திங்கள், 4 அக்டோபர், 2021

இன்றைய சந்திப்பு ...பொள்ளாச்சி புளியம்பட்டி ..

 இன்றைய சந்திப்பு ...பொள்ளாச்சி புளியம்பட்டி ..


பொள்ளாச்சி என் மதிப்புமிக்க வாடிக்கையாளரை சந்தித்த பின்பு மாலை நேரம் ..வங்கி அதிகாரி பிரபாகர் உடன் ...சிஞ்சுவாடி பாளையக்காரர் என் அருமை மாப்பிள்ளை சோலார் தண்டபாணி அவர்களின் இல்லத்தில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..அத்துடன் பொய்கைப்பட்டி அரண்மனை பாக்கியலட்சுமி பாப்பா அவர்களின் தாயாரையும் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி .


என் அருமை மாப்பிள்ளை சோலார் தண்டபாணி அவர்களிடம் ஒருமணிநேர கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது,கொரோன காலம் இரண்டு வருடங்களுக்கு மேல் சந்திக்க முடியாமல் இருந்தது மாப்பிளையை . தற்பொழுது உள்ள சோலார் பற்றியும் அதன் புதிய தொழில் நுட்பங்கள் பற்றியும் கேட்டு தகவல்களை எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது . என் அருமை தம்பி வங்கி அதிகாரி அருளுடன் கலந்துரையாடியது பயனுள்ள பயணமாக அமைந்தது ...


பாக்கியலட்சுமி பாப்பா அவர்களின் தாயாரிடம் நமது சொந்தங்கள் எங்குகெங்கு உள்ளனர் .என்று அவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டேன் .அவர்களிடம் பேசும்பொழுது என் நெருங்கிய சொந்தங்கள் தான்  என்று  தெரிந்துகொண்டேன்..மாப்பிள்ளையின் இல்லத்தில் நான் சென்ற நேரம்    மழை நேரம் ,சுவையான தேநீரும் இனிப்பும் காரம் நிறைந்த எங்கள் மகளின் உபசரிப்பும் மனதிற்கு இனியது .

பொள்ளாச்சி புளியம்பட்டி சந்திப்பு  மன நிறைவான சந்திப்பு ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக