சனி, 14 ஜூலை, 2018

அருமையான பேச்சு ....

திரு.அண்ணாமலை.IPS
கர்நாடக மாநிலத்தில்
சிக்கமகளூர் மாவட்டத்தின் காவல்துறை உயர் அதிகாரி.
ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில்
வள்ளுவரையும் காமராஜர் ஐயாவையும்
கக்கன் அவர்களையும் மேற்கோள் காட்டி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.வாழ்க தமிழ்! வளர்க தமிழ்-கன்னட நட்புறவு.

Thiru. Annamalai IPS.......வேறு யாரும் இல்லை ..நமது உடுமலை சத்தியம் பிரிண்டர் நிறுவனரின்  மாப்பிள்ளை.உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி கண்டிப்புக்கு பெயர்பெற்ற மறைந்த தலைமை ஆசிரியர் கிருஷ்னசாமிக்கவுண்டரின் பேத்தியின் கணவர்.கரூர்...இந்தியா அளவில் முதல் 10 ஐ பி ஸ் வரிசையில் உள்ளார் என்பது நம் உடுமலை மக்களுக்கு பெருமை ...

எலுமிச்சம்பழம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக