நாளை பிளஸ் 2 தேர்வு துவக்கம்; ஜெயித்து காட்டுங்கள் மாணவர்களே..
💐தமிழகம் முழுவதும், நாளை (மார்ச், 2), பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது.
💐தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.
💐மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுகளை இந்த ஆண்டு மாணவர்கள் எழுதுகின்றனர்.
💐அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.
தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும்.
💐வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
💐நாளை துவங்கி, மார்ச் 24ம் தேதி தேர்வுகள் முடிவடையும். ஏப்ரல் 24-ம் தேதி ரிசல்ட் வெளியாகும்.
💐இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் உயர்படிப்புக்கு செல்ல முடியும்.
👍🏻தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...
💐தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை படிக்க வேண்டாம்.
💐அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் பாடம் மனதில் பதியும்.
💐இதுவரை படிக்காத பாடங்களை படித்து, நேரத்தை வீணாக்க வேண்டாம்.
💐உடல்நிலையை நன்றாகக் கவனித்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை சிந்திக்க வேண்டாம்.
💐அரைமணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.
💐தேர்வுக்கு தேவையான பொருட்கள், ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
💐ஏற்கனவே பயன்படுத்திய பேனாவை எடுத்து செல்லுங்கள்.
💐நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள்.
💐ஆசிரியர், பெற்றோர் கூறிய அறிவுரைகளை மனதில் நினைத்து தேர்வு எழுதுங்கள்.
💐தேர்வு எழுதும் போது பதட்டம் வேண்டாம்
💐எழுதி முடிந்த பின் பிழை உள்ளதா, கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என பாருங்கள்.
வெற்றி உங்கள் வசமாகும்.💐 ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
💐தமிழகம் முழுவதும், நாளை (மார்ச், 2), பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது.
💐தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.
💐மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வுகளை இந்த ஆண்டு மாணவர்கள் எழுதுகின்றனர்.
💐அதன்படி, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.
தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும்.
💐வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
💐நாளை துவங்கி, மார்ச் 24ம் தேதி தேர்வுகள் முடிவடையும். ஏப்ரல் 24-ம் தேதி ரிசல்ட் வெளியாகும்.
💐இதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் உயர்படிப்புக்கு செல்ல முடியும்.
👍🏻தேர்வு எழுதும் மாணவர்களுக்கு...
💐தேர்வுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை படிக்க வேண்டாம்.
💐அதிகாலையில் எழுந்து படியுங்கள். அப்போது தான் பாடம் மனதில் பதியும்.
💐இதுவரை படிக்காத பாடங்களை படித்து, நேரத்தை வீணாக்க வேண்டாம்.
💐உடல்நிலையை நன்றாகக் கவனித்து கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை சிந்திக்க வேண்டாம்.
💐அரைமணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு சென்றுவிடுங்கள்.
💐தேர்வுக்கு தேவையான பொருட்கள், ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
💐ஏற்கனவே பயன்படுத்திய பேனாவை எடுத்து செல்லுங்கள்.
💐நன்கு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள்.
💐ஆசிரியர், பெற்றோர் கூறிய அறிவுரைகளை மனதில் நினைத்து தேர்வு எழுதுங்கள்.
💐தேர்வு எழுதும் போது பதட்டம் வேண்டாம்
💐எழுதி முடிந்த பின் பிழை உள்ளதா, கேள்வி எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என பாருங்கள்.
வெற்றி உங்கள் வசமாகும்.💐 ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக