புதன், 11 மார்ச், 2020


காடுகளை வெட்டி ...
நிலவர்களை ஒடுக்கி
முல்லை நிலங்களை
எழில் கொஞ்சும்
மருத நிலங்களாக மாற்றி
நீர் மேலாண்மையில் சிறந்து
கொற்றம் புரிந்து
செங்கோலோச்சிய
எம் முன்னோர்கள்
நற்பயனை
நாங்கள் ..
இன்று ...
அறுவடை செய்கிறோம் ....
விருச்சத்தின் விதைகளாக ....
காணிக்கையாக கரும்பு நல்கிய
நிலவேந்தர் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி ...!
இடம்:- பெரிய குளம் பாசனப் பகுதி
உடுமலைப்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக