இந்த மாத பண்பாட்டு கழக மாத இதழ் ...எப்படி சொல்வது என்று தெரியவில்லை ..படித்ததில் இருந்து ஒரே சிந்தனை ...பீலிங் sad ...
ஆமாங்க சார் ...இன்னும் நமது அறக்கட்டளைகளின் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் ...
திருப்பூரில் எதுலப்பர் மகாஜனசங்கம் ஆரம்பித்து ...இரண்டு வருடங்கள் ஆரம்பித்துவிட்டு ...பண்பாட்டுக்கழகத்திடம் பேசி அவர்கள் பதவி வாங்கிவிட்டு ...மகாஜன சங்கத்தை களைத்து விட்டார்கள் ..ஆனால் நாம் மாறாமல் ...நம் டிரஸ்ட் முறைப்படி பதிவு செய்து ..இப்போது தான் கொஞ்சம் ஒரு அடி வைத்தோம் ..விட்டால் ஆலமரமாக வளர்ந்து விடுவார்கள் என்று இங்கே கம்பள விருட்சம் ..அங்கே ராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை வளர்ந்துவிடும் ..யாரோ சொல்பேச்சை கேட்டு நம்ம நசுக்க பார்க்கிறார்கள் ..இதற்கும் நாம் அவர்களுடன் இணக்கமாக தான் சென்றேன் ..உங்களுக்கு தேவையான படித்த பண்புள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்களை நானே பண்பாட்டு கழகத்திற்கு ...அளிக்கிறேன் என்று கூட சொல்லிப்பார்த்தேன் ..நீதிபதியிடம் ,ராமகிருஷ்ணன் ,சங்காரவேல் ,முருகவேல் ..அன்பாக பேசி ..சுமுகமாக தான் கொண்டுசென்றேன் ..களப்பணி செய்து இரண்டு வரலாற்று நூல்களையும் ..அவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்திவிட்டேன் இதைவிட எதை எதிர்பார்க்கிறார்கள் ..எல்லாம் பண்பாட்டு கழகம் செய்யவேண்டும் ..என்று நினைக்கிறார்கள் ...பண்பாட்டு கழக பெயரை நம் மாப்பிளைகளிடம் ,தம்பிகளிடன் சொன்னால் ..கோபப்படுகிறார்கள் ...எப்படி கையாள்வது கொஞ்சம் சிரம படவேண்டியதாக இருக்கிறது ..பார்ப்போம் ..
இப்பொழுது எங்கு திருப்பினாலும் அறக்கட்டளைகள் பற்றி பேச்சு ..உறுப்பினர்கள் சேர்க்கிறார்கள் ..கல்வி ,வேலைவாய்ப்பு ,கோவில் நிலங்கள் ..,
ஆமாங்க சார் ...இன்னும் நமது அறக்கட்டளைகளின் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் ...
திருப்பூரில் எதுலப்பர் மகாஜனசங்கம் ஆரம்பித்து ...இரண்டு வருடங்கள் ஆரம்பித்துவிட்டு ...பண்பாட்டுக்கழகத்திடம் பேசி அவர்கள் பதவி வாங்கிவிட்டு ...மகாஜன சங்கத்தை களைத்து விட்டார்கள் ..ஆனால் நாம் மாறாமல் ...நம் டிரஸ்ட் முறைப்படி பதிவு செய்து ..இப்போது தான் கொஞ்சம் ஒரு அடி வைத்தோம் ..விட்டால் ஆலமரமாக வளர்ந்து விடுவார்கள் என்று இங்கே கம்பள விருட்சம் ..அங்கே ராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை வளர்ந்துவிடும் ..யாரோ சொல்பேச்சை கேட்டு நம்ம நசுக்க பார்க்கிறார்கள் ..இதற்கும் நாம் அவர்களுடன் இணக்கமாக தான் சென்றேன் ..உங்களுக்கு தேவையான படித்த பண்புள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்களை நானே பண்பாட்டு கழகத்திற்கு ...அளிக்கிறேன் என்று கூட சொல்லிப்பார்த்தேன் ..நீதிபதியிடம் ,ராமகிருஷ்ணன் ,சங்காரவேல் ,முருகவேல் ..அன்பாக பேசி ..சுமுகமாக தான் கொண்டுசென்றேன் ..களப்பணி செய்து இரண்டு வரலாற்று நூல்களையும் ..அவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்திவிட்டேன் இதைவிட எதை எதிர்பார்க்கிறார்கள் ..எல்லாம் பண்பாட்டு கழகம் செய்யவேண்டும் ..என்று நினைக்கிறார்கள் ...பண்பாட்டு கழக பெயரை நம் மாப்பிளைகளிடம் ,தம்பிகளிடன் சொன்னால் ..கோபப்படுகிறார்கள் ...எப்படி கையாள்வது கொஞ்சம் சிரம படவேண்டியதாக இருக்கிறது ..பார்ப்போம் ..
இப்பொழுது எங்கு திருப்பினாலும் அறக்கட்டளைகள் பற்றி பேச்சு ..உறுப்பினர்கள் சேர்க்கிறார்கள் ..கல்வி ,வேலைவாய்ப்பு ,கோவில் நிலங்கள் ..,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக