செவ்வாய், 31 ஜூலை, 2018

கலந்தாய்வு ...மாலைநேரம் ..
இன்று தங்களின்  பணிகளை முடித்துக்கொண்டு ..சிவக்குமார் -நிதித்துறை ,
மாரிமுத்து -கல்வித்துறை ,மனோகர் -தொழில்துறை ,செந்தில் -ஊடகத்துறை ,தமிழரசன் -மின்துறை ,கார்த்தி -விவசாயத்துறை ...அனைவரும் இன்று உடுமலை மாலை நேரம் ..வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ..உடுமலையில் நடைபெற இருப்பதால் ..அதற்கான பணிகளை தொடங்கி செயல் திட்டங்கள் ,நடைமுறை படுத்தும் திட்டங்கள் ..பற்றி ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டோம் ...மகிழ்ச்சி ..

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் ..

நீங்க ...பத்தா வைச்ச ..பக்குனு பத்திற்கும் ...பஞ்சு துறை மாப்பிள ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக