கரப்பாடி எழில் கொஞ்சம் பசுமை மாற மழை சாரலுடன் ...
இன்றைய மாலை ...கரப்பாடி எழில் கொஞ்சம் பசுமை மாற மழை சாரலுடன்
அருமை மாப்பிள ..P .கார்த்திக் -K.M.காளீஸ்வரி .- திருமண நிகழ்வுக்கு சென்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி ..மாப்பிள சொந்தங்களை விட பொண்ணு வீட்டு சொந்தங்கள் அதிகம் ..என் அம்மா வழியில் வந்த சொந்தங்களே கரப்பாடிகோவிலில் நிறைந்து இருந்தனர் ..புது சொந்தங்களுடன் பேசியது மற்றட்ட மகிழ்ச்சி ..
கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக