாகணமும் மேன்மையும் பொருந்திய ஒன்பது கம்பளத்துக்கும் கட்டுப்பட்ட சத்தியந்  தவிரதவர்களான ,சன்ன மாடு ,சலியெருது  ஆயர்குழல் ,இரத்தினகம்பளி ,பிடிசெம்புக்கும் உடையவரும் ,புலிமீசையில் ஊசலாடுகின்ற பெரியோர்களும் ,பாலவார் குலா பன்னிரெண்டு தண்டிக்காரருமான
1.மல்ல பாலம்
2.கெங்கிசி பாலம்
3.குரி  பாலம் 
4.மூட பாலம்
5.உண்டாடி பாலம்
6.தூணிக்கால் பாலம்
7.சாகல  பாலம்
8.சல்லூறு  பாலம்
9.அலம பாலம் .
10.நலகானி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி   பாலம்

ஆகிய 12 குல தண்டிகை காரர்கருக்கும் அவர்களுக்கு முரசாக விளங்கிய
1.மெட்ராத்தி ஜமீன்
2.துங்காவி  ஜமீன்
3.நெகமம் ஜமீன்
4.பெரியப்பட்டி ஜமீன்

அகியோர்களுக்கும் ,அவர்களின் உறவின் முறையாக விளங்கிய
5.தளி ஜமீன்
6.ஆவில்பட்டி ஜமீன்
7.தொண்டாமுத்தூர் ஜமீன்
8.சிஞ்சுவாடி ஜமீன்
9.தாளக்கரை ஜமீன்

ஆகியோர்களுக்கு தாய் கோவிலாக விளங்கிய முந்தைய கோயம்பத்தூர் ஜில்லா ,உடுமலைப்பேட்டை தாலுகா ,கோட்டமங்கலத்தில் ஆதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தெய்வம் .வல்லகொண்டம்மன் என்றும் அழைக்கபடும்  கோவிலைப்பற்றிய சிறு தொகுப்பே இந்நூல் பாளையக்காரர்களாலும் ,மேற்கண்ட ஜமீன்தார்களாகும் ,சீரோடும் ,சிறப்போடும் வழிவழியாகவும் ,வாழையடி வாழையாகவும் ,வம்ச தவறாமாலும் வழிபட்டு வந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவில் ,இன்று இந்து அறநிலையைத்துறையின்  கீழ் இருந்தும் ,பராமரிப்பின்றி சிதிலங்களாய் சிதைந்து எச்சங்களாய் மிஞ்சும் கடைநிலைக்கு இலக்காகி மீள முடியா ,சுற்றிஅறிக்கையாகவும் ,மீட்டுயெடுக்கவும் ,புனரமைக்கவும் ,ஆளில்லா சுற்றிக்கையாகவும் காட்சியளிக்கிறது .

கோவில் தோன்றிய வாரலாறு ...:














































சனி, 23 டிசம்பர், 2017

தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை

நமது இந்திய விடுதலைக்கு பாடுபட்ட மாவீரர் .வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா ...ஜனவரி 3 ம் தேதியும் ,ஜனவரி 26 ம் தேதி இரண்டு ,நான்கு சக்கர வாகன பேரணியும் நடைபெற  இன்று ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாக ,அருமையாக நடந்தது ...இந்த கூட்டம் 55 கிளைகள் கொண்ட உடுமலைப்பேட்டை சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து  ...மாவட்ட ,நகர ,ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் நமது சமுதாய கூட்டத்தில் தங்களின் கருத்துக்களை விவாதித்தது நல்ல முன்னேற்றம் ...இனி வரும் காலங்களில் மாதம் ஒருமுறை சமுதாய முன்னேற்ற கருத்துக்கள் விவாதிக்கப்படும் ...வாகன பேரணி நடைபெறும் ஊர்களின் விவரம் ..சமுதாய பொதுக்கூட்டம்  நடைபெறும் இடம் பற்றி விவாதிக்கப்பட்டது ...மாதம் கிராமங்களில் கிளை கூட்டங்கள் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது ...கிளை நிர்வாகிகள் தங்களின் மனம் திறந்து சமுதாய முன்னேற்றக்கருத்துகள் விவாதித்து மிக்க மகிழ்ச்சி ..மாநில செயல் தலைவர் இந்த கூட்டம் சிறப்பான முறையில்  நடைபெற்றதுக்கு நன்றி தெரிவித்தார் ..
இங்ஙனம் ..
கோவை திருப்பூர் மாவட்ட தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை

வெள்ளி, 22 டிசம்பர், 2017

முதல் முறையாக ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யப் போறீங்களா?
இத படிச்சிட்டு வாங்க  பாஸ்.....
முக்கியமான முடிவுகள் பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரு பெரிய விஷயத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள். எனவே வாழ்க்கையில் நீங்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு இது. வீடு அல்லது மனை வாங்குவதற்கு முன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். சின்ன சந்தேகம் வந்தாலும், படு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் மக்கள் தங்கள் சேமிப்புகளை பெரும்பாலும் வீடு அல்லது மனை வாங்குவதில்தான் முதலீடு செய்கிறார்கள். மற்ற எல்லாவற்றையும் விட ரியல் எஸ்டேட் மார்க்கெட் மட்டுமே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே போகிறது.
'வீடு வாங்குங்கோ, மனை வாங்குங்கோ' என்று ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரும் தற்போது நிறையவே கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனர். டி.வி.க்களில் பெருகி வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி. மக்களும் இடம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பான வழி என்பது மட்டுமல்ல, அதன் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருவதாக அவர்கள் முழுவதும் நம்பி, லட்சம் அல்லது கோடிக்கணக்கில் அதில் பணத்தைக் கொட்டி வருகின்றனர்.
சரியான இடம், விலை எந்த இடத்தில் வீடு அல்லது மனை வாங்குகிறீர்கள், அதன் விலை எவ்வளவு என்பவை உள்ளிட்ட விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
முதலீடு இடம் வாங்குவது என்பது பொதுவாகவே ஒரு நீண்ட கால முதலீடாகவே கருதப்படுகிறது. எனவே உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைத் தெளிவாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை, உங்கள் முதலீட்டில் ஒரு பகுதி வங்கிக் கடனாக இருந்தால், அதை நீங்கள் மாதந்தோறும் சமாளித்துக் கட்ட முடியுமா என்பதையும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
லாப நோக்கத்துடன் செயல்பட வேண்டும் வாங்கிய இடத்தை குறுகிய காலத்தில் விற்க நேர்ந்தாலும், அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டுமே தவிர, எள்ளளவும் நஷ்டமாகி விடக் கூடாது.
ஒரு நல்ல உதவியாளர் இடம் வாங்குவதற்கென்று ஒரு நல்ல மேனேஜர் அல்லது உதவியாளரை நியமித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், இடம் வாங்குவதற்காக நிறைய நேரம் செலவாவதால், உங்களுடைய ரெகுலர் வேலை அல்லது பிசினஸ் பாதித்து விடக் கூடாது. இடம் வாங்குவதில் மற்றும் விற்பதில் அவர் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அதில் உள்ள அனைத்து விஷயங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டியது அவசியம்.
மார்க்கெட் நிலவரம் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் அன்றாட நிலவரம் முழுவதையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். எந்த இடம், அதன் விலை, எவ்வளவு பேரம் பேசலாம், இடத்தின் மதிப்பு அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் எவ்வளவு உயரும், வரிகளெல்லாம் எவ்வளவு, இன்சூரன்ஸ் விஷயங்கள் என்று அனைத்து விவரங்களும் உங்கள் விரல் நுனியில் இருக்க வேண்டும்.
வீட்டுக் கடன் இடம் வாங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடனாக வாங்குகிறீர்களா? அந்த லோன் தொடர்பான அனைத்து விவரங்களையும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த வகை லோனை எடுக்கலாம், கடனுக்கான வட்டித் தொகை எவ்வளவு, வரி விலக்கு உள்ளதா என்று பல அம்சங்களையும் அறிந்து, மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ரீஃபைனான்ஸ் நீங்கள் ஏற்கனவே ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரராக இருந்தால், அதைக் காட்டியே ரீஃபைனான்ஸ் செய்து ஒரு புதிய இடத்தை எளிதாக வாங்க முடியும். எந்தவிதமான இழுபறியும் இருக்காது. வரி விலக்கும் அதிகம் பெற முடியும்.

ஏங்க பாஸ் ...சொத்து வாங்க ஆலோசனை  நல்ல இருக்குதுங்களா  ...வர ..வார ..மூனு நாளும் லீவேதானே ...அப்படியே நல்ல இடமா ..பாருங்க ..கண்டிப்பா dtcp approved சைட்ட பாருஙக ...பார்த்துட்டு ...மறக்காம என்னைய கூப்புடுங்க 9944066681..இல்லீன்னா வாட்ஸாப்ப் mesg பண்ணுங்க ...வழிகாட்டுகிறேன்  ...வர்ற வருடம் 2018...தைமாதம் இடமோ ..வீடோ ...கிரயம் பண்ணீரலாம்ங்கோ...இப்பவே ..வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லராதீங்க ...நாளை காலையில் ..காபி சாப்பிட்டுட்டே சொல்லுங்க ...இன்னும் தகவல் வேணுமுன்னா சொல்லுங்க

சிவக்குமார் ...வீடு மற்றும் இடம் வாங்க நிதி ஆலோசனை தருகிறேன் .அழைப்பு எண் -9944066681...whatsapp number ..9944066681 கோவை ..பொள்ளாச்சி ..உடுமலைப்பேட்டை ..

வியாழன், 21 டிசம்பர், 2017

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா 2018...ஜனவரி 26.........வாகனப்பேரணியை வழிநடத்தும் வழிகாட்டிகள் ....திரு .சேனாதிபதி ...திரு .கருணாநிதி ..அவர்கள் ...உடு
மலைப்பேட்டை .....
இன்று, பெரிய பதவியில் ,பணச்செழமையில் இருக்கும் எல்லாருக்கும் உணவிடுவது ,வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி என்பதை உணர மறுப்பதேன்.....?
தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை

நமது இந்திய விடுதலைக்கு பாடுபட்ட மாவீரர் .வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா ...ஜனவரி 3 ம் தேதியும் ,ஜனவரி 26 ம் தேதி இரண்டு ,நான்கு சக்கர வாகன பேரணியும் நடைபெற உள்ளதால் ...நிகழ்வு பற்றி ..ஆலோசனைகூட்டம்
நாள்  -23-12-2017 சனிக்கிழமை மாலை
நேரம் -3.00 மணி அளவில்
இடம் -எண் -1,வக்கீல் நாகராஜன் வீதியில் நமது பண்பாட்டு கழக அலுவுலகத்தில் நடைபெற உள்ளதால் ...மாவட்ட ,நகர ,ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும் ...

இங்ஙனம் ..
கோவை திருப்பூர் மாவட்ட தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை





புதன், 20 டிசம்பர், 2017


RK எலைட் ...தமிழநாட்டு கட்சிகள் -கம்பளசமுதாயம்

கொஞ்சம் ஒளி கீற்று ...கம்பள சமுதாயத்தில் அரசியல் பதிவுகள் தெரிகிறது ..நம் இளைய சொந்தங்களின் உதவியோடு ....இது ஒரு நல்ல முன்னேற்றம் ..


*****தமிழ்நாட்டில் மொத்தம் 53 கட்சிகள்.இதில் பெருவாரியான கட்சிகள் தேவர், நாடார், கவுண்டர் , ஆதி திராவிடர் ஆகிய மக்களின் இயக்கமாகவே இருப்பதை போல் தெரிகிறது.
அரசியல் நமக்கு தேவை இல்லை. ஆனால் நாமும் அதனால் பாதிக்க பட்டுக்கொண்டே இருப்போம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நமக்கு இந்த கணத்தில் என்ன தேவை என்பதை பற்றிய விவாதம் தொடர்ந்தால் நாம் எதை நோக்கி செல்லலாம் என்பதில் இன்னும் தெளிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது..

*******தவராக யாரும் நினைக்க வேண்டாம் ...

நம்ம ஜாதிக்கு அரசியல் சுட்டு போட்டாலும் வராது ...

முட்டாள் நா ......ன் ....இது அடுத்த தலைமுறையில் மாறலாம்..

எல்லாருமே தலைவனாக வேண்டும் என்றால் ....யாருதான் தொண்டன்...

எத்தனை பாகுபாடுகள் நாம்மிடையே ....

தெளிவற்ற , தொலை நோக்கமற்ற பார்வை..

மாறினால் மட்டுமே மாற்றம்.. .


*******தனக்காக வாழ்ந்த 100 பேரை சொல்லலாம்....

******தன் சமுதாய வளர்ச்சிக்காக வாழ்ந்த யாரையாவது சொல்லுங்களேன்...
*****நமது சமுதாயத்தில் க.சுப்பு மட்டூமே அரசியல் தலைவராகவும் நமது சமுதாய நலனில் அக்கறை உள்ளவராகவும், அனைத்து அரசியல் தலைவர்களாளும் மதிக்கப் பட்டவராகவும் இருந்தார்

********எனக்கு தெரிஞ்சு ராம கிருஷ்ணனு ஒருத்தர் DMK ல நல்லா வளர்ந்தார் , திருப்பூர் மாவட்டத்துல...

நம்ம ஜாதில ஒரு 40 % சப்போர்ட் பண்ணி இருந்தா , MLA சீட் கூட கிடைச்சு இருக்கும்..

யாரையாவது நம்பனும்...ஒன்னும் வேணாம்...நம்ம ஜாதிக்காரன் நல்லா இருக்கட்டும்னாவது நினைக்கணும்...

ஏதுவுமே பண்ண மாட்டோம்....பின்ன எப்படி ?

*********நம் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் ஊராட்சி தேர்தலில் கூட நாம் ஜெயிப்பதில்லை ஜெயிக்க நாமே விடுவதில்லை


******ஆட்சி செய்தவர்கள் வீழ்வதும் வீழ்ந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் காலசுழற்சி பார்ப்போம் நம் எதிர்காலத்தை..

********இதுவரை எது சரியாக நடை பெற வல்லை என்பதை பற்றி மட்டும் பேசினோம்.

என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பதை பற்றி உரையாடினால் இன்னும்
நன்றாக இருக்குமே...


*******@Sivakumar அண்ணன்
அவர்கள் அமைதியாக யோசித்து கொண்டு இருப்பார் போலவே...

******முக்கியமான விசயம் எல்லாம் பேச மாட்டார் ...
நமக்கு எடுக்கு  வம்புனு எஸ்கேப் ஆகிடுவார்

******முதலில் நாம் அதிகம் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் இதனால் ஒனறிய மாவட்ட வார்டுகளுக்கான பிரநிதித்துவத்தை எளிதாக பெறலாம் இதற்கு ஒருங்கிணைந்து நம் வேட்பாளரை ஆதரிப்பது அவசியம்
******நாம் படிப்படியாக உயர அதுவே சிறந்த வழி..
முற்றிலும் உண்மை....

******திறமையான இளைங்கர்களுக்கு RK Elite உதவலாம்


*******உதவி என்றால் எந்த
வகையில்?

******ஊருக்கு ஒருத்தரை அடையாளம் கண்டு அவரை வளர்க்க உதவ வேன்டும் ....

அந்த ஊருக்கு சிறு உதவிகள் அவர் மூலம செய்து பிரபலப்படுத்த வேன்டும் ...

******முதலில் , நாம் இருக்கிற மக்கள் தொகையில்
15% மக்களிடமாவது ஒருங்கிணைந்த
தொடர்பை ஏர்படுத்தினால் பல நன்மைகள் உண்டு....

******நம்மை போன்று பணியில் இருப்பவர்கள் பிரசார வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் நோட்டீஸ் அடித்தல் போன்ற செலவினங்களுக்கு உதவலாம்

*********நான் இப்போதும் ..நம் சமுதாயம் வசிக்கும் கிராமப்பகுதியில் ...ஒரு கவுன்சிலர் ...பஞ்சாயத்துபோர்டு ப்ரெசிடெண்ட் ...ஆக போட்டியிடுவோம் ...பலமுறை ..பண்பாட்டு கழக கூட்டங்களில் நம் தலைவர்களிடம் பேசியுள்ளேன் ...அவர்கள் பதில்...மாப்பிள இப்ப தானே சமுதாய பணிக்கு வந்திருக்கிறீர்கள் ...நாங்கள் உங்களுக்கு முன்னாலே கத்தி ...நாடி ,நரம்பு எல்லாம் அந்து போயி ..என்னோமோ பண்ணி தொலைங்கோ ...என்று விட்டு விட்டார்கள் ...அம்மாபட்டி ...ராமு ..திமுக .பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடெண்ட் ....ஆண்டாள் சந்திரன் .பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடெண்ட் ..ஜில்லாபோ நாயக்கன் பாளையம் ...அதிமுக ...பெரியகோட்டை ...திருமதி .சுசீலா ...கவுன்சிலர் (இவருக்கு நம் சமுதாயம் அல்லாத ஓட்டு அளித்தால் கவுன்சிலர் ஆனார்கள் )....திருமதி .கோமதி ...கவுன்சிலர் அதிமுக ..சுமார் 17 கிராமங்கள் நம் சமுதாய மக்கள் அதிகம் இருந்து ஓட்டு அளித்து இருந்தால் ..திருப்பூர் மாவட்டம் ...ஒரு 5 mla கண்டிப்பாக இருந்திருப்பார்கள் ....இன்னும் இது பற்றி வாரம் ஒருமுறை நம் அரசியல் பதிவு இடுகிறேன் ...அரசியலில் நம் சமுதாயத்தை நம்பாமல் ...இருந்தால் ..கண்டிப்பாக வெற்றி ...உறுதி ...தற்பொழுது கூட ..வசந்தம் குழுவில் நம் சொந்தம் ஒருவர் ஜப்பான் பனிச்சறுக்கு விளையாட்டை பதிவிட்டிருந்தார் ...அதை பார்த்தவுடன் ..என் நினைவுக்கு வந்தது ....நம் சமுதாயத்தை பற்றி தான் ...ஆனால் நம்பிக்கை ...நம் இளையசொந்தங்களின் ஆதரவோடு ...களத்தில் இறங்கினால் ...வெற்றி வாய்ப்பை பெறலாம் ...மற்ற சமுதாயத்தாரிடம் கேட்டால் ..இந்த சமுதாயமா ..சும்மா ஒரு ட்விஸ்ட் பண்ணிடவிட்டால் போதும் ..அவங்களே யாரை மேல வரவிடமாட்டார்கள் ...என்பார்கள் ...

******தெலுங்கர்கள் என்பதற்காக வைகோ விஜயகாந்த் ஆகியோரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதை விட வேண்டும் உள்ளாட்சி தேர்தலில் கட்சி பாகுபடின்றி நம்மவர்ளை மட்டும் ஆதரிக்க வேண்டும்

*****தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சிகளில் நாங்கள் இதை நடைமுறைப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்!!!!!
*****அப்போது ஒன்றிய தலைவர் பதவி நமக்கு கிடைத்திருக்கே வேண்டுமே
*****நமதுமக்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஊராட்சித்தலைவர்களாகவும் யூனியன் கவுன்சிலர்களாகவூம் வெற்றி பெறவைத்துள்ளோம்!!!!

*****எந்த ஊரில் ஒற்றுமை இருக்கிறது...
*****அதில் சில விதிவிலக்குககள் இருக்கத்தான் செய்கின்றன.

******நான்கு வீடுகள் இருந்தாலே ஒற்றுமை இல்லை என்பதே நிதர்சனம்
******Unmai..இப்படியே எத்தனை வருடங்கள் போவது....

எப்படி மாற்றுவது..

*****உண்மை எங்கள் பகுதி உள்ளாட்சி தேர்தல் உணர்த்தியது பாடம்

******முதலில் ௫௦ கிராமங்கள் போதும்....அந்த கிராமம் முழுக்க நம்மவர்கள் இருக்க வேன்டும் ...

உதாரணம்....தவச்செல்வன் கிரமம் ....

50 counsilor ,5 பிரசிடெண்ட் போதும் ...கொஞ்சம் கொஞ்சமா வளர்வோம்
*****நமது சமுதாயத்தாரின் பேச்சை மதிக்கும் பிற சமுதாய மக்களும் நமக்கு உதவிகரமாகவும் உள்ளார்கள்


****இது காலங்காலமாக நம் மக்களிடையே உள்ள ஒரு மிக பெரிய பலவீனம்..

இதை எவ்வாறு கடப்பது?

****மற்றவர்கள் மதிப்பார்கள்.நம்மில்தான் பிரச்சினை.
******அதை நாம் முறையாக பயன்படுத்துவதில்லை அரசியலுக்கு எதார்த்தை விட தந்திரம் அதிகம் தேவை

******ஊராட்சியில் நம்மவர்கள் மட்டும் பகுதியில் போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்களா....அதிலும் போட்டிதான்
****[21:40, 12/20/2017] Sumathimohan kadavoorpalace: 20 வருடங்களுக்கும்  மேலாக அனுபவபூர்வமாக கண்காணிக்கிறேன்

*****போன முறை ...திருப்பூர் மேயர் தேர்தலுக்கு நம் அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் ..அவர்கள் ...திமுக சார்பாக தலைமைக்கு மனு அளித்தார்கள் ...ஆனால் கவுண்டர் சமுதாயம் அதிகம் உள்ள திருப்பூரில் ...கவுண்டர் சமுதாய ஒருவர் தான் நிற்க வேண்டும் என்று பொங்கலூர் பழனிசாமி ...அமைச்சர் தலைமையிடம் வாதாடி மேயர் வேட்பாளர் நிறுத்தினர் ...இவர்கள் சமுதாய ஒட்டு அதிகம் இல்லை ...இவருக்கு கொடுத்தால் ..வெற்றி வாய்ப்பு இல்லை என்று ...முட்டுக்கட்டை போட்டுவிட்டார் ...நம் சமுதாய சொந்தங்கள் அதிகம் கவுன்சிலர் ...இருந்துருந்திருந்தால் ...நம் மண்ணின் மைந்தர் கம்பள சமுதாயத்தில் ..திருப்பூர் மேயராக வந்துஇருப்பர் ...திருப்பூர் மாவட்டத்தில் அதிகம் கம்பள சமுதாயத்தினர் இருந்து அதற்கான சிறு முயற்சியோ எடுக்கவில்லை வருத்தம் ...வருத்தம் என்று சொல்லுவதை விட ...சாபம் என்று சொல்லுவது மிக பொருத்தமாக இருக்கும் ....ஆனாலும் சிறு நம்பிக்கை யை கைவிடவில்லை ...இனி வரும் காலம் நம் இளைய சொந்தங்கள் இருக்கும்போது கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது ...பார்ப்போம் ...


***: பொதுநலம் கருதி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை முதலில் விதைக்க வேண்டும்
[**** இளைஞர்கள் முயற்சித்தால் முடியும்
****கடந்த சட்டசபை தேர்தலில் உடுமலை தொகுதியில் பாமக சார்பில் நம் சமுதாய நபருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது ஆனால் அவருக்கு நம் சமுதாயத்தினர் யாரும் உதவவில்லை

********யாரும் சமுதாயத்தை பார்ப்பதில்லை...கட்சியைத்தான் பார்க்கிறார்கள்

*****ஏற்கனவே நாட்டை ஆண்டுவிட்டோம் எனவே ஓய்வில் இருப்பதாக சொல்லி சமாளிப்போம்😝
*****குஜராத் ல மோடி ஜெயிக்கலை ? ஸ்கிரிப்ட் writter தான் ஜெயிச்சார் ?

இது ரொம்ப முக்கியம் ?

******அடுத்த
இலக்கு

உள்ளாட்சி தேர்தல்

100 பஞ்சாயத்து தலைவர்கள்

அவர்களுக்கான
பாராட்டு விழாவில் அனைவரும்
சந்திப்பது...

***முடியாதது எதுவும் இல்லை. முயற்சிகள் யாவும் தோற்பதும் இல்லை.
****பப்புவா இருந்த ராகுல் எப்டி பாயும் புலியா மாறினார்...எல்லாம் ஸ்கிரிப்ட் writting தான் ...

*****ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி மத்தவங்களை நம்ப வைச்சுறலாம் ஆனா மனிவாரிதே ஒய்ட்டி சேய முஞ்சது
****Enna fact.....100 பேர் நின்னா 10 பேர் ஜெயிக்கலாம் இல்ல....10 %. இது than முதற் படி ....
****மாற வேண்டியது
நமது சிந்திக்கும் விதம்.

சண்டை இட்டாலும் மீண்டும் சேர வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை கொண்டு இருந்தால் நம்மை ஆசைக்க ஆள் ஏது?
****நாம் ஆயிரம் பேசினாலும் நம்மவர்கள் கிட்ட ஒரு  கெட்ட பழக்கம் இருக்கு அண்ணா அது எப்போமே மாறாது...  மாத்திக்கவும் மாட்டாங்க ... எல்லாம் அவன் செயல் .. என்ன செய்ய ...
****படித்த ,
கருத்துக்கள் பேசுகின்ற நாமே இப்படி தடுமாறி கொண்டு இருக்கும் போது , கல்லாதோர் நிலமை?
யோவ்  ...திருப்பதி என்ஜினீயர் மாப்பிள ...உங்களை நம்பித்தான் அரசியல் இருங்கறோம் ...நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகள் ..அண்ணன்கள் ..எல்லாம் ...postive thoughts ..ஓட தான் ...இறங்கணும்

*****நாம் பேசலாம் அண்ணா செயல் முறையிலும் பயன் படுத்தலாம்  அனால் பெரியர்வகள்... மீதி இருக்கும் நடுத்திர  வயதினர்... முன்னே ஒன்று பேசிட்டு பின்னே ஒன்று பேசுவார்கள்...  அதிலே மனம்... நொந்து போகும் ... நல்லது செய்ய நினைத்தால்... நாமா பேருதா கெட்டு போயிருது  அதனாலே ...  நம் இளைய சமுதாயம் முன் வர  யோசனை செய்கிறார்கள்... அண்ணா..
*****We shall focus on results and not on others opinions - to move for and to have success,  is a general rule bro

Why you are bothered about people

Even “ Adi Sankara “ himself was criticized by the people of such attitudes.

So tell what is possible and not how the existing condition are bad.

Every one has problems identified but solutions none...
*****முயற்சியே முதல் படி... வெற்றி தோல்வி இரண்டாம்  படி... அதற்கான நடவேடிக்கையில் ஈடுபடுவோம் ...  அண்ணா
****இந்த சிவா மாமக்கிட்ட உடுமலை பகுதியை கொடுத்து தகுதியான 20 பேர கண்டுபிடிக்க செல்லலாம் ....முயற்சிதான் முக்கியம் .....
****Let us start with ward councillor..
*****அதற்கான முயற்சியை ஒரு வருடத்திற்கு முன்னால் தொடங்கிவிட்டேன் மாப்பிள ...💐💐💐💐👍👍👍

*********இன்றைக்கு
நல்ல தகவல் பரிமாற்றம்

ஓரளவுக்கு
திருப்தி..

இன்று நம் RK எலைட் ..கம்பள சமுதாய குழுவில் ...நடைபெற்ற ..அரசியல் ..பதிவுகள் அருமை ...கருத்துக்களை பகிரந்தவர்கள் ...
செந்தில் அப்பையன் ...பெருமாள்சாமி ...செந்தில் ராம் ...தங்கவேல்ச்சாமி ...சிவக்குமார் ..சுமதி மோகன் ...சரவணகுமார் ....திருப்பதி தேவராஜன் ....நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ..

செவ்வாய், 19 டிசம்பர், 2017

தனிமை ...

"இசை " தனிமையின் சிறந்த நண்பன்... 

"தனிமை" என் வாழ்க்கை கற்று தராத சில அனுபவ உண்மைகளை கற்று கொடுக்க முயல்கிறது.....

உடன்பணிபுரிந்த பணியாளர்கள் ,நண்பர்கள் ,மனைவி இப்படித்தான் என்னை தினம் தினம் வாசித்து படித்தி எடுத்துவிட்டார்கள் ...இவ்வளவு காலம் வாசித்தார்கள் ....இனி நானே எனக்கு பிடித்த பாடல்கள் ,ராகங்களோடு வாசித்து பழகலாமே என்று முடிவெடுத்துவிட்டேன் 👍🌿🌿🌿🌿💐💐💐😆😆😆 — feeling happy.
தனிமை ...

அடர்ந்த வனத்தில்,
பின்னிரவில்,
தனிமை சூழ,
தனித்திருக்கிறேன்,,
என்னவளின் நினைவுகளோடு..
*
என் வாழ்க்கை முழுதும்,
ஒன்று கலந்து,
பிறிதொரு நாளில்,
காற்றில் கரைந்த,
என்னவளின் நினைவுகளில்,
அந்திமம் தொட்ட நான்,
காற்றில் கரைந்திட ,
முயற்சித்தபடி..

என்னை அதிகம் வாட்டியது ...என் ஷ்யாமின் நினைவுகள்தான் ....எத்தனை மாதங்கள் ...வருடங்கள் ...தெரியாது ...நம்பிக்கையுடன் காத்துஇருக்கிறேன் ...
அப்படி இல்ல மாப்பிள...நம் இளைய சொந்தங்கள் ...கல்வி ..வேலைவாய்ப்பு ..என்று எல்லா துறைகளிலும் ..கலக்கி கொண்டு உள்ளார்கள் ...அறிமுகம் செய்வதால் ...மற்றவர்களுக்கும் ..ஒரு முன்னோடியாக .....மற்றவர்களுக்கு ஒரு உந்துசத்தியாக இருக்கும் மாப்பிள..வளரும் நம்ம மாப்பிளைகளை ...தம்பிகளை ...ஒரு வழிகாட்டியாக இருக்கவும் ..தன்னம்பிக்கை வளரத்துவம் ..இந்த பதிவுகள் முக்கியம் ...மாப்பிள...

திருப்பதி தேவராஜன் ..BE .கார்த்தி SR ..DEEE .என் செல்ல இரண்டு பாலமன்ன ..மாப்பிள்ளைகள் ...இரண்டு பேரும் தற்பொழுது ...நம் கோவில் வரலாற்று நூலை எழுதி கொண்டு உள்ளார்கள் ...வரும் பிப்ரவரி மாதம் வல்லகொண்டம்மன் நூல் வெளியிடுவதற்கு ஏற்பாடு நடந்துகொண்டு உள்ளது ...நம் கம்பளவிருட்சத்தின் தூண்கள் ....

அப்படி இல்லங்க ...முறையான ...நிதி தொழில் ...வெற்றியடைந்தவர்கள் உள்ளார்கள் ..நம் சமுதாயத்தில் ...அருமையாக ...எந்த சிக்கலும் இன்றி கோலாச்சி கொண்டு உள்ளார்கள் ...நான் அறிந்து இருக்கிறேன் ..திருப்பூர் ..கோவை பகுதிகளில் வெகு சிலரே உள்ளார்கள் ..மாநிலம் தாண்டி ..ஒரு சமுதாய நெட்ஒர்க் உள்ளது ...போக ..போக பதிவிடுகிறேன் ...

அப்படி இல்லங்க ....நீங்கள் சொல்வது இந்த வியாபாரம் உள்ளர்வர்கள் ..அதிகம் சிரமப்படாமல் ...நிதியை வாங்கி ..சிறு லாபத்துடன் சந்தோசத்துடன் ..வியாபாரம் செய்கிறார்கள் ..வியாபாரத்தில் ..மழை ...சில நிகழ்வுகள் நடக்கும் போது அதன் தன்மை அறிந்து நெகிழ்வு தன்மையோடு வியாபாரம் செய்தால் ...எந்த சிக்கலும் இல்லை ....நான் அறிந்து இருக்கிறேன் ...2008 இல் இருந்து 2013 முடிய ...எங்கள் யார்ன் வேஸ்ட் தொழிலுக்கு ...பெருதும் உதவியது ...நீங்கள் சொல்வது ..fulltron ...3 ஸ்டார் ...4 strar கம்பெனிகள் ...தான் வட்டி அதிகம் வாங்கியவர்கள் ...
இன்று சிறு அறிமுகம் ...
இதயத்தில் எத்தனை

வலி இருந்தாலும்

இனிமையாக பிறரிடம் பேசினால்

உலகமே உன்னிடம் பேச

ஆசைப்படும்

நம்ம பாலமன்னா மாப்பிள ...பேரு ..ஜீவானந்தம் ...மாப்பிளைக்கு சொந்த ஊரு திண்டுக்கல் பக்கம் இருக்கிற அழகிய ஊர் வேடசந்தூர் ...நம்ம மாப்பிளை படித்தது ...D EEE ...படித்தவுடன் வேலைகிடைக்கும் என்று எதிர்பார்க்காமல்,தன்னம்பிகையுடன்  இப்பொழுது செங்கல்பட்டு -ல் ...பைனான்ஸ் தொழில் ...களத்தில் இறங்கி ..கலக்கி கொண்டு இருக்கிறார்..

எனக்கு தெரிந்து ...கரூர் ..திண்டுக்கல் பகுதிகளில் தான் ..இத்தொழில் நம் சொந்தங்கள் கோலேச்சு  உள்ளார்கள் ...கேரள ...கர்நாடக ...ஆந்திர ...மும்பை ...முடிய ...வியாபாரத்தை செய்துகொண்டு உள்ளார்கள் ...
ஜீவா........
  • Birthday




வல்லக்கொண்டம்மன் துணை
அந்த நாளும் வந்திடாதோ!
நில்லாடிய நிலத்தையும், சொல்லாடிய அவையையும் தேடி ஒரு பயணம்!

தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தடம் பதித்த, ஒரு சமூகம், அனைத்தையும், தொலைத்து விட்டு, தலைமுறைகள் தாண்டி, ஒரு தேடலை துவக்கியுள்ளது. சுதந்திர காற்றை, நாடு சுவாசிக்க, வாழ்வாதாரம் தொலைத்து, ஜமீன்களாய், பாளையக்காரர்களாய், அரண்மனையாராய், கோலோச்சியவர்கள், வெறும் பட்டத்தை மட்டும், தாங்கி, காலம் தள்ளுவது யாரின் குற்றம் என தெரியவில்லை. தியாகத்தை போற்றாவிட்டாலும் பரவாயில்லை, வந்தேறி உட்பட பல, புதிய பட்டங்களை சூட்டி ஒரு தரப்பினர் இகழ்கிறார்கள். மற்றொரு புறம், ஆதிக்க சாதியாய், அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும், ஆதிக்கம் செலுத்துபவர்கள், மண்ணின் வரலாறு, வெளிப்படாமல் இருக்க, தங்களால், இயன்றளவு முயற்சி செய்கின்றனர். அமைச்சரின் ஆதரவாளர்களே, லட்சங்களில் புரள, நுாற்றுக்கணக்கான கிராமங்களை ஆட்சி செய்த  ஆட்சியாளர்களின், சமூகத்தினர், ஒரு சென்ட் நிலம் கூட இல்லாமல், ஆடு மேய்க்கும் ஆச்சரியம், தற்போதும், நடக்கிறது. நிலங்களை மானியம் அளித்தவர், கிணறு தோண்டும் கூலி வேலைக்கு செல்ல, மானியம் பெற்றவர், சொகுசாக வாழ, கோவிலும், தானமளித்தவரும், பரிதாப நிலையில் இருப்பதை, கள ஆய்வில், நேரில் கண்டதுண்டு. இவ்வாறு, வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த பதிவே, இந்த சிறு புத்தகம். கொங்கு மண்டல பாளையக்காரர்களின் வரலாற்றில், வல்லக்கொண்டம்மனுக்கு தனியிடம் உண்டு. பல ஜமீன்கள் வழிபட்ட கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் கோவிலுக்கு பல சிறப்பு இருந்தாலும், பராமரிப்பில்லாத பழமையான கோவில் என்ற ஆதங்கம் மட்டுமே தற்போது மிஞ்சியுள்ளது.  ஒதுக்கப்பட்ட நிலங்கள் இந்து அறநிலையத்துறையிடமும், கோவில் இடம் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ள நிலையில், மீட்டெடுக்க முடியாத ஒரு வரலாற்று நினைவை பதிவு செய்துள்ள என் இளவல்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
காயத்ரிராம்

திங்கள், 18 டிசம்பர், 2017

இண்டர்னெட்டில் அதிகம் தேடபட்ட பாடல் என்று BBC இல் வாசித்தேன். எனக்கும் பிடித்த பாடல்
The club isn’t the best place to find a lover
So the bar is where I go
Me and my friends at the table doing shots drinking fast and then we talk slow
You come over and start up a conversation with just me and trust me I’ll give it a chance now
Take my hand stop, put van the man on the jukebox and then we start to dance
And now I’m singing like
Girl you know I want your love
Your love was handmade for somebody like me
Come on now follow my lead
I may be crazy don’t mind me
Say boy let’s not talk too much
Grab on my waist and put that body on me
Come on now follow my lead
Come come on now follow my lead
I’m in love with the shape of you
We push and pull like a magnet do
Although my heart is falling too
I’m in love with your body
Last night you were in my room
And now my bed sheets smell like you
Every day discovering something brand new
I’m in love with your body...

Ed Sheeran - Shape of You [Official Video]

இவரின் பல பாடல்கள் கேட்க கேட்க சலிக்காத பாடல்கள். காதலே இல்லாத மனிதர்களையும் காதலுக்குள் தள்ளி விட்டு தனிமையில் இனிமை காண வைக்கும் பாடல்கள். இவரின் குரலும் இனிமையோ இனிமை. இவரையும் பிடிக்கும் ,

 https://m.youtube.com/watch?v=2Vv-BfVoq4g&feature=youtu.be#

நேரம் இருந்தால் கேட்டு பார்த்து சொல்லுங்கள் ...

இன்று சிறு அறிமுகம் ..நம்ம வழக்கறிஞர் கார்த்தி மாப்பிள ..மாப்பிளைக்கு சொந்த ஊரு நம்ம உடுமலைப்பேட்டை ..தற்பொழுது கோவையில் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார் ...வளரும் வழக்கறிஞர்க்கு வாழ்த்துக்கள் ..கூடவே நம் சமுதாய பணியையும் ..கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்கள் மாப்பிள ...

Mr.Karthi....
Advocate at DISTRIC COURT,coimbatore
Former Studying at Coimbatore Govt. law college
Studied Criminal law at Government Law College, Coimbatore
Lives in Coimbatore, Tamil Nadu

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பிரதீப் ராம் அப்பணசாமி-
Pradeep Ram Appanasamy.......நாகலாபுரம் சொந்த ஊர் .இவரின் முகநூல் அருமையாக உள்ளது ...இவர் தற்பொழுது ..Govt. college of fine arts,kumbakonam..படித்துக்கொண்டுள்ளார் ..இவரின் கலைத்திறன் அற்புதம் ...இவரின் ஓவியக்கலை பிரமிக்க வைக்கிறது ..இவர் கம்பள சமுதாயத்தில் வளரும் ஓவியக்கலைஞர் ..இவர் வரைந்த ஓவியங்கள் ஓவுவென்றும் உயருள்ள ஜீவன்களை காட்டுகிறது ..உலக புகழ்பெற்ற ஓவியர் ..திரு .மாருதி(Oviyar Maruthi wonderfull,keep it up) அவர்கள் பாராட்டியுள்ளார்கள் ...அவரின் பாராட்டு எல்லாம் உலக விருதுகளுக்கு ஒப்பற்றது ...ஜமீன் கோடாங்கிபட்டி என்றாலே ...அதிகம் திறமை வாய்ந்த கலைஞர்கள்  பிறந்த ஊராக இருக்கும் என்று நினைக்கிறன் ..அதே போல் தேவராஜ் அப்பணசாமி என்ற ஓவிய கலைஞர்  சொந்தமும் என் முகநூலில் உள்ளார் ...இரண்டு வளரும் நம் கம்பளசமுதாய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..தகவல் தொழிநுட்பம் ...நம் சொந்தங்களை காண வழி வகுக்கிறது ...

வியாழன், 14 டிசம்பர், 2017





மனோகர் மாப்பிள .....ஜேசிபி ..கிரேன் ...சைட் ல ஒர்க் நடந்துட்டு இருந்தது ...service ..க்கு ..உங்களை தான் சொல்லியிருக்கிறேன் ..ஜேசிபி ..கிரேன் ...genget ..எங்க பார்த்தலும் ...உங்க நினைவு தான் வரும் ...
CM Engine service....

15 kva to 750 kva kirloskar  engine top overhauling.

Full overhauling.complaint .break down .oilservice.+alternator .electrical work. +jcb engine service only .

Service Engineer...Mr.Manoharan

Contact Number-9865024743


மாப்பிள...நான் இந்த தகவலுக்கு ..நான் ..lkg ...இதுக்குதான் ..ஒரு விடுமுறை நாள் ....உங்களின் பணிபற்றி கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் ...





பூமி பூஜை ....2017..
உடுமலைப்பேட்டை

இன்று அருமையான காலைப்பொழுதில் ...உடுமலை பகுதி ஒட்டிய RKR பிரிக்ஸ் பள்ளி அருகே  ஸ்ரீ அவினியூ (DTCP APPROVED LAYOUT )...தாராபுரம் ரோடு உடுமலைப்பேட்டை ...அழகான வீடு கட்ட இடமவமைப்பு கொண்ட பகுதி ...நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி ...

சிவக்குமார் V .K
வீட்டுக்கடன் பிரிவு (இடம் வாங்க கடன் )
உடுமலைப்பேட்டை
9944066681...WHATSAPP ...9944066681
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs) 
Sundaram Finance Ltd.,
Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com



புதன், 13 டிசம்பர், 2017

எனக்கு விடை தெரியவில்லை மாப்பிள ...எப்படி மாப்பிள...நான் மருத்துவமனை போனது எப்படி தெரிந்தது உங்களுக்கு ...நார்மல் fever ..headach மாப்பிள ..மெடிசின் சாப்பிட்டுத்தான் mesg பண்ணறேன் ..அட நீங்க வேற மாப்பிள ...எனக்கு எப்படி வரும் ப்ரெஷர் ....என்னாலதான் ..zonal head ...gm ..headsales ..எல்லாத்துக்கும் ப்ரெஷர் வரும் ...என்கூட பேசனும் நாளே ப்ரெஷர் ...அவங்க கவுங்க டேப்லெட் எடுத்துட்டு ..head ஆபீஸ் ..ல...ரவுண்டு டேபிள் ல ..மாத்தி ...மாத்தி ..ரவுண்டு கட்டுவாங்க ...எல்லாத்தியும் சமாளிக்கினும் ...இங்க தான் நம் பாளையக்காரர்கள் திறனை காட்டி சமாளிச்சு ...பதில் சொல்லி வெளில வரணும் ...

செவ்வாய், 12 டிசம்பர், 2017


இன்று குழுவில் ...ராமராஜ் அண்ணன் அவர்கள் ...பிட்காயன் ...பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டு இருந்தார் ..இந்த தகவல் போதுமா...என்று தெரியவில்லை ..பகிர்கிறேன் ...

பிட்காயின் என்றால் என்ன?

எனும் கேள்வியை இப்போது பலரும் கேட்கத்துவங்கி இருக்கின்றனர். இந்த கேள்விக்கு பின்னே ஒரு ஆர்வம் இருக்கிறது. (அதிகப்படியான ஆர்வம் என்றும் சொல்லலாம். அதை பின்னர் பார்ப்போம்). இந்த ஆர்வம் தான் முக்கியம். ஏனெனில் இதற்கு முன்னர் கூட இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம், கேட்பவரிடம் பிட்காயின் பற்றிய அறியாமையே இருக்கும். பெரும்பாலானவர்கள் பிட்காயின் எனும் ஒரு வஸ்து இருப்பதையே அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே எங்காவது பிட்காயின் பற்றி கேள்விப்படும் போது, பிட்காயின் என்றால் என்ன? என்று ஒருவித அலட்சியத்துடம் அது பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல் கேட்கும் நிலை இருந்தது.

சுருக்கமாக சொன்னால், பிட்காயின் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை, அது பற்றி கவலைப்படவும் இல்லை. எதிர்கால நாணயம், மறை பணம், டிஜிட்டல் நாணயம் என்றெல்லாம் பலவிதமாக வர்ணிக்கப்பட்ட பிட்காயினின் அருமையையும், மகிமையும் உணர்ந்த தொழில்நுட்ப பித்தர்களும், நவீன அபிமானிகளும் இருந்தாலும் அவர்கள் தனித்தீவு போலவே இருந்தனர். பிட்காயின் தொடர்பான இணையதளங்களும், விவாத குழுக்களும் அநேகம் இருந்தாலும், அவற்றை தொழில்நுட்ப சமூகத்திற்கு வெளியே யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆனால், இப்போது பிட்காயினுக்கு மவுஸ் அதிகரித்திருக்கிறது. அதன் விளைவு தான் பலரும் பிட்காயின் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றனர். இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று பிட்காயின், இணைய மிரட்டலுக்கான பணமாக அறியப்படுவது. மற்றொன்று பிட்காயின் புதிய தங்கம் என சொல்லப்படுவது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய உலகை ரான்சம்வேர் வைரஸ் உலுக்கியது நினைவில் இருக்கிறதா? எங்கோ இருக்கும் ஹேக்கர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மற்ற வைரஸ்களைவிட இந்த வைரஸ் நெட்டிசன்களையும், சிட்டிசன்களையும் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ந்தது. அது மட்டும் அல்ல, இந்த ஹேக்கர்கள் தாங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பினைத்தொகையை ரூபாயாகவோ, டாலாரகாவோ கேட்காமல் பிட்காயினாக கேட்டது நெட்டிசன்களை பிட்காயின் பற்றி யோசிக்க வைத்தது. ஹேக்கர்கள் ஏன் பிட்காயினை கேட்டனர் எனும் கேள்விக்கு இது புதுவகையான பணம், இதை எந்த மத்திய வங்கிகளும் வெளியிடுவதில்லை, இதன் பரிவர்த்தனை பிளாக்செயின் மூலம் நிகழ்கிறது என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் மக்கள் மத்தியில் பதிந்த விஷயம் பிட்காயின் அனாமதேய பணம் என்பதும், அதில் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான். எனவே டிஜிட்டல் நாணயமான பிட்காயினை இணைய நிழல் உலகிற்கான பணம் என எளிதாக புரிந்து கொண்டனர்.

அதே நேரத்தில், பிட்காயினின் மதிப்பு எங்கே போய்க்கொண்டிருப்பதும், ஒரு சில பிட்காயின்கள் வைத்திருந்தால் கூட இன்று அதன் மதிப்பு லட்சக்கணக்கில் என்று சொல்லப்படுவதும், பிட்காயின் மீது தனி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. பிட்காயினை பரிவர்த்தனை செய்யலாம் என்கின்றனர். அதை டாலராகவோ வேறு நாணயமாகவோ மாற்றிக்கொள்ளலாம். இன்றைய தேதி கணக்குப்படி ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய நாணயப்படி கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய். ஆக, சில ஆண்டுகளுக்கு முன் கொஞ்சம் போல பிட்காயினை வாங்கிப்போட்டிருந்தால் (வாங்க முடியாது, இணையத்தில் கம்ப்யூட்டர் கொண்டு மைன் செய்ய வேண்டும் என்பது வேறு விஷயம்) இன்று லட்சாதிபதி என்று சொல்லப்படுவதில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது.

பிட்காயின் தொடர்பான மற்ற விஷயங்களும், விளக்கங்களும் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதை எப்படி பரிவர்த்தனை செய்வது, எப்படி பயன்படுத்துவது போன்றவை இன்னும் சிக்கலாக தோன்றினாலும், பிட்காயின் மதிப்பு ஏறிக்கொண்டிருக்கிறது (இறங்கவும் செய்கிறது) என்பது, பிட்காயின் மீது தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருகிறது. அதோடு தொழில்நுட்ப கில்லாடிகள் பலரும் பிட்காயினில் முதலீடு செய்து வருவதும் இதை மிகச்சிறந்த முதலீடு என பேச வைத்திருக்கிறது. எப்படி ஒரு காலத்தில் காலி மனைகள் வாங்கிப்போட்டால், எதிர்காலத்தில் அதை விற்று பணமாக்கலாம் என கருதப்பட்டதோ அதே போல, இப்போது பிட்காயின் ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை கட்டுரைகளும் பிட்காயினை புதிய தங்கம் என வர்ணிக்கும் போது கேட்கவா வேண்டும்!

பொதுமக்கள் மத்தியில் பிட்காயினை வாங்கும் பழக்கம் வந்துவிடவில்லை என்றாலும், இந்த புரியாத நாணயத்தில் பணத்தை போட்டால் அது பலன் தரும் முதலீடாக இருக்கும் எனும் எண்ணம் வலுப்பெறத்துவங்கியிருக்கிறது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயினில் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். இப்போதே கூட, புத்திசாலிகள் சிலர் பிட்காயினை வாங்கிப்போடுவோம் என நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.

எல்லாம் சரி, பிட்காயினில் முதலீடு செய்யலாமா? இந்த முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா? பிட்காயினை கண்டுகொள்ளாமல் இருப்பது அருமையான வாய்ப்பை தவறவிடுவதாகுமா?

இது போன்ற கேள்விகளுக்கு எளிய பதில்கள் இல்லை. எல்லா முதலீடுகள் போலவே பிட்காயின் முதலீடும் ரிஸ்கானவை, அவை அள்ளித்தரலாம். அல்லது மதிப்பு சரிந்து காலையும் வாரலாம். ஆனால் விஷயம் அதுவல்ல, பிட்காயினை முதலீடு நோக்கில் மட்டும் அணுகுவது சரியாக இருக்காது.

முதலில் பிட்காயினை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை பிட்காயினை வாலெட்டில் வைத்திருப்பவர்கள் (அதற்கென டிஜிட்டல் பர்ஸ் இருக்கிறது) அடிப்படையில் பிட்காயினின் மைய கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அதன் பயனாக அவர்கள் பிட்காயினில் பரிவர்த்தனை செய்ய விரும்பினர். அது அவர்களுக்கு முதலீடாகவும் பலன் அளிக்கிறது. இதில் யூக பேரங்கள் நுழைந்துவிட்டன என்றாலும், பிட்காயினில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் அதை முழுமையாக புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.

பிட்காயினின் அடிப்படை கருத்தாக்கத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பிட்காயினை அதன் அபிமானிகள் விரும்புவதற்கான முக்கியக் காரணம், அது அனாமதேய பணமாக இருக்கிறது என்பது மட்டும் அல்ல, அது மையமாக கட்டுப்படுத்தப்படாத பணமாகவும் இருப்பதனால் தான். கோட்பாடு அளவில் பார்த்தால், பிட்காயின் எந்த ஒரு அரசாங்கம் அல்லது மத்திய வங்கியால் வெளியிடப்படாமல் அதன் பயனாளிகளால் நிர்வகிகப்படும் பணம். பிட்காயினை இஷ்டம் போல அச்சிட முடியாது என்பதும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நாணயங்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்கப்பட முடியும் என்பது போன்ற பல அமசங்கள் அதில் இருக்கின்றன. மேலும் பிட்காயின் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்ணுக்குத்தெரியாத டிஜிட்டல் லெட்ஜரில் பதிவாகி வருகின்றன. பிளாக்செயின் என சொல்லப்படும் இந்த நுட்பத்தை தான் வங்கிகளும் நிதி உலகுமும் உன்னிபாக கவனித்து வருகின்றன.

ஆக, கொள்கை அளவிலும், தொழில்நுட்ப நோக்கிலும் அறிந்து கொள்ள பிட்காயினில் அநேக விஷயங்கள் இருக்கின்றன. அதன் பிறகே பிட்காயின் முதலீடு பற்றி யோசிக்க வேண்டும். அது மட்டும் அல்ல பிட்காயினின் சட்டப்பூர்வ அந்தஸ்தும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தியாவில் பிட்காயின் பயன்பாடு பற்றி ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த நாணயத்தை முறைப்படுத்துவது பற்றியும் பேச்சு இருக்கிறது.

எனவே பிட்காயினை தொடர்ந்து கவனியுங்கள், அது நல்ல விஷயம்.

இந்த கதை எல்லாம் வேண்டாம், பிட்காயினில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என தொடர்ந்து பிடிவாதமாக கேட்டால், பொருளாதார பேராசிரியர் ராபர்ட் ஷில்லர் பிட்காயின் பற்றி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறிய கருத்துக்களை தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஷில்லர் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல. மனிதர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். அதைவிட முக்கியமான விஷயம், 2008 ல் அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடியால் உலக அளவில் பெரும் தேக்க நிலை உண்டானது அல்லவா? அது பற்றி 2003-ம் ஆண்டே கணித்து எச்சரித்தவர் ஷில்லர்.

அமெரிக்காவில் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக உயர்வது கண்டு, இது செயற்கையானது, இந்த குமிழ் வெடிக்கும் என அவர் எச்சரித்தார். சில ஆண்டுகள் கழித்து சப் பிரைம் கிரைசிஸ் வடிவில் அந்த குழு வெடித்தது. இப்படி வரலாறுதோறும் ஏற்படும் குமிழ்கள் மற்றும் அவற்றிக்கு காரணமாக மிகை ஆர்வம் பற்றியும் ஷில்லர் விரிவாக ஆய்வு செய்து எழுதியும் பேசியும் வருகிறார்.

அப்படிப்பட்ட ஷில்லர் தான்,

தற்போதைய சூழலில் மிகை ஆர்வத்திற்கு அழகான உதாரணம் பிட்காயின் என கூறியிருக்கிறார். பிட்காயின் கதைக்கு உள்ள ஊக்கம் தரும் தன்மையும், அதன் பின்னே உள்ள மர்ம நிறுவனர் கதையும் சேர்த்து இதன் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளது என்கிறார் ஷில்லர்.
பிட்காயினை என்னால் புரிந்து கொள்ள முடியும், அதில் யூகம் செய்து பணம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு இருப்பதாகவும் ஷில்லர் கூறியிருக்கிறார்.


சமுதாய சேவை ...2015

Sivakumar Kumar
December 12, 2015 at 9:08pm ·

இன்று ஷ்யாமுடன் சென்னை மழையை பற்றி செய்தி தாள்களில் வந்த,புகைப்படங்கள் காட்டி பேசிக்கொண்டு இருந்தேன்...சென்னையல மழை பேஞ்ச அன்னிக்கி என்ன அப்பா செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டான் ...நானடா தம்பி facebook friends கூட mesg மற்றும் மொபைல் போன்- la லைன் கிடைக்கரவங்க கிட்ட நண்பர்கள்கிட்ட பாதுகாப்பான இடங்களை சொல்லிக்கொண்டு இருந்தேன் என்றேன்.. நீ என்னடா பண்ணிட்டு இருந்தே என்று கேட்டேன் ...நானா டிவி ல நியூஸ் பாத்துட்டு தான் இருந்தேன் .ரெண்டு மூணு கழித்து .நம்ம ஏரியா வில..சென்னையல மழை அவங்களுக்கு டிரஸ் collect பண்ணிட்டு வந்தாங்க என்னோட நாலு மூணு டிரஸ் கொடுத்தேன் என்றான் ....எப்படியோ பையனுக்கு இப்பவே சமுக ஆர்வம் வந்துருச்சு....