என் சொந்தங்கள் ,என் ஷ்யாமை தவிர ..
என்னுடைய மேல் அதிகாரிகள் ,உடன்பணிபுரிந்த பணியாளர்கள் ,நண்பர்கள் ,மனைவி இப்படித்தான் என்னை தினம் தினம் வாசித்து படித்தி எடுத்துவிட்டார்கள் ...இவ்வளவு காலம் வாசித்தார்கள் ....இனி நானே எனக்கு பிடித்த பாடல்கள் ,ராகங்களோடு வாசித்து பழகலாமே என்று முடிவெடுத்துவிட்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக