கல்யாணம் ஆன பெண் இழப்பது....
முதலில் அவள் பெற்றோரை
இரண்டாவது அவளது உடன் பிறப்பை
மூன்றாவது உறவினர்களை
நான்காவது அவளது நண்பர்களை.
இவை அனைத்தையும் எதனால் இழக்கின்றாள்...
இழந்தவை அனைத்தும் தன் கணவன் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே...
வேண்டுமென்றே இழப்பதற்கு சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன ..
முதலில் அவள் பெற்றோரை
இரண்டாவது அவளது உடன் பிறப்பை
மூன்றாவது உறவினர்களை
நான்காவது அவளது நண்பர்களை.
இவை அனைத்தையும் எதனால் இழக்கின்றாள்...
இழந்தவை அனைத்தும் தன் கணவன் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே...
வேண்டுமென்றே இழப்பதற்கு சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக