நன்றி .விஷ்ணு சார் ....மலை பயணத்தில் சென்று எடுத்த புகைப்படங்கள் அருமை ..எதுலப்ப மன்னரின் அரசாட்சி ...பல சமுதாய மக்களை ஒன்றிணைத்து ...போர் கொத்தளங்கலங்களுடன் .பிரிட்டிஷாரை எதிர்த்து மக்களை காப்பாற்றி இருக்கிறார் ..தளஞ்சி பகுதியும் போர் பயிற்சிக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்துள்ளார் ...நமது அமராவதி ராணுவப்பள்ளி கூட இதை மையமாக வைத்துதான் ஆரம்பித்தது ...இதை வரலாற்று நிகழ்வகளாக எப்படி வெளியிடுவது என்று தெரியவில்லை ..உங்களைப்போன்ற அரசு துறைசார்ந்த நபர்கள் சொன்னால் தான் உண்டு ..இதை செய்தித்தாளிகளில் வந்தால்தான் வெளிகொண்டுவரமுடியும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக