செந்தில் அப்பையன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .....என் பெற்றோர்கள் ,என் குடும்பம் ,அலுவலக பணிகள்,நம் சமுதாய பணிகள் குறித்து அழகாக நம் சொந்தங்களுக்கு எடுத்துரைத்தீர்கள் ,மிக்க நன்றி ..நம் முந்தைய தலைமுறை படிக்கவில்லை ..நெற்றிவியர்வை சிந்தி நம்மை படிக்கவைத்துஇருக்கிறார்கள் ...ஓரளவு கல்வியில் ,வேலைவாய்ப்பில் திக்கி ,திணறி முன்னேறிக்கொண்டு இருக்கிறோம் ..நம் வருங்கால தலைமுறையைக்கு சொத்துக்களைவிட ,நல்ல கல்வி ,நம் பாரம்பரிய வாழ்க்கைமுறை ,நம் கண்முன்னே புயல்போல இருக்கும் சவால்களை எதிர்கொண்டு வருங்கால நம் குழந்தைச்செல்வங்களுக்கு கல்வி ஒன்று தான் முன்னேற்றத்துக்கு வழிகாட்டி என்று சொல்லவேண்டியது நம் சமுதாய கடமை ...இன்னும் எனக்கு அறிமுகம் இல்லாத சொந்தங்களை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு மிக்க நன்றி .நம் சமுதாய மக்களுக்கு என் சேவையை செய்ய ஆவலோடு உள்ளேன் ..என் துறையை சார்ந்த பணிகளால் நம் சொந்தகளுக்கு உதவி செய்ய காத்துகொண்டுஇருக்கிறேன் .
குறிப்பு :இந்த 20 வருட பணியில் இருக்கும்போது ...எல்லா சமுதாய மக்கள் எப்படி முன்னேறி ,முன்னேற்றி இருக்கிறார்கள் ...இது எப்படி சாத்தியம் ஆனது ..என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் ...கடந்த 5 வருடங்களாகத்தான் நம் சமுதாய முனேற்றதற்கான விதைகைளை விதைத்து இருக்கிறேன் ..இனி விருட்சங்களாக வளரும் ..
குறிப்பு :இந்த 20 வருட பணியில் இருக்கும்போது ...எல்லா சமுதாய மக்கள் எப்படி முன்னேறி ,முன்னேற்றி இருக்கிறார்கள் ...இது எப்படி சாத்தியம் ஆனது ..என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் ...கடந்த 5 வருடங்களாகத்தான் நம் சமுதாய முனேற்றதற்கான விதைகைளை விதைத்து இருக்கிறேன் ..இனி விருட்சங்களாக வளரும் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக