சனி, 5 ஆகஸ்ட், 2017

கிராமத்து திண்ணை பேச்சு .......(Old Facebook)


இப்போது நமது கிராமத்து உறவுகளெல்லாம் ஃபேஸ்புக்,வாட்ஸஅப்ப்  வாயிலாக; திண்ணைப் பேச்சின் புதிய வடிவம். ஆனால், இது ஒரு போதை தரும் திண்ணை. அதன் வலையில் விழுந்தவர்களுக்கு அதன் முகத்தில் விழித்தால்தான் அன்றைய தினம் நகரும். அது ஒரு இலவச சாளரம்.........

முன்பு வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் இழுத்து வைத்துப் பேச. அவர்களும் காணாமல் போனார்கள். அவர்கள் இல்லாமல் போனதில் கதைசொல்ல இப்போது எவருமில்லை......இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் பேச்சுக்காக ஏங்கப்போகிறோம் நாம்.
திண்ணைகள் சொல்லும் ஆயிரம் நிஜ கதைகள் ...இனி திரும்ப வரா  நினைவுகள் — in தளி ஜல்லிபட்டி ...Udumalaippettai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக