உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் பதினேழாம் கட்ட நேர்காணல் இன்று மதியம் ( 27.08.2017 ஞாயிறன்று)
தளி எதுலப்ப மன்னரின் வரலாற்று நிகழ்வுகளை அறியும் பொருட்டு தளி ஜல்லிபட்டி லிங்கமாவூர் வசித்துவரும் திரு .திருவேங்கடம் (70 வயது )அவர்களை சந்தித்து எத்தலப்ப மன்னரின் தகவல்களை கேட்டு அறிந்தோம் .
எத்தலப்ப மன்னர் ஆட்சி முறையில் ..நீர் பாசனம் துறையில் சிறந்த விளங்கிய போடிதாத்தா குளங்கள் அமைத்து தன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும் ,அனைத்து சமுதாய மக்களுக்கு நீர்மேலாண்மை மூலம் சிறப்பாக ஆட்சி செய்தமுறையை எங்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
ஏர்மமா நாயக்கர் கால்நடை பராமரிப்பு துறையில் சிறந்த விளங்கியதற்கான கூடுதல் தகவல்களையும் தெரிவித்தார் ..மேய்த்தல் தொழில் ஈடுபட்ட ஏர்மா நாயக்கர் ,மாடுகளும் ,ஆடுகளும் ,மேயும் பொழுது ஆபத்தான விலங்குகள் கூட தொந்தரவு இல்லாமல் நகர்ந்து செல்லுமாம் ..எப்படி சாத்தியப்பட்டது என்று தெரியவில்லை மலைமேல் உள்ள இடங்களில் பட்டிகள் அமைத்து பராமரித்து வந்திருக்கிறாரக்ள் ..இதற்கு மலைமேல் உள்ள முதுவர்கள் எர்ரமா நாயக்கருக்கு பெரும் உதவி செய்து இருக்கிறார்கள் .
உடுமலை வரலாற்று ஆய்வுக் குழுவின் சிவகுமார் மூலம் திருவேங்கடம் அவர்களிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.நேர்காணலை பேராசிரியர் கண்டிமுத்து மற்றும் சிவகுமார்ஆகியோர் செய்திருந்தனர்.
பதிவுகள் - . ஆதி . அருட்செல்வன்🌿🌿🌿💐💐💐
தளி எதுலப்ப மன்னரின் வரலாற்று நிகழ்வுகளை அறியும் பொருட்டு தளி ஜல்லிபட்டி லிங்கமாவூர் வசித்துவரும் திரு .திருவேங்கடம் (70 வயது )அவர்களை சந்தித்து எத்தலப்ப மன்னரின் தகவல்களை கேட்டு அறிந்தோம் .
எத்தலப்ப மன்னர் ஆட்சி முறையில் ..நீர் பாசனம் துறையில் சிறந்த விளங்கிய போடிதாத்தா குளங்கள் அமைத்து தன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும் ,அனைத்து சமுதாய மக்களுக்கு நீர்மேலாண்மை மூலம் சிறப்பாக ஆட்சி செய்தமுறையை எங்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
ஏர்மமா நாயக்கர் கால்நடை பராமரிப்பு துறையில் சிறந்த விளங்கியதற்கான கூடுதல் தகவல்களையும் தெரிவித்தார் ..மேய்த்தல் தொழில் ஈடுபட்ட ஏர்மா நாயக்கர் ,மாடுகளும் ,ஆடுகளும் ,மேயும் பொழுது ஆபத்தான விலங்குகள் கூட தொந்தரவு இல்லாமல் நகர்ந்து செல்லுமாம் ..எப்படி சாத்தியப்பட்டது என்று தெரியவில்லை மலைமேல் உள்ள இடங்களில் பட்டிகள் அமைத்து பராமரித்து வந்திருக்கிறாரக்ள் ..இதற்கு மலைமேல் உள்ள முதுவர்கள் எர்ரமா நாயக்கருக்கு பெரும் உதவி செய்து இருக்கிறார்கள் .
உடுமலை வரலாற்று ஆய்வுக் குழுவின் சிவகுமார் மூலம் திருவேங்கடம் அவர்களிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.நேர்காணலை பேராசிரியர் கண்டிமுத்து மற்றும் சிவகுமார்ஆகியோர் செய்திருந்தனர்.
பதிவுகள் - . ஆதி . அருட்செல்வன்🌿🌿🌿💐💐💐


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக