அருமையான பேச்சு ....
திரு.அண்ணாமலை.IPS
கர்நாடக மாநிலத்தில்
சிக்கமகளூர் மாவட்டத்தின் காவல்துறை உயர் அதிகாரி.
ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில்
வள்ளுவரையும் காமராஜர் ஐயாவையும்
கக்கன் அவர்களையும் மேற்கோள் காட்டி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.வாழ்க தமிழ்! வளர்க தமிழ்-கன்னட நட்புறவு.
Thiru. Annamalai IPS.......வேறு யாரும் இல்லை ..நமது உடுமலை சத்தியம் பிரிண்டர் நிறுவனரின் மாப்பிள்ளை.உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி கண்டிப்புக்கு பெயர்பெற்ற மறைந்த தலைமை ஆசிரியர் கிருஷ்னசாமிக்கவுண்டரின் பேத்தியின் கணவர்.கரூர்...இந்தியா அளவில் முதல் 10 ஐ பி ஸ் வரிசையில் உள்ளார் என்பது நம் உடுமலை மக்களுக்கு பெருமை ...
எலுமிச்சம்பழம்
திரு.அண்ணாமலை.IPS
கர்நாடக மாநிலத்தில்
சிக்கமகளூர் மாவட்டத்தின் காவல்துறை உயர் அதிகாரி.
ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில்
வள்ளுவரையும் காமராஜர் ஐயாவையும்
கக்கன் அவர்களையும் மேற்கோள் காட்டி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.வாழ்க தமிழ்! வளர்க தமிழ்-கன்னட நட்புறவு.
Thiru. Annamalai IPS.......வேறு யாரும் இல்லை ..நமது உடுமலை சத்தியம் பிரிண்டர் நிறுவனரின் மாப்பிள்ளை.உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி கண்டிப்புக்கு பெயர்பெற்ற மறைந்த தலைமை ஆசிரியர் கிருஷ்னசாமிக்கவுண்டரின் பேத்தியின் கணவர்.கரூர்...இந்தியா அளவில் முதல் 10 ஐ பி ஸ் வரிசையில் உள்ளார் என்பது நம் உடுமலை மக்களுக்கு பெருமை ...
எலுமிச்சம்பழம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக