வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

இன்று அருமையான நாள் ....நம் கம்பள சமுதாயத்திற்கு ...ஒரு பக்கம் ..மாப்பிள திருப்பதி தேவராஜன் ..ஆனந்த் தம்பி ,அதிக சொந்தங்களை அறக்கட்டளையில் சேர்த்துஉள்ளார்கள் ...மற்றொரு பக்கம் நம் வீரத்தை பறைசாற்றும் எதுலப்பா மன்னருக்கு நினைவு தூண் மற்றும் மணிமண்டபம் அமைப்பதற்கு அமைச்சரை பார்த்து பார்வையிட செய்தது ...அடுத்தப்பக்கம் ..வழக்கறிஞர் முருகராஜ் கோரிக்கை மனு மாவட்ட கலெக்டர் ,முதலமைச்சர் பிரிவுக்கு ...அளித்து கொண்டு உள்ளார் ...சென்னை RKK E lite குழுவில் நம் சொந்தங்களுக்கு மைசூர் சரவணகுமார் அவர்கள் ஆங்கில வகுப்பு வெற்றி கரமாக நடந்துகொண்டு உள்ளது ...அக்குழுவில் அரசு துறை ,தனியார் துறையில் ராமராஜ் அவர்கள் நம் சொந்தங்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து முன்னேற்ற பாதையில் செந்தில் அப்பையன் ,பாலகிருஷ்ணன் ,வழிநடத்துக்கொண்டு இருக்கிறார்கள் ...எப்படி இந்த எழிச்சி வந்தது என்றுபார்த்தால் ...ஒற்றுமை உணர்வே ...வேண்டாத விவாதங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ...நம் கம்பள சமுதாயம் முன்னேற்ற பாதையில் பீடு நடை போட்டுகொண்டு இருக்கிறோம் ...வாழ்க ...வளர்க நம் சமுதாய ஒற்றுமை ...நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்காக ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக