ஞாயிறு, 15 மார்ச், 2020

இன்றைய ஞாயிறு ....


இன்றைய ஞாயிறு  உடுமலையில் அருமையான சந்திப்பு ...பொய்கைப்பட்டி அரண்மனை மாப்பிள குமாரராஜா -பாக்கியலட்சுமி ...சொந்தங்களை சந்தித்தது  .அதுவும் உப்பிலியனூர் சொந்தங்களுடன் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி .நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ..உடுமலையில் நம்ம கார்த்தி மாப்பிள்ளையுடன் ..அறக்கட்டளையின் வளர்ச்சிக்கும் ..தனது பங்களிப்புகளை பகிர்ந்து கொண்டுள்ளார்கள் ....வரப்போகும் வரலாற்று தகவல்களுடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..பயணங்கள் தொடரும் ..

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் கொற்கை

உடுமலைப்பேட்டை ...
9944066681...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக